Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

விருது

படைத்தவனுக்கு விருது. படிப்பவனுக்கு விருந்து...

Friday, November 03, 2006

சிறைகளை நிரப்பும் முஸ்லிம்கள் - ஏமாற்றுவேலை

எனது இணைய நண்பர் இப்னுபஷீர் இன்று ஒரு பதிவு போட்டிருக்கிறார். நான் இந்த பதிவை இரண்டு மூன்று நாட்களாக எதிர்பார்த்திருந்தேன், இந்த செய்தி வந்தவுடன். இன்றுதான் அவருக்கு லிங்க் கிடைத்தது போலும்.

அதாவது, நிறைய முஸ்லிம்கள் இந்தியாவில் சிறைகளில் வாடுகிறார்களாம். அதாவது, முஸ்லிம்கள் இந்தியாவின் சராசரி விழுக்காட்டுக்கு மேலே சிறைகளில் இருக்கிறார்கள்.

இதற்கு இரண்டு காரணம் இருக்க முடியும். ஒன்று, முஸ்லிம்களில் தப்பு பண்ணுபவர்கள் அதிகம். இல்லை என்றால் முஸ்லிம்களை வேண்டுமென்றே உள்ளே தள்ளுகிறார்கள்.

நான் சொல்லவேண்டுமா இப்னு ஐயாவுக்கு எந்த காரணம் தோன்றுகிறது என்று.

இது அவருடைய அனுமானம். நிரூபணம் இல்லை.

இந்த அவமானகரமான புள்ளிவிவரம் எத்தனை தூரம் உண்மை என்று தெரியவில்லை. அரசாங்கம் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டுக்காக சட்ட பூர்வமான எல்லா எத்து வேலைகளையும் செய்து ஒரு விசாரணை ரிப்போர்ட்டும் ரெடியாகிக்கொண்டிருக்கிறது. அதில் பல கோணங்களில் இந்தியாவில் முஸ்லிம்கள் எத்தனை கஷ்டப்பட்டுக்கொண்டு, தியாக மனப்பான்மையுடன் இருந்துகொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த விசாரணை ரிப்போர்ட் இன்னும் அபிஷியலாக வெளியே வரவில்லை. ஆனால், அதனால் என்ன? அரசாங்கமே, ட்ரெயிலர் மாதிரி விவரங்களை லீக் செய்துகொண்டிருக்கிறது. எலெக்ஷன் ஜூரம் சிக்குன்குனியாவை விட பயங்கரமானது இல்லையா!!

முஸ்லிம்கள் எப்போதும் "பச்சாதாப" வேஷம் போடுவதில் வல்லவர்கள். என்பதை சகோதரர் இப்னுபஷீர் மறுபடியும் நிரூபித்திருக்கிறார்.

மேலும், இஸ்லாமியர்களின் எல்லா உலக, பர்ஸனல் பிரச்சனைகளுக்கும் உலகத்தில் மற்றவர்கள் காரணம் என்பது தெரிந்ததுதானே!!!

ஆனால், உண்மை என்ன?

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் ஏன் இத்தனை கஷ்டம் கொடுக்கிறார்? இதை நான் மேலும் படித்துப்பார்க்க ஆசைப்பட்டேன்.

இந்தியாவில் எந்த குற்றங்களுக்காக முஸ்லிம்கள் உள்ளே இருக்கிறார்கள் என்ற விவரம் இல்லை. ஆனால், தீவிரவாதம் சம்பந்தமாக இல்லை என்றே தோன்றுகிறது. 12 ஸ்டேட்களைத்தான் இவர்கள் விசாரித்திருக்கிறார்கள்.. அதிலும், வெஸ்ட்பெங்கால் மாதிரி பெரிய முஸ்லிம் அதிகமான ஸ்டேட்கள் பதிலே சொல்லவில்லை. இருந்தாலும், இந்த புள்ளிவிவரத்தை தொகுத்து முடித்துவிட்டார்கள்.

இதன்படி பார்த்தால், மகாராஷ்டிரத்தில் முஸ்லிம்கள் ஜனத்தொகையில் 10.6% இருந்தாலும், சிறைக்குள்ளே 32.4% இருக்கிறார்கள். மோடிராஜ்யமான குஜராத்தில் மக்கள்தொகையில் 9% முஸ்லிம்கள் என்றால், சிறைக்குள்ளே இருப்பவர்களில் முஸ்லிம்கள் விழுக்காடு 25%.

ஆனால், காஷ்மீர், அஸ்ஸாம் என்ற டாப் 2 முஸ்லிம் மாநிலங்களில் சிறையில் முஸ்லிம்கள் விழுக்காடு மக்கள்தொகை விழுக்காட்டை விடக்குறைவு.

இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நீதிபதி ரஜீந்தர் ஸச்சார் அவர்கள், நாம் எதிர்பார்த்தது மாதிரியே வருமையே காரணம் என்று ஒரு சோகக்கதை சொல்லியிருக்கிறார்.

ஆனால், வெளிநாட்டை பார்ப்போம். உண்மை நிலை அறிய.

பிரான்ஸில் சிறைச்சாலையில் இருக்கும் முஸ்லிம்கள் விழுக்காடு மிக அதிகம். அவர்கள் சமத்துவ கொள்கையால் பிரான்ஸ் மத-இன வாரியாக சிறை புள்ளிவிவரங்களை வைத்துக்கொள்வதில்லை. ஆனால், சிறையில் இருப்பவர்களில் 60% லிருந்து 70% முஸ்லிம்கள் தான் என்று பல தனியார் அறிக்கைகள் அடிக்கடி வருகின்றன, விவாதிக்கப்படுகின்றன. சிறையில் வாடும் முஸ்லிம்களில் பெரும்பான்மை ஆப்பிரிக்கர்கள்.

சரி, இங்கிலாந்தை பார்க்கலாம். இங்கிலாந்து அரசாங்கமும், இங்கிலாந்து போலீஸூம் முஸ்லிம்கள் பக்கம் போகவே பயப்படுகிறார்கள். இப்போதிருக்கும் "political correctness" அந்த அளவிற்கு இருக்கிறது என்பது அந்த அரசியல், சமூக நிலையை பழகியவர்களுக்கு தெரியும்.

இங்கிலாந்தில் என்ன நிலைமை தெரியுமா? கடந்த பத்தாண்டுகளில், சிறையில் முஸ்லிம்கள் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அங்குள்ள ஷேர்மார்க்கெட்டை விட அதிக புள்ளி விழுக்காடு முன்னேற்றம் !!

இங்கிலாந்தில் முஸ்லிம்கள் 3%. ஆனால், அங்கே சிறைகளில் இருப்பவர்களில் 7% முஸ்லிம்கள்.

ஸ்காட்லாந்திலும் நிலைமை இதேதான். 0.8% மட்டுமே முஸ்லிம்களை கொண்ட அந்த நாட்டில், சிறையில் இருப்பவர்களில் 1.3% முஸ்லிம்கள். அதாவது, 1.5 மடங்கு அதிகம்.

நம் சோனியாவில் பிறந்தவீடான இத்தாலியிலும் இதே கதைதான். சிறையில் இருப்பவர்களில் 14% முஸ்லிம்கள். இது மிக அதிகம்.

இப்படி உலகம் முழுவதும் அல்லாவின் அடிமைகள் சிறைகளில் வாடுவது ஏன்? அங்கெல்லாம், இந்துத்துவா இழிபிறவிகள் இல்லையே?

இதற்கு காரணத்தை ஆராய்ந்தால் பல விஷயங்கள் வருகின்றன.

பிரிட்டன் முஸ்லிம்கள் நம் இப்னு ஐயா மாதிரி சோகக்கதை வாசிக்கவில்லை. ஒரு யூனிவர்ஸிடியால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இரு இஸ்லாமிய அறிஞர்கள் அறிக்கைப்படி சிறைகளில் முஸ்லிம்கள் மத மாற்றம் செய்கிறார்கள்.

இதையேதான் பிரான்ஸ் நிர்வாகமும் கண்டுபிடித்தது. அங்கு 175 முஸ்லிம் தீவிரவாதிகள் சிறையில் ஜிகாத்துக்கு ஆள் சேர்க்க மதமாற்றம் செய்கிறார்கள் என்றது ப்ரான்ஸ் ரகசிய புலனாய்வு (Renseignements Generaux or RG)

பெல்ஜியத்தில் இந்த பிரச்சனை தெரியவந்து, போலீஸ் இயக்குனர் இந்த மாதிரி முஸ்லிம் குற்றவாளிகளை தனியாக அடைக்கவேண்டும் என்று யோசனை சொன்னார்.

ஆஸ்திரேலியாவிலும், ஜெயிலுக்குள் பழங்குடி மக்களை இஸ்லாத்துக்கு மாற்ற முயற்சிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அமெரிக்காவிலும், சிறையில் இருக்கும் ஆப்பிரிக்க இன கருப்பர்களில், மூன்றில் ஒருவர் இஸ்லாத்துக்கு மாறியவர்கள் என்று ரிப்போர்ட்கள் பேசுகின்றன.

அமெரிக்க நீதித்துறை ஆய்வின் படி, சிறையில் இருப்பவர்களில் 6% முஸ்லிம்கள். அமெரிக்காவில் மக்கள்தொகையில் முஸ்லிம்கள் 1.5% தான்.

அமெரிக்க Homeland Security Policy Institute அறிக்கைப்படி, சிறையில் தீவிரவாத இஸ்லாம் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது ஜிகாத்துக்கு ஆள் சேர்க்கும் முயற்சி. ஏற்கனவே குற்றம் செய்தவர்களை, மது, மாதுவுடன் சுவனத்துக்கு அழைத்துச்செல்லும் ஒரு முயற்சி.

இப்படி உலகம் முழுவதும் பரந்து கிடக்கும் இந்த சிறைச்சாலை முஸ்லிம் மக்கள் , இந்தியாவில் மட்டும் ஏன் அடக்கப்படுகிறோம் என்று கதறுகிறார்கள்?

வாய்ப்புகள் கம்மி, முன்னேற்றம் இல்லை என்று கண்ணீர் கதைகள் விடும் இவர்கள் தனக்குள்ளே ஒரு ஆய்வு செய்து மூல காரணம் உண்மை என்று தெரிந்துகொள்ளட்டும்.

எனக்கு இன்னொரு காரணமும் தோன்றுகிறது. உலகம் முழுவதும் சிறைச்சாலையில் நிரம்பிவழியும் இஸ்லாமியர்களின் ஒரே பிணைப்பு இஸ்லாம். மதம்தான். இதுதான் இதற்கு காரணமாய் இருக்க முடியும். இஸ்லாம் காஃபிர்களை இழிவுபடுத்தவில்லையா? அவர்களை இரண்டாம்தர மனிதராக சித்தரிக்கும் இந்த மதம், முஸ்லிம்களை மற்ற இனத்தவர்மீது மனசாட்சி உறுத்தாமல் குற்றமிழைக்கச்சொல்கிறதோ?

குரானில் சொன்னதுபோல் முகம்மதுவே வழிப்போக்கர்களை சூறையாடுவதும், வன்முறை செய்வதும் செய்திருந்தார் என்றால், மற்றவர்களுக்கு கேட்பானேன்? இறைதூதரை ஃபாலோ பண்ணுகிறார்கள் போலும்?

நன்றி

16 Comments:

At 2:51 am, Anonymous Anonymous said...

காரம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. But informative

 
At 3:28 am, Blogger ஜயராமன் said...

hari sir,

I noted your observations. I wrote this at the eve of lunch time, on empty stomatch :-)

Thanks for finding this informative

தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி

Jay

 
At 5:26 am, Anonymous Anonymous said...

http://www.kolkatapolice.org/MostWantedList.asp

See the list for West Bengal most wanted list from its police!

Can any one explain why there are so many muslims?

 
At 8:42 am, Blogger ஜயராமன் said...

அனானி அவர்களே,

/// Can any one explain why there are so many muslims? ///

West Bengal is one of the muslim higher percentage states.

Nonetheless, the universal pattern of higher-crime rate for Muslims continue here also. One of the another important reason is the immigrant population from Bangladesh.

Thanks for your input,

Jay

 
At 12:42 pm, Anonymous Anonymous said...

Please stop explain about Mohamed Nabi.You explain anything like ' Muslims are in jail or muslims are doing too much crimes' i dont care about this.But dont write wrongly about our Nabi.That means you still not understand about Nabi.You write anything about muslims but dont say anything our prophet Mohamed,his life was 100% holy life.

 
At 12:43 pm, Anonymous Anonymous said...

Hai non Gentle man,
stop explain about
Mohamed Nabi(PBUH).
U explain anything
like Muslims are in
jail or muslims are
doing too much crimes,
I dont care about
your's worst words of this.
But don't write wrongly
about World's Boon Nabi.
That means you still
not understand
about World's Boon Nabi.
U write anything about
muslims.But don't say
anything our prophet
Mohamed (PBUH).His life
was 100% holy life.
Not like as Sangarachariyar
r Thanthiri Mokana Guru
r Bhirammanadha r like
lot of Duplicates.
No one can live same again
ever or never.Ur comment of
about Muslims, like as Ass
cleaned Stone.Thats all.
Remember it.I don't want
write more.You never
understand in present mind
situation.

 
At 12:43 pm, Anonymous Anonymous said...

Hai non Gentle man,
stop explain about
Mohamed Nabi(PBUH).
U explain anything
like Muslims are in
jail or muslims are
doing too much crimes,
I dont care about
your's worst words of this.
But don't write wrongly
about World's Boon Nabi.
That means you still
not understand
about World's Boon Nabi.
U write anything about
muslims.But don't say
anything our prophet
Mohamed (PBUH).His life
was 100% holy life.
Not like as Sangarachariyar
r Thanthiri Mokana Guru
r Bhirammanadha r like
lot of Duplicates.
No one can live same again
ever or never.Ur comment of
about Muslims, like as Ass
cleaned Stone.Thats all.
Remember it.I don't want
write more.You never
understand in present mind
situation.

 
At 12:44 pm, Anonymous Anonymous said...

Hai non Gentle man,
stop explain about
Mohamed Nabi(PBUH).
U explain anything
like Muslims are in
jail or muslims are
doing too much crimes,
I dont care about
your's worst words of this.
But don't write wrongly
about World's Boon Nabi.
That means you still
not understand
about World's Boon Nabi.
U write anything about
muslims.But don't say
anything our prophet
Mohamed (PBUH).His life
was 100% holy life.
Not like as Sangarachariyar
r Thanthiri Mokana Guru
r Bhirammanadha r like
lot of Duplicates.
No one can live same again
ever or never.Ur comment of
about Muslims, like as Ass
cleaned Stone.Thats all.
Remember it.I don't want
write more.You never
understand in present mind
situation.

 
At 12:45 pm, Anonymous Anonymous said...

Hai non Gentle man,
stop explain about
Mohamed Nabi(PBUH).
U explain anything
like Muslims are in
jail or muslims are
doing too much crimes,
I dont care about
your's worst words of this.
But don't write wrongly
about World's Boon Nabi.
That means you still
not understand
about World's Boon Nabi.
U write anything about
muslims.But don't say
anything our prophet
Mohamed (PBUH).His life
was 100% holy life.
Not like as Sangarachariyar
r Thanthiri Mokana Guru
r Bhirammanadha r like
lot of Duplicates.
No one can live same again
ever or never.Ur comment of
about Muslims, like as Ass
cleaned Stone.Thats all.
Remember it.I don't want
write more.You never
understand in present mind
situation.

 
At 12:45 pm, Anonymous Anonymous said...

Hai non Gentle man,
stop explain about
Mohamed Nabi(PBUH).
U explain anything
like Muslims are in
jail or muslims are
doing too much crimes,
I dont care about
your's worst words of this.
But don't write wrongly
about World's Boon Nabi.
That means you still
not understand
about World's Boon Nabi.
U write anything about
muslims.But don't say
anything our prophet
Mohamed (PBUH).His life
was 100% holy life.
Not like as Sangarachariyar
r Thanthiri Mokana Guru
r Bhirammanadha r like
lot of Duplicates.
No one can live same again
ever or never.Ur comment of
about Muslims, like as Ass
cleaned Stone.Thats all.
Remember it.I don't want
write more.You never
understand in present mind
situation.

 
At 6:16 pm, Blogger ஜடாயு said...

ஜயராமன், சரியான புள்ளிவிவரங்களுடன் செமத்தியான பதிவு. உலகம் முழுக்கப் போய் ஜெயில் கணக்கு எடுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

இந்தியாவில் கிரிமினல்கள் தொகையில் முஸ்லீகளின் விழுக்காடு மக்கள் தொகையில் முஸ்லீம்கள் விழுக்காடை விட அதிகம் என்று காவல் துறை பல காலமாக சொல்லி வருகிறது..

இதில் கிரிமினல்கள் என்பது மாற்றி "சிறையில் வாடுபவர்கள்" என்று போட்டு அனுதாபம் தேடும் முயற்சியே தற்போதைய அறிக்கைகள்.

சிறையில் இஸ்லாமிய மதமாற்றம் என்பதும் பழைய சமாசாரமே. அந்தமான் இருட்சிறையில் வீர சாவர்க்கார் அடைபட்டிருந்த பொழுது அங்கிருந்த மகபத்கான் என்கிற குரூர ஜெயிலர் அங்கிருந்த இந்து கைதிகளை சித்திரவதையும் செய்து மதமும் மாற்றி வந்தான். இதை எதிர்த்தே வீரசாவர்க்கர் போராட்டம் தொடங்கினார்.

நம் செக்யூலர் தேசத்தில் சரித்திர உண்மை யாருக்கு வேண்டும்? "சிறைச்சாலை" படத்தில், இந்த குரூர ஜெயிலர் ஒரு பிராமணரை மாமிசம் தின்ன வற்புறுத்துவதாக இதை இயக்குனர் திரித்துவிட்டார். அட் லீஸ்ட் இந்த அளவுக்காவது ஒரு முஸ்லீம் ஜெய்லரைக் காண்பித்தாரே என்று திருப்திப் படலாம். மேலும், அங்கே இந்துக்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளை மறைத்து இந்து-முஸ்லீம் கைதிகளுக்கிடையில் பகைமை ஏற்படுத்த முயன்றதாகவும் படத்தில் கதை மாறிவிட்டது!

சாவர்க்கரின் போராட்டத்தினால் இந்த மதமாற்ற வஞ்சகம் தெரியவந்து அவன் அந்த சிறையிலிருந்து மாற்றப்பட்டான்.
இந்த விவரங்களை சாவர்க்கரே தன் வாழ்க்கைக் குறிப்பில் எழுதியிருக்கிறார்.

 
At 9:46 pm, Blogger Muse (# 01429798200730556938) said...

ஜயராமன் அவர்களே,

வழக்கம்போல கலக்கியிருக்கிறீர்கள். உண்மை கலக்கும் என்பதை அனானி மிரட்டல்கள் கூறுகின்றன.

இசுலாமியர்கள் தங்களின் ஆதிக்கத்திற்கு வன்முறையையே நம்பியுள்ளனர். எனவே ரௌடிகளையும், கொலைகாரர்களையும் வைத்து தங்களின் ஆதிக்கத்தை வளர்ப்பது என்பது முகம்மது காட்டிய வழி. அதன்படி நடக்கிறார்கள்.

பாலிவுட்டையே எடுத்துக்கொள்வோமே. முற்றிலும் இஸ்லாமியத்தின் கையில். அதனால்தான், கமலஹாசனும், ரஜினிகாந்தும் தமிழ்நாட்டுக்கே ஓடிவந்தனர். இந்த இஸ்லாமிய ரௌடிகள் சொல்லுகின்ற நடிகர்களையும், நடிகைகளையும்தான் தயாரிப்பாளர் போடவேண்டும். கதையானது இந்த ரௌடியிசத்தைப் பாராட்டும்படி இருக்கவேண்டும். உதாரணமாக தாவூத், டான் போன்ற படங்கள். பாலிவுட்டின் ஹீரோக்கள் அத்தனைபேரும் ஏன் கான்களாக இருக்கிறார்கள்? (அமீதாப்பை விட்டுவிடுவோம், அவர் ராஜீவின் நட்பால் பிழைத்தவர்). இந்த திரைப்படத் தொழிலுக்கு உழைப்பவர்கள் பெரும்பான்மையோர் ஹிந்துக்களே. முதலாளிகள் இஸ்லாமியர் -லாபம் இவர்களுக்குத்தான். மகேஷ் பட் போன்ற இயக்குனர்கள் இஸ்லாத்தையும், அதன் முக்கிய கோட்டையான பாக்கிஸ்தானையும் பாராட்டி, வழிபட்டுத்தான் வாழமுடிகிறது.

பத்திரிக்கைத் துறையையே எடுத்துக்கொள்வோமே. பெங்களூரில் டெக்கன் ஹெரால்ட் அலுவலகம் முதல் அத்தனை பத்திரிக்கை அலுவலகங்களும் இந்த அராஜகத்திற்கு அஞ்சுகின்றன.

திண்ணையில் ஒருவர் தன்னுடைய அனுபவம் ஒன்றை எழுதியிருந்தார். இந்திய பாக்கிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வென்றதைக் கொண்டாடி பைக்கில் கோஷமிட்டுச் சென்ற 4, 5 பெங்களூரி இளைஞர்களை, இஸ்லாமியர்கள் 10, 12 பேர் சேர்ந்து அடித்து காயப்படுத்தினர். இவர்கள் (ஒரு விஐபியோடு) போய் டிஐஜியிடம் குற்றப்பதிவு செய்ய முயற்சி செய்தபோது. காவலதிகாரி மறுத்திருக்கிறார். காரணம் கேட்டபோது இஸ்லாமியர்கள் வன்முறையில் ஈடுபட்டால் கேஸ் பதிவு செய்யக்கூடாது என்ற வாய்மொழி உத்தரவை காரணம் காட்டியுள்ளார். அந்த விஐபி அப்போதைய கர்நாடக முதல்வராகவிருந்த எஸ். எம். கிருஷ்ணாவை சந்தித்து இதுபோன்ற ஒரு வாய்மொழி உத்தரவு இருப்பது உண்மை என்பதறிந்தாராம்.

அடிவாங்கிய இளைஞர்களின் கதி என்னவாயிற்று என்பது தெரியவில்லை. ஆனால் அடித்தவர்கள் நபியின் வழிநடந்த ந.பி.க்கள்(நடைப்பிணங்கள்) என்பது நிச்சயம்.

ஓட்டுக்களும், பெட்ரோ டாலர்களும் இருக்கும்வரை நபிக்களை அசைக்கமுடியாது.

 
At 12:25 am, Blogger dondu(#11168674346665545885) said...

ஐயா அனானி,

உம்முடைய சகிக்க முடியாத ஆங்கிலத்தைத் திருத்தவும். தமிழிலேயே எழுதித் தொலையுமேன்.

அப்புறம் அது என்ன சொன்னதையே 5 முறை சொல்வது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At 3:29 am, Anonymous Anonymous said...

அஞ்சு முறை என்ன? ஐம்பது முறை சொன்னலும் பாப்பார பன்றிகளுக்கு புரியாதுல்ல...

 
At 6:19 am, Blogger பங்காளி... said...

புள்ளி விவரங்களுக்காக ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறீர்கள் என்பது தெரிகிறது....பாராட்டுக்கள்.கவலைப்பட வேண்டிய விடயம், சம்பந்தப் பட்ட அன்பர்கள் இது குறித்துச் சிந்திக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

//I wrote this at the eve of lunch time, on empty stomatch :-)//

பசி வந்தால் பத்தும் பறந்து போகுமாமே!...ஹி..ஹி...உங்களுக்கும் பொருந்தும்தானே!

 
At 8:58 am, Anonymous Anonymous said...

//அஞ்சு முறை என்ன? ஐம்பது முறை சொன்னலும் பாப்பார பன்றிகளுக்கு புரியாதுல்ல... //

கட்டுரைக்கும் நீ சொல்றதுக்கும் என்னப்பா சம்பந்தம்?

 

Post a Comment

<< Home