<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-26952193</id><updated>2011-04-21T19:25:24.581-07:00</updated><title type='text'>விருது</title><subtitle type='html'>படைத்தவனுக்கு விருது.  படிப்பவனுக்கு விருந்து...</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://virudu.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://virudu.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>ஜயராமன்</name><uri>http://www.blogger.com/profile/02131962060446426649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://farm3.static.flickr.com/2120/2056149125_272da3902b.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>24</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-26952193.post-2507422670774379488</id><published>2007-07-22T08:44:00.000-07:00</published><updated>2007-07-22T08:46:53.387-07:00</updated><title type='text'>முகவரி மாற்றம்</title><content type='html'>நண்பர்களே,&lt;br /&gt;&lt;br /&gt;என் புதிய பதிவுகளை நான் வேறு ஒரு முகவரிக்கு மாற்றிக்கொண்டுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://jayaraman.wordpress.com/"&gt;http://jayaraman.wordpress.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த என்னுடைய ப்ளாக்கர் பதிவு தமிழ்மண சாக்கடையில் சிக்கி விட்டதால் அதை ஒழித்து புது இடத்தில் குடி பெயர்ந்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வருகை தர வேண்டுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26952193-2507422670774379488?l=virudu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://virudu.blogspot.com/feeds/2507422670774379488/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26952193&amp;postID=2507422670774379488' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/2507422670774379488'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/2507422670774379488'/><link rel='alternate' type='text/html' href='http://virudu.blogspot.com/2007/07/blog-post.html' title='முகவரி மாற்றம்'/><author><name>ஜயராமன்</name><uri>http://www.blogger.com/profile/02131962060446426649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://farm3.static.flickr.com/2120/2056149125_272da3902b.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26952193.post-116410892415359052</id><published>2006-11-21T03:29:00.000-08:00</published><updated>2006-12-05T12:29:26.540-08:00</updated><title type='text'>இஸ்லாமிய ராமாயணம்</title><content type='html'>பிஸ்மில்லாஹ்ஹிர் ரஹூமானுர்ரஹீம்....&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் வல்ல அந்த ஏக இறைவனை தொழுது என் இராமாயண கதையை ஆரம்பிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியோர்களே...  நீங்கள் இதுவரை கேட்டுவந்த ராமாயண கதை இட்டுகட்டப்பட்டது.  அதன் உண்மை கதையை ஒரு இறைதூதர் வழங்கினாலும், நாளடைவில் மற்ற எல்லா வேதங்களை போல இதுவும் கலப்படமாகி Expiry ஆகிவிட்டது.  அதனால் நான் உங்களுக்கு சரியான ராமாயணத்தை சொல்லப்போகிறேன்...&lt;br /&gt;&lt;br /&gt;ராமாயணம் முழுதும் மறுபடியும் சொல்ல இப்போது எனக்கு போதிருந்தாலும் படிக்க உங்களுக்கு பொறுமை இல்லாததால் நான் சில முக்கியமான குறிப்புகளை மட்டும் சொல்கிறேன்.  கேட்டுக்கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ராமாயணத்தில் மாய மானாக வருவது மாரீசன் என்பது ஆரியப் புரட்டு.  அவ்வாறு வருவது சுக்ரீவன்தான்.  இதுவே இஸ்லாமிய ராமாயணம். &lt;br /&gt;&lt;br /&gt;ராமாயணத்தில் ராமன் கொல்வது வாலியை - அதாவது சுக்ரீவனின் அண்ணனை என்பது ஆரியப்புரட்டு.  ஆனால், அது அனுமனின் அண்ணனை என்பதே இஸ்லாமிய ராமாயணம்.  அனுமனுக்கு ஏது அண்ணண் என்கிறீர்களா?  அதுதான் அல்லாஹ் காட்டும் கடைசீ உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;ராமாயணத்தில் சீதை ராவணனால் கடத்தப்பட்டது 10 மாதம் என்பது ஆரியப்புரட்டு.  அது 12 வருஷம் என்கிறது இஸ்லாமிய ராமாயணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை நீங்கள் என்மேல் நம்பிக்கை இழக்காமல் இருந்திருந்தால் மேலும் சொல்லுவேன்.  இராமன் மது, மாமிசம் சாப்பிட்டு பல பெண்களுடன் கூத்தடித்தான்.  அதுபோல  சீதையும்....  &lt;br /&gt;&lt;br /&gt;என்ன ஆதாரம் என்று கேட்கிறீர்களா?    இறையடியான் என்பவரின் இன்றைய பதிவை பாருங்கள்.  யாரிந்த இறையடியான் என்று கேட்கிறீர்களா?   அவர்தான் இணைய இஸ்லாமியர்களின் கடைசீ தூதர்.  அதெற்கு என்ன ஆதாரம் என்று கேட்கிறீர்களா.   அவர் போட்ட பதிவை பாருங்கள்.  அவர் போட்ட பதிவே அவருக்கு எப்படி ஆதாரமாக இருக்க முடியும் என்று கேட்கிறீர்களா,  வாருங்கள் இஸ்லாத்துக்கு...&lt;br /&gt;&lt;br /&gt;இறையடியான் என்று பெயரில் இழியடியானாக இருக்கிறாரே என்று நீங்கள் சொல்வது புரிகிறது,  ஆனால்,  நீங்கள் நரகத்தீயில் இதற்காக வாட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அடிப்படை ராமாயண அறிவு கூட இல்லாமல் இந்த பொய்யையும் புரட்டையும் ஆபாசமாக வாந்தி எடுத்து பதிவு போட்டு --  அதற்கு தன் கூட்டத்தை ஜல்லி லாரியில் அழைத்துவந்து --  இதற்கு பேசாமல் உங்கள் இறைதூதர் முகம்மது பண்ணின கொலை, கொள்ளை, கற்பழிப்பு பண்ணி பிழைக்கலாமே...  &lt;br /&gt;&lt;br /&gt;தூ...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பி.கு:  இந்த பதிவு போட்டதும் அந்த இழியடியான் எச்சிலை துடைத்துக்கொண்டு தன் பதிவை திருத்திவிட்டதாம்.  இதன் ஆராய்ச்சி லட்சணம் அப்படி!!!  &lt;br /&gt;&lt;br /&gt;ஐயோ பாவம்,  ஆனால், நம்புவார்தான் இல்லை!!!&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26952193-116410892415359052?l=virudu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://virudu.blogspot.com/feeds/116410892415359052/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26952193&amp;postID=116410892415359052' title='45 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/116410892415359052'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/116410892415359052'/><link rel='alternate' type='text/html' href='http://virudu.blogspot.com/2006/11/blog-post_21.html' title='இஸ்லாமிய ராமாயணம்'/><author><name>ஜயராமன்</name><uri>http://www.blogger.com/profile/02131962060446426649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://farm3.static.flickr.com/2120/2056149125_272da3902b.jpg'/></author><thr:total>45</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26952193.post-116409858557753373</id><published>2006-11-21T00:42:00.000-08:00</published><updated>2006-11-22T09:13:22.160-08:00</updated><title type='text'>photo</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/x/blogger/1068/940/1600/571234/blog.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/x/blogger/1068/940/320/545431/blog.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26952193-116409858557753373?l=virudu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://virudu.blogspot.com/feeds/116409858557753373/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26952193&amp;postID=116409858557753373' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/116409858557753373'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/116409858557753373'/><link rel='alternate' type='text/html' href='http://virudu.blogspot.com/2006/11/photo_21.html' title='photo'/><author><name>ஜயராமன்</name><uri>http://www.blogger.com/profile/02131962060446426649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://farm3.static.flickr.com/2120/2056149125_272da3902b.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26952193.post-116254629375217060</id><published>2006-11-03T01:00:00.000-08:00</published><updated>2006-11-15T18:37:30.693-08:00</updated><title type='text'>சிறைகளை நிரப்பும் முஸ்லிம்கள் - ஏமாற்றுவேலை</title><content type='html'>எனது இணைய நண்பர் இப்னுபஷீர் இன்று ஒரு &lt;a href="http://ibnubasheer.blogsome.com/2006/11/03/indian_prisons/"&gt;பதிவு &lt;/a&gt;போட்டிருக்கிறார். நான் இந்த பதிவை இரண்டு மூன்று நாட்களாக எதிர்பார்த்திருந்தேன், &lt;a href="http://www.iht.com/articles/ap/2006/10/29/asia/AS_GEN_India_Muslim_Prisoners.php"&gt;இந்த செய்தி &lt;/a&gt;வந்தவுடன். இன்றுதான் அவருக்கு லிங்க் கிடைத்தது போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, நிறைய முஸ்லிம்கள் இந்தியாவில் சிறைகளில் வாடுகிறார்களாம். அதாவது, முஸ்லிம்கள் இந்தியாவின் சராசரி விழுக்காட்டுக்கு மேலே சிறைகளில் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு இரண்டு காரணம் இருக்க முடியும். ஒன்று, முஸ்லிம்களில் தப்பு பண்ணுபவர்கள் அதிகம். இல்லை என்றால் முஸ்லிம்களை வேண்டுமென்றே உள்ளே தள்ளுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சொல்லவேண்டுமா இப்னு ஐயாவுக்கு எந்த காரணம் தோன்றுகிறது என்று.&lt;br /&gt;&lt;br /&gt;இது அவருடைய அனுமானம். நிரூபணம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அவமானகரமான புள்ளிவிவரம் எத்தனை தூரம் உண்மை என்று தெரியவில்லை. அரசாங்கம் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டுக்காக சட்ட பூர்வமான எல்லா எத்து வேலைகளையும் செய்து ஒரு விசாரணை ரிப்போர்ட்டும் ரெடியாகிக்கொண்டிருக்கிறது. அதில் பல கோணங்களில் இந்தியாவில் முஸ்லிம்கள் எத்தனை கஷ்டப்பட்டுக்கொண்டு, தியாக மனப்பான்மையுடன் இருந்துகொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த விசாரணை ரிப்போர்ட் இன்னும் அபிஷியலாக வெளியே வரவில்லை. ஆனால், அதனால் என்ன? அரசாங்கமே, ட்ரெயிலர் மாதிரி விவரங்களை லீக் செய்துகொண்டிருக்கிறது. எலெக்ஷன் ஜூரம் சிக்குன்குனியாவை விட பயங்கரமானது இல்லையா!!&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்கள் எப்போதும் "பச்சாதாப" வேஷம் போடுவதில் வல்லவர்கள். என்பதை சகோதரர் இப்னுபஷீர் மறுபடியும் நிரூபித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், இஸ்லாமியர்களின் எல்லா உலக, பர்ஸனல் பிரச்சனைகளுக்கும் உலகத்தில் மற்றவர்கள் காரணம் என்பது தெரிந்ததுதானே!!!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், உண்மை என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் ஏன் இத்தனை கஷ்டம் கொடுக்கிறார்? இதை நான் மேலும் படித்துப்பார்க்க ஆசைப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் எந்த குற்றங்களுக்காக முஸ்லிம்கள் உள்ளே இருக்கிறார்கள் என்ற விவரம் இல்லை. ஆனால், தீவிரவாதம் சம்பந்தமாக இல்லை என்றே தோன்றுகிறது. 12 ஸ்டேட்களைத்தான் இவர்கள் விசாரித்திருக்கிறார்கள்.. அதிலும், வெஸ்ட்பெங்கால் மாதிரி பெரிய முஸ்லிம் அதிகமான ஸ்டேட்கள் பதிலே சொல்லவில்லை. இருந்தாலும், இந்த புள்ளிவிவரத்தை தொகுத்து முடித்துவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன்படி பார்த்தால், மகாராஷ்டிரத்தில் முஸ்லிம்கள் ஜனத்தொகையில் 10.6% இருந்தாலும், சிறைக்குள்ளே 32.4% இருக்கிறார்கள். மோடிராஜ்யமான குஜராத்தில் மக்கள்தொகையில் 9% முஸ்லிம்கள் என்றால், சிறைக்குள்ளே இருப்பவர்களில் முஸ்லிம்கள் விழுக்காடு 25%.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், காஷ்மீர், அஸ்ஸாம் என்ற டாப் 2 முஸ்லிம் மாநிலங்களில் சிறையில் முஸ்லிம்கள் விழுக்காடு மக்கள்தொகை விழுக்காட்டை விடக்குறைவு.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நீதிபதி ரஜீந்தர் ஸச்சார் அவர்கள், நாம் எதிர்பார்த்தது மாதிரியே வருமையே காரணம் என்று ஒரு சோகக்கதை சொல்லியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், வெளிநாட்டை பார்ப்போம். உண்மை நிலை அறிய.&lt;br /&gt;&lt;br /&gt;பிரான்ஸில் சிறைச்சாலையில் இருக்கும் முஸ்லிம்கள் விழுக்காடு மிக அதிகம். அவர்கள் சமத்துவ கொள்கையால் பிரான்ஸ் மத-இன வாரியாக சிறை புள்ளிவிவரங்களை வைத்துக்கொள்வதில்லை. ஆனால், சிறையில் இருப்பவர்களில் 60% லிருந்து 70% முஸ்லிம்கள் தான் என்று பல &lt;a href="http://www.jamestown.org/terrorism/news/article.php?articleid=2370082"&gt;தனியார் அறிக்கைகள்&lt;/a&gt; அடிக்கடி வருகின்றன, விவாதிக்கப்படுகின்றன. சிறையில் வாடும் முஸ்லிம்களில் பெரும்பான்மை ஆப்பிரிக்கர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, இங்கிலாந்தை பார்க்கலாம். இங்கிலாந்து அரசாங்கமும், இங்கிலாந்து போலீஸூம் முஸ்லிம்கள் பக்கம் போகவே பயப்படுகிறார்கள். இப்போதிருக்கும் "political correctness" அந்த அளவிற்கு இருக்கிறது என்பது அந்த அரசியல், சமூக நிலையை பழகியவர்களுக்கு தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்தில் என்ன நிலைமை தெரியுமா? &lt;a href="http://http://www.hmprisonservice.gov.uk/resourcecentre/prisonservicejournal/index.asp?id=4864,3124,11,3148,0,0"&gt;கடந்த பத்தாண்டுகளில், &lt;/a&gt;சிறையில் முஸ்லிம்கள் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அங்குள்ள ஷேர்மார்க்கெட்டை விட அதிக புள்ளி விழுக்காடு முன்னேற்றம் !!&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்தில் முஸ்லிம்கள் 3%. ஆனால், அங்கே சிறைகளில் இருப்பவர்களில் &lt;a href="http://www.guardian.co.uk/religion/Story/0,,738875,00.html"&gt;7% முஸ்லிம்கள்&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்காட்லாந்திலும் நிலைமை இதேதான். 0.8% மட்டுமே முஸ்லிம்களை கொண்ட அந்த நாட்டில், &lt;a href="http://www.scotland.gov.uk/Publications/2006/08/18103613/3"&gt;சிறையில் இருப்பவர்களில் &lt;/a&gt;1.3% முஸ்லிம்கள். அதாவது, 1.5 மடங்கு அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் சோனியாவில் பிறந்தவீடான &lt;a href="http://www.euro-islam.info/pages/italy.html"&gt;இத்தாலியிலும் இதே கதைதான்.&lt;/a&gt; சிறையில் இருப்பவர்களில் 14% முஸ்லிம்கள். இது மிக அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி உலகம் முழுவதும் அல்லாவின் அடிமைகள் சிறைகளில் வாடுவது ஏன்? அங்கெல்லாம், இந்துத்துவா இழிபிறவிகள் இல்லையே?&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு காரணத்தை ஆராய்ந்தால் பல விஷயங்கள் வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பிரிட்டன் முஸ்லிம்கள் நம் இப்னு ஐயா மாதிரி சோகக்கதை வாசிக்கவில்லை. ஒரு யூனிவர்ஸிடியால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இரு இஸ்லாமிய &lt;a href="http://http://www.hmprisonservice.gov.uk/resourcecentre/prisonservicejournal/index.asp?id=4864,3124,11,3148,0,0"&gt;அறிஞர்கள் அறிக்கைப்படி &lt;/a&gt; சிறைகளில் முஸ்லிம்கள் மத மாற்றம் செய்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இதையேதான் பிரான்ஸ் நிர்வாகமும் &lt;a href="http://www.westernresistance.com/blog/archives/002272.html"&gt;கண்டுபிடித்தது.&lt;/a&gt; அங்கு 175 முஸ்லிம் தீவிரவாதிகள் சிறையில் ஜிகாத்துக்கு ஆள் சேர்க்க மதமாற்றம் செய்கிறார்கள் என்றது ப்ரான்ஸ் ரகசிய புலனாய்வு (Renseignements Generaux or RG)&lt;br /&gt;&lt;br /&gt;பெல்ஜியத்தில் இந்த பிரச்சனை தெரியவந்து, &lt;a href="http://http://www.westernresistance.com/blog/archives/002901.html"&gt;போலீஸ் இயக்குனர் &lt;/a&gt;இந்த மாதிரி முஸ்லிம் குற்றவாளிகளை தனியாக அடைக்கவேண்டும் என்று யோசனை சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://http://www.westernresistance.com/blog/archives/002797.html"&gt;ஆஸ்திரேலியாவிலும், &lt;/a&gt;ஜெயிலுக்குள் பழங்குடி மக்களை இஸ்லாத்துக்கு மாற்ற முயற்சிகள் கண்டுபிடிக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.soundvision.com/info/yearinreview/2001/profile.asp"&gt;அமெரிக்காவிலும், &lt;/a&gt;சிறையில் இருக்கும் ஆப்பிரிக்க இன கருப்பர்களில், மூன்றில் ஒருவர் இஸ்லாத்துக்கு மாறியவர்கள் என்று ரிப்போர்ட்கள் பேசுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.usdoj.gov/oig/special/0404/final.pdf"&gt;அமெரிக்க நீதித்துறை ஆய்வின் படி,&lt;/a&gt; சிறையில் இருப்பவர்களில் 6% முஸ்லிம்கள். அமெரிக்காவில் மக்கள்தொகையில் முஸ்லிம்கள் 1.5% தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க &lt;a href="http://homelandsecurity.gwu.edu/home.htm"&gt;Homeland Security Policy Institute அறிக்கைப்படி, &lt;/a&gt;சிறையில் தீவிரவாத இஸ்லாம் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது ஜிகாத்துக்கு ஆள் சேர்க்கும் முயற்சி. ஏற்கனவே குற்றம் செய்தவர்களை, மது, மாதுவுடன் சுவனத்துக்கு அழைத்துச்செல்லும் ஒரு முயற்சி.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி உலகம் முழுவதும் பரந்து கிடக்கும் இந்த சிறைச்சாலை முஸ்லிம் மக்கள் , இந்தியாவில் மட்டும் ஏன் அடக்கப்படுகிறோம் என்று கதறுகிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;வாய்ப்புகள் கம்மி, முன்னேற்றம் இல்லை என்று கண்ணீர் கதைகள் விடும் இவர்கள் தனக்குள்ளே ஒரு ஆய்வு செய்து மூல காரணம் உண்மை என்று தெரிந்துகொள்ளட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இன்னொரு காரணமும் தோன்றுகிறது. உலகம் முழுவதும் சிறைச்சாலையில் நிரம்பிவழியும் இஸ்லாமியர்களின் ஒரே பிணைப்பு இஸ்லாம். மதம்தான். இதுதான் இதற்கு காரணமாய் இருக்க முடியும். இஸ்லாம் காஃபிர்களை இழிவுபடுத்தவில்லையா? அவர்களை இரண்டாம்தர மனிதராக சித்தரிக்கும் இந்த மதம், முஸ்லிம்களை மற்ற இனத்தவர்மீது மனசாட்சி உறுத்தாமல் குற்றமிழைக்கச்சொல்கிறதோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilislam.com/tamilquran/The_Accessions.htm"&gt;குரானில் &lt;/a&gt;சொன்னதுபோல் முகம்மதுவே வழிப்போக்கர்களை சூறையாடுவதும், வன்முறை செய்வதும் செய்திருந்தார் என்றால், மற்றவர்களுக்கு கேட்பானேன்? இறைதூதரை ஃபாலோ பண்ணுகிறார்கள் போலும்?&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26952193-116254629375217060?l=virudu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://virudu.blogspot.com/feeds/116254629375217060/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26952193&amp;postID=116254629375217060' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/116254629375217060'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/116254629375217060'/><link rel='alternate' type='text/html' href='http://virudu.blogspot.com/2006/11/blog-post_03.html' title='சிறைகளை நிரப்பும் முஸ்லிம்கள் - ஏமாற்றுவேலை'/><author><name>ஜயராமன்</name><uri>http://www.blogger.com/profile/02131962060446426649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://farm3.static.flickr.com/2120/2056149125_272da3902b.jpg'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26952193.post-116245570005161606</id><published>2006-11-02T00:20:00.000-08:00</published><updated>2006-11-04T00:38:42.556-08:00</updated><title type='text'>இ.இ.இ.இ.இ</title><content type='html'>போலீஸ் எல்லாம் இப்போது அரசியல்வாதிகளின் கைத்தடிகள் என்று பலபேர் சொன்னாலும், அது உண்மையில்லை என்று நம்பும்படி கொஞ்சநஞ்சம் நிகழ்ச்சிகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு சமீபத்திய உதாரணம் நம் மும்பை போலீஸ்தான். பிரதம மந்திரி அலுவலகம் மற்றும் ஆளும்கட்சி கூட்டங்களை, அவர்கள் இருந்த கனவுலகத்திலிருந்து நிஜத்துக்கு கூட்டிவந்த புண்ணியவான்கள் அவர்கள். மும்பை லோகல் ரயிலில் வேட்டு வைத்ததில் பாகிஸ்தானிகளுக்கு முக்கிய பங்கு என்று நிரூபித்தது நம் ஏமாளி பிரதம மந்திரியை, முஷரப் கவனமாக விரித்த “டிப்ளமசி” வலையில் விழாமல் கொஞ்சமாவது காப்பாற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;மும்பை போலீஸை பாராட்டிப்பேச இன்னொரு காரணமும் இருக்கிறது. இடதுசாரிகளின் சில சுயமாக பிரகடனப்படுத்திக்கொண்ட “லிபரல்”கள் விடாமல் போட்ட கிடுக்கிப்பிடியில் விழாமல் தப்பித்ததுதான் அந்த காரணம். இந்துத்துவா கூட்டங்கள்தான் மாலேகாங்வ் குண்டுக்கு காரணம் என்று பிரகனப்படுத்தவேண்டும் என்று ஆனானப்பட்டு முயன்றார்கள் இடதுசாரிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது மும்பை போலீஸ் முதல் அரெஸ்ட் செய்திருக்கிறார்கள். நூர்-உல்-ஹூதா என்ற SIMI யின் ஒரு மெம்பரை. அவர்கள் இந்த சம்பவத்தை முமுதும் துப்பறிந்து முடிக்கும் தருவாயில் இருக்கிறார்கள் என்று கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விசாரணை நடந்தது எந்த மாதிரி சூழ்நிலையில் என்று நினைத்துப்பார்த்தால் ஆச்சரியம் வருகிறது. இந்திய அரசாங்கத்தின் “மிரட்டும் வழிகாட்டி”களாக முழங்கும் இடதுசாரிகள் விடாமல் “ஜிகாத்”தை கண்டிப்பவர்களை கண்டித்துக்கொண்டிருக்கிறார்கள்; இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பற்றி பேசுபவர்கள் மற்றும் நினைப்பவர்கள் மீது ஒரு தீவீர எதிர்ப்பை இவர்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலேகாங்வ் குண்டுவெடிப்பில் இந்த ஜிகாதிகளின் சம்பந்தம் பற்றி முதலிருந்தே சில ஆதாரங்கள் இருந்தன. போலீஸ் இப்போது சொல்வதன்படி, இதை நடத்தினது “தேசவிரோத சக்திகள்” என்கிறார்கள். அதாவது, (வழக்கமான பாகி, லஷ்கர், சிமி கூட்டமாக இருக்கலாம்.) இங்கு வெடித்த “கருப்பு RDX” பெஷாவர் தீவிரவாதிகளின் ஒரு ஸ்பெஷாலிடியாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதாரங்கள் இருந்தபோதிலும், போலீஸின் மீது தீவிரமான கெடுபிடியும் மிரட்டலும் தொடர்ந்தன. இந்தியாவின் பிரபலமான “மனித உரிமை” வக்காலத்துகள், (அல்லது மனித உரிமை பேசி பிரபலமான வக்காலத்துகள்), லிபரல் எச்சரிக்கையாளர்கள் என்று பல பேர் இந்த மாலேகாங்வுக்கு சாரிசாரியாக வந்தார்கள். பாதித்த குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல இல்லை, ஆனால், ஒரு சதித்திட்டம் நடந்திருக்கிறது என்று சொல்லிக்கொண்டு. போலீஸை இவர்கள் நேரிடையாகவே “அறிவுரை” சொன்னார்கள். “நீங்கள் எல்லா கோணத்திலும் பாருங்கள்” என்று. அதாவது, முஸ்லிம்களை விட்டுவிடுங்கள் என்று அர்த்தம். சிறுபான்மையினரை விசாரணைக்கு உட்படுத்துவது ஒரு சர்வாதிகார பாஸீஸ்ட் அரசாங்கத்தின் வேலையே என்று இவர்கள் வாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் கொஞ்சமும் கூசாமல், “மகாராட்டத்தில் சிறுபான்மையினரை தனிமைப்படுத்த, சிறுமைப்படுத்த ஒரு சதி நடக்கிறது’ என்று அரசாங்கத்தை எச்சரித்தார்கள். ஆளும்கட்சியையும் இவர்கள் இப்படிச்சொல்லியே சமாதானப்படுத்தினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;(தமிழ் இணைய பதிவுகளிலும் இம்மாதிரி பலப்பல ஜல்லிகள் நடந்தது ஞாபகம் இருக்கலாம்.)&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல்காரணங்களால் முடங்கிப்போன சோனியாவும், காங்கிரஸ் பரிவாரங்களும் உடனே மும்பை அரசாங்கத்துக்கு பல கெடுபிடிகள் போட்டார்கள். போலீஸை சிறுபான்மையினர் பக்கம் போகச்சொல்லக்கூடாது என்று தினசரி பயமுறுத்தினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் ஊரில் நடந்த குண்டுவெடிப்பு பற்றி ஒரு சில கேள்விகளுக்கு பதில் சொல்வது உங்கள் கடமை இல்லையா? பதில் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், போலீஸ் எந்த பக்கமும் சாயவில்லை. குண்டுவெடிப்புக்கு மறுநாளே “எல்லா கோணங்களிலும்” விஜாரிப்போம் என்று திரும்ப திரும்ப போலீஸ் டிவியில் சொல்லிக்கொண்டிருந்தார்கள். பிரஸ் மீட் போதும், விசாரணை அதிகாரிகள் “இந்து கோணத்திலும் விஜாரிக்கிறோம்” என்று வெளிப்படையாக சொன்னார்கள். நம் சோப்ளாங்கி பிரதமரும் “I am not ruling in or ruling out anything” என்று சொல்லியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இடதுசாரிகளின் இரண்டு காதுகளும் இதை கேட்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமியர்களும் அவர்களுக்கு ஒத்து ஊதினார்கள். இந்துக்ரூப்கள்தான் இதுக்கு காரணம் என்று சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களின் இந்த “பரந்த சிந்தனை”, ஒரு பைத்தியக்காரத்தனமான பொழுதுபோக்காக இருந்தாலும், அதற்காக இது நடத்தப்படவில்லை. இவர்களின் இந்த குற்றச்சாட்டிற்கான காரணம் இதுதான். சிறுபான்மையினரின் ஒரு கும்பல் அவர்களின் மத-அரசியல் நோக்கங்களை அடைய வன்முறையை எளிதாக பயன்படுத்துகிறார்கள் என்பதை மழுங்க செய்யவே இந்த குற்றச்சாட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;“இந்துக்களே குண்டுவெடித்தார்கள்” என்ற இவர்கள் குற்றச்சாட்டு மக்களின் கவனத்தை இந்த சிறுபான்மை தீவிரவாத கூட்டங்களிடமிருந்து நகர்த்தவே.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிய தீவிரவாதத்தை தொடர்ந்து கவனிப்போருக்கு தெரிந்த ஒரு சிம்பிள் விஷயம் இவர்கள் மூடிமறைக்கப்பார்க்கிறார்கள். சில சுன்னி அடிப்படைவாதிகள் தங்கள் இஸ்லாமிய கிலாபாத் அமைப்பதில் இருக்கும் தீவீரத்தில் மற்ற ஷியா, அகமதியா முதலிய இஸ்லாமியர்களை தாக்குவதில் என்றுமே தயங்கியதில்லை. சக இஸ்லாமியர்களையே இவர்கள் இப்படி என்றால், இந்து, யூத, கிருத்துவ “ஈனப்பிறவி”களைப்பற்றி கேட்கவா வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;இடதுசாரிகளின் கோரப்பிடியில் அகப்பட்டுள்ள இந்த அரசாங்கம் இன்னும் அந்த “ஆயிரம் கை” அரக்கன் நம் வாசலில் வந்துவிட்டான் என்பதை புரிந்துகொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தீவிரவாதத்தை ஒடுக்க விசேஷ சட்டம் தேவை என்றுகூட ஒப்புக்கொள்ளாத ஒரு இளிச்சவாய் இந்திய அரசாங்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள் வன்முறையை அடக்க விசேஷ சட்டம் தேவை. (அது அல்லாஹ்வின் கட்டளையான “பெண்களை அடி” என்பதற்கு விரோதமாக இருந்தாலும் பரவாயில்லை). வரதட்சிணையை ஒடுக்க 498A என்ற ஒரு காட்டுமிராண்டி பிரிவு தேவை. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை முன்னேற்ற ஒரு ரிசர்வேஷன் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;இவை எல்லாமே அசாதாரணமான விசேஷ சட்டங்கள். ஆனால், நிலவும் சில விசேஷ நிலைகளால் இவை ஏற்றுக்கொள்ளப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், தீவிரவாதம் என்பதும் ஒரு அசாதாரணமான குற்றமானதால் ஒரு அசாதாரணமான ஒரு தீர்வு சட்டரீதியாக தேவையில்லையா? அதை மறுக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அதிருஷ்டவசமாக, மும்பை போலீஸூக்கு இந்த ஒரு பாவ்லாத்தனம் எல்லாம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பல “மனித உரிமை”யாளர்கள் நடத்தின “போலீஸ் அடக்குமுறை குறை தீர்க்கும் கூட்டங்கள்” போலீஸை பயமுறுத்தத்தான். ஆனால், அது போலீஸை முடக்கவும் இல்லை, அவர்கள் கடமையை மாற்றவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மீடியாக்களும் இந்த விஷயத்தில் தாங்கள் நடந்துகொண்டதன் மூலம் நிர்வாணப்படுத்தப்பட்டார்கள். மீடியாக்களின் சொல்படி, போலீஸை “இந்துகோணத்தில் விசாரியுங்கள்” என்று “அறிவுரை” சொல்பவர்களெல்லாம் செகுலர்வாதிகளாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் அடித்த கூத்தில் ஒரு காமெடி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்துகோணத்தில் விசாரணைக்கு இவர்கள் சொன்ன காரணம். – இறந்தவர்களில் இஸ்லாமியர்களே பெரும்பான்மை. அதாவது, “ஒரு இஸ்லாமியன் இன்னொரு இஸ்லாமியனை எப்படித்தாக்குவான்” என்பது கேள்வி தொக்கிநிற்கிறது. ஆனால், அதே மூச்சில் மற்றொரு வாதமும் வைக்கிறார்கள். அதாவது, தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது!!!&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் காமெடி.&lt;br /&gt;&lt;br /&gt;- பி.ஆர். ரமேஷ் எகனாமிக் டைம்ஸில் 1 நவம்பர் 2006&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிகு: பதிவின் தலைப்பு “இஸ்லாமியர்களுடன் இணைந்த இடதுசாரிகளும் இளிச்சவாய் இந்தியாவும்” என்று வாசிக்கவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26952193-116245570005161606?l=virudu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://virudu.blogspot.com/feeds/116245570005161606/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26952193&amp;postID=116245570005161606' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/116245570005161606'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/116245570005161606'/><link rel='alternate' type='text/html' href='http://virudu.blogspot.com/2006/11/blog-post.html' title='இ.இ.இ.இ.இ'/><author><name>ஜயராமன்</name><uri>http://www.blogger.com/profile/02131962060446426649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://farm3.static.flickr.com/2120/2056149125_272da3902b.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26952193.post-115986349704448319</id><published>2006-10-03T01:14:00.000-07:00</published><updated>2006-10-14T17:33:18.173-07:00</updated><title type='text'>போப்பை கொல்ல பாகிஸ்தானி ஃபட்வா</title><content type='html'>நேற்று பாகிஸ்தானிய அமைப்பு "மர்கஸூத் தாவா" MUD போப் அவர்களை கொல்ல ஃபட்வா விடுத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.saag.org/papers20/paper1974.html"&gt;http://www.saag.org/papers20/paper1974.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/1068/940/1600/manofpeace.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/1068/940/320/manofpeace.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Acting on behalf of the International Islamic Front (IIF) for Jihad Against the Crusaders and the Jewish People, which is headed by Osama bin Laden, the Markaz-ud-Dawa (MUD) of Pakistan, which is the political wing of the Lashkar-e-Toiba (LET), is reported to have issued a Fatwa calling upon the Muslims to kill Pope Benedict XVI for a recent speech of his delivered on September 12,2006, which has been projected as anti-Islam by Al Qaeda and other jihadi terrorist organisations of the world.&lt;br /&gt;&lt;br /&gt;2. The issue of the MUD fatwa came a few days before the latest video message of Ayman al-Zawahiri, Osama bin Laden's No.2, in which he has made a severe attack on the Pope.&lt;br /&gt;&lt;br /&gt;3. A report on the the MUD Fatwa to kill the Pope has been carried by the Pakistani journal "Ausaf" in its issue dated September 18,2006. It has reported as follows:&lt;br /&gt;&lt;br /&gt;"Pakistan's Jamaat-ud-Dawa has issued a Fatwa asking the Muslim community to kill Pope Benedict for his blasphemous statement about Prophet Mohammad. The Jamaat-ud-Dawa has declared death to Pope Benedict and said that in today's world blasphemy of the Holy Koran and the Prophet has become a fashion. The leaders of the Jamaat were speaking at a Martyrs' Islamic Conference in Karachi. Prominent Jamaat leader Hafiz Saifullah Khalid said that in the present circumstances, jehad has become obligatory for each Muslim. Muslims are being declared terrorists and our battle for survival has already started. The Muslim world has rejected the Pope's apology and decided to continue protests and demonstrations in big cities. The Pope's apology is just a drama and no political leader has any power to pardon him. It is part of a crusade initiated by the US in the name of terrorism. Instead of accepting fake apologies, Muslims should realise Europe's enemity towards Islam and Muslim Ummah should prepare itself to defend its faith. Jamaat-ud-Dawa leader Hafiz Abdur Rahman Makki said the West and Europe have started a campaign against the Holy Koran and the Prophet and have abused jehad. We should take appropriate steps to deal with the champions of crusade. It is time for Muslim leaders to open their eyes and understand that the West had never been a friend of the Muslims and will never be so."&lt;br /&gt;&lt;br /&gt;4. In his video message disseminated through the Internet on September 29,2006, Zawahiri called Pope Benedict XVI a "charlatan" and stated that the Pope "accused Islam of being incompatible with rationality while forgetting that his own Christianity is unacceptable to a sensible mind."&lt;br /&gt;&lt;br /&gt;5.The LET has secret cells in the UK and France, but there is no confirmed information of any LET activity in Italy so far. It is likely that the task of executing this Fatwa might be entrusted to one of its cells in the UK or France.&lt;br /&gt;&lt;br /&gt;6. The US State Department categorises the JUD as well as the LET as terrorist organisations.... &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26952193-115986349704448319?l=virudu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://virudu.blogspot.com/feeds/115986349704448319/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26952193&amp;postID=115986349704448319' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/115986349704448319'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/115986349704448319'/><link rel='alternate' type='text/html' href='http://virudu.blogspot.com/2006/10/blog-post_03.html' title='போப்பை கொல்ல பாகிஸ்தானி ஃபட்வா'/><author><name>ஜயராமன்</name><uri>http://www.blogger.com/profile/02131962060446426649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://farm3.static.flickr.com/2120/2056149125_272da3902b.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26952193.post-115978349451954433</id><published>2006-10-02T02:44:00.000-07:00</published><updated>2006-10-05T11:29:07.440-07:00</updated><title type='text'>கபாலி! கபாலி!</title><content type='html'>நேற்று டிவியில் யதேச்சையாக புட்பால் பார்த்தேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்து டீம் லிவர்பூல், ்துருக்கியின் "கலதசராய்" (GALATASARAY) டீமை துவம்சம் செய்துகொண்டிருந்தார்கள்.  வருத்தமாய் இருந்தது.   &lt;br /&gt;&lt;br /&gt;ஏன் என்றால் கலதசராய் என் டீம்.  &lt;br /&gt;&lt;br /&gt;நான் துருக்கியில் இறங்கியதும் அங்கு புட்பால் தெரியாவிட்டால் பிழைக்கமுடியாது என்பதை தெரிந்துகொண்டேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;அதுவரை புட்பால் என்பது பெங்காலிகள் ஸ்டிரைக்குகளுக்கு நடுவே விளையாடும் ஒரு விளையாட்டு என்று மட்டும்தான் தெரிந்துவைத்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்,  துருக்கியில் புட்பால் சுவாசிக்காமல் இருப்பது கஷ்டம்.   பல ஐரோப்பா ஊர்களில் இதே கூத்துதான்.    &lt;br /&gt;&lt;br /&gt;கிரிக்கெட் பித்து பிடித்தால் வீட்டில் முடங்கிக்கிடக்கிறார்கள்.  ஆனால், புட்பால் தோஷம் பிடித்தால் குணப்படுத்துவது கொஞ்சம் கஷடம்.  இந்த விளையாட்டில் ருசி வந்தால் ரோட்டில் சட்டையை கழட்டி ஆட்டிக்கொண்டு ராத்திரி முழுக்க குதிக்க பலம் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அசட்டு மக்களுக்கு மதத்துக்கு பிறகு பிடித்த இன்னொரு சனியன் இந்த விளையாட்டு என்று புரிந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;இஸ்தான்பூலில் நான் இருந்த முதல் சில மாதங்களிலேயே ஒரு ரொடீன் அமைந்துவிட்டது.  &lt;br /&gt;&lt;br /&gt;என்னைப்பார்த்ததும்  முதல் கேள்வி ஒரே மாதிரியானதுதான்  "ஈரானா, பாகிஸ்தானா" என்று கேட்பார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை, இந்திஸ்தான்" என்று சொல்லவேண்டும்.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவை இந்திஸ்தான் என்றுதான் துருக்கி பாஷை மற்றும் அரபியில் சொல்கிறார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்த 'இந்தி' வேறு -  இந்து வேறு.  &lt;br /&gt;&lt;br /&gt;அதைப்போல, இந்த 'இந்தி' வேறு, திராவிடர்கள் தார் பூசும் இந்தி வேறு.  &lt;br /&gt;&lt;br /&gt;நம்மூர் துலுக்கர்கள் எல்லாம் சேர்ந்து, அரபிக்கள் இந்தியாவை 'இந்திஸ்தான்' என்று சொல்லக்கூடாது என்று ஒரு ஃபட்வா அவசியம் போட வேண்டும்.  நாம் செகுலர் தேசமில்லையா?   இல்லாவிட்டால் "திம்மிஸ்தான்" என்றாவது கூப்பிடட்டும்.  நடப்பு நிலைமையை சொன்ன மாதிரியாவது இருக்கும். ஆனால், இந்துஸ்தான் நன்றாகவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;விஷயத்தை விட்டுவிட்டு எங்கேயோ போய்விட்டேன்!!&lt;br /&gt;&lt;br /&gt;இந்திஸ்தான் என்று சொன்னதும் என்னை ஒரு செவ்வாய் கிரக பூச்சி மாதிரி பார்ப்பார்கள்.  கொஞ்சம் வயசானவர்கள் என்றால் (சமீபத்தில் அறுபது வயதானவர்கள்...) ராஜ்கபூர் சினிமா பார்த்திருப்பார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி எல்லாம் இந்தியா என்றால் ஃபகீர்கள் இருக்கும் நாடு என்றுதான் நினைப்பு.    &lt;br /&gt;&lt;br /&gt;நான் சந்தித்த ஒரு மானேஜர், என்னைப்பார்த்து சீரியஸாக உங்களுக்கு snake charming  (பாம்பாட்டி வித்தை) தெரியுமா? என்று கேட்டார்.  நான் தெரியாது என்றவுடன் ரொம்பவும் வருத்தப்பட்டார்.  எல்லா இந்திஸ்தானிக்களுக்கும் தெரிந்திருக்க வேண்டுமே என்று சந்தேகப்பட்டார்.  பின், அந்த வாரம் அவர் வீட்டிற்கு கூப்பிட்டிருந்த டின்னர் வரவேற்பை கேன்சல் செய்தார்.  பாம்பாட்ட தெரியாத இந்தியனிடம் அவருக்கு இன்ட்ரஸ்ட் இருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி குசல பிரச்னங்கள் முடிந்தபிறகு அடுத்த கேள்வி நீங்கள் எந்த டீம் என்பதுதான்.  கிரிக்கெட் விளையாட்டில் இந்த டீம் குழப்பம் இல்லை.  இங்கு இந்தியாவில் எல்லோரும் இந்தியா டீம்தான்.  (ஒரே வித்தியாசம், துலுக்கர்களுக்கு மட்டும் பாகிஸ்தான் டீம் பிடிக்கும்).  ரஞ்சி ட்ராபி, புச்சிபாபு எல்லாம் எங்களூர் நன்னிலம், திருவாரூர் டீம் அளவில்தான் இருக்கிறது.  ஆக, இங்கு டீம் குழப்பமில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;இதனால், எனக்கு அவர்களின் கேள்வியை சமாளிக்க முதலில் தெரியவில்லை.  "இந்தியாவில் புட்பால் கிடையாது.  அதனால், நான் துருக்கி டீம்" என்று அப்பாவித்தனமாக சொல்வேன்.   அவர்கள் விழுந்துவிழுந்து சிரித்ததை பார்த்து பார்த்து தான் இது ஏதோ தப்பான பதில் என்று புரிந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;அதைவிட,  புட்பால் இல்லாத தேசம் எத்தனை கொடுமையாக இருக்கவேண்டும் என்று அவர்கள் என்மீது பரிதாபப்படுவார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் இரண்டு விளையாட்டுதான்.  இந்துக்கள் மசூதியை இடிப்போம். துலுக்கர்கள் மார்க்கெட்டில் வேட்டு வைப்பார்கள் என்று சொல்வேன்.  வாயடைத்துவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் விவரம் புரியாமல் ஒரு பத்திரிக்கையை பார்த்து ஃபெனர்பாசே (FENERBAHCE) என்றொரு டீமின் பெயரை சொல்ல ஆரம்பித்தேன்.   இது ஆப்பையிலிருந்து அடுப்பில் விழுந்தது போலாச்சு.  இந்த பெயரை கேட்டதுமே பிலுபிலு என்று பிடித்துக்கொண்டுவிடுவார்கள்.   இந்த ஃபெனர்பாசே நல்ல டீம்.  இதற்கும் நான் மேலே எழுதின கலதசராய்க்கும் எப்போதும் போட்டி.  இதில் கலதசராய் கொஞ்சம் பசையுள்ள அதனால் வெற்றியுள்ள ஒரு டீம்.  இதெல்லாம் பின்புத்தி.  &lt;br /&gt;&lt;br /&gt;எதிராளி கலதசராய் ஆளாக இருந்தால் நான் மாட்டினேன்.  என்னை ஒரு கிழிகிழித்து சுவற்றில் மாட்டிவிடுவார்.   &lt;br /&gt;&lt;br /&gt;மாறாக, எதிராளி ஃபெனர்பாசேவாக இருந்தால், அதுவும் திண்டாட்டம்தான்.   என்னை முத்தமிட்டு அதன் விளையாட்டுவீரர்கள் பற்றியும், சமீபத்திய அதன் தோல்விகளை பற்றியும் ரம்பம் போட்டுவிடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/1068/940/1600/back_503.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/1068/940/320/back_503.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது ஏதோ ஒரு பேச்சு இடஞ்சல் என்று முதலில் நினைத்தது ரொம்பவே தப்பு என்று பின்னால் புரிந்தது.   இந்த புட்பால் ஒரு பெரிய சாதிக்கலவரத்துக்கே காரணமாக இருக்கிறது என்று புரிந்தது.   &lt;br /&gt;&lt;br /&gt;கலதசராய் டீம் துருக்கியர்கள் தனியாக ரக் அடித்து அவர்களுக்குள் கள்ளப்பணம் வியாபாரம் செய்வார்கள்.  அதே மாதிரி, ஃபெனர்பாசே டீம் துருக்கியர்கள் அவர்களுக்குள் வரவு செலவு வைத்துக்கொண்டு பிஸினஸ் நடத்துவார்கள்.  நீங்கள் மாற்றி சொல்லிவிட்டீர்கள் என்றால் ஃகாபீர் ஆகிவிடுவீர்கள்.  இது பெரிய உபத்திரவம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பிரச்சனைக்காகவே நான் கலதசராயாக மாறினேன்.  ஏனென்றால் அது மெஜாரிட்டாய் இருந்தது.  ப்ராபப்ளிட்டி விகிதாசாரம் கூட இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்த புட்பால் பிடித்ததாக ஆக்கிக்கொள்வது ரொம்பவும் கஷ்டம்.  எப்போதும் இந்த புட்பால் மேச்சுகள் ராத்திரியிலேயே நடக்கின்றன்.  அதுவும், நரம்பு உரையும் சில்லென்ற எதிர்காத்தில் புட்பால் பிடிப்பதாக நடிப்பது ரொம்பவும் கஷ்டம்.   பந்தை துரத்துபவர்களை விட பார்ப்பவர்கள் நன்கு உழைக்கவேண்டும்.  மேச் முடியும் வரை ஒரு இரண்டு மணி நேரம் குதிக்க வேண்டும்.  கடைசியில் சட்டை இல்லாமல் காரில் மேல் ஏறி உட்கார்ந்து உறுமிக்கொண்டே சுற்றிவர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் எல்லோருக்கும் வற்புறுத்தல் இல்லை.  ஆனால், நல்ல துருக்கியர்களுக்கு இது அல்லாவால் விதிக்கப்பட்ட இன்னொரு கடமை.&lt;br /&gt;&lt;br /&gt;துருக்கியில் வியாபாரம் பண்ணுவதே கஷ்டம்.  அதிலும் புட்பால் தெரியாமல் ஜீவிப்பது அதைவிட கஷ்டம்.  வியாபாரத்தில் கருப்புபணம் ஒரு 50% ஆவது இருக்கும்.  எல்லாம் ஒருத்தரை ஒருத்தர் தெரிந்தால் ஓட்ட முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைவிட பயங்கரமான inflation எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டுவிடும்.  நான் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கும்போது நான் பார்த்து பயந்துபோனேன்.  30 லட்சம் லிரா மாத அலவன்ஸ் என்று போட்டிருந்தது.  (1990 ல்).   &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு மாதத்தில் விசா வாங்க வந்த எம்பஸி பேப்பரில் 50 லட்சமாக உயர்ந்திருந்தது.   கம்பெனியில் சேரும் முன்பு சம்பள உயர்வு கிடைத்த ஒரே பாக்கியசாலி நானாகத்தான் இருக்கவேண்டும்.   &lt;br /&gt;&lt;br /&gt;நான் மாகாணத்திலேயே ரொம்பவும் சம்பளக்காரன் என்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு விமானம் ஏறினேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்த சந்தோஷம் ரொம்ப நேரம் நீடிக்கவில்லை.  அந்த கிடுகிடு குளிரில் நான் இறங்கியதுமே என் உடம்பு விரைத்துப்போய்விட்டது.  அந்த டாக்ஸி ட்ரைவர் என்னைவிட அழகாக கோட்டு சூட்டு போட்டுக்கொண்டிருந்தேன்.  நான் ஒரு ஜீன்ஸூம், குமார் சட்டை ஒன்றையும் போட்டுக்கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்ஸி மீட்டர் போட்டதுமே பகீர் என்றது.  50,000 என்று காட்டியது.  என்னை அழைக்க வந்தவரிடம் வீடு எங்கே என்று கேட்டேன். பக்கம்தான் அதகாய் என்று சொன்னார்.  அதகாய் ஒரு பணக்கார ஏரியா.  பத்து நிமிடத்தில் போய்விட்டோம்.  வீட்டு வாசலில் இறங்கியபோது, டாக்ஸி ஒன்றரை லட்சம் லிரா காட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;வந்து சேர்ந்தேன் என்று சொல்ல அம்மாவுக்கு போன் செய்தேன்.  நகைக்கடைக்கு போயிருப்பதாக வீட்டில் சொன்னார்கள்.  நீ நல்ல சம்பாதிக்கிறே.  ஏதாவது வாங்கி வைக்கவேண்டாமா என்று வியாக்கியானம் வேறு.  விவரத்தை சொன்னேன்.  அப்பா பயந்துவிட்டார்.  ஏதாவது செலவுக்கு பணம் வேணுமானால் நான் அனுப்பிவைக்கட்டுமா என்று கேட்டார்.  நான் வேணும் எனறால் சொல்கிறேன் என்று சொல்லி போனை வைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் வந்த முதல்நாள் ஒரு டாலர் 3000 லிரா. ஒரே வருஷத்தில் அது 7500 லிரா ஆனது.&lt;br /&gt;&lt;br /&gt;என் பிளாட் 13 வது மாடியில் இருந்தது.  லிப்டில் போனோம்.  லிப்டில் நம்பர் பட்டன்களை தவிர கபாலி என்றொரு பட்டன் இருந்தது.  பின்னால் ஆபீஸிலும் சூபர் மார்க்கெட்டிலும் இதே கபாலி பட்டனை பார்த்தேன்.  இது என்ன என்று என் boss ஐ கேட்டேன்.  லிப்டில் மாட்டிக்கொண்டாளோ, யாராவது தவறாக நடந்தாலோ, இந்த பட்டனை அழுத்தினால் உன் ஊர் மயிலாப்பூர் கபாலி வந்து காப்பாற்றுவான் என்று சொன்னார்.    மயிலாப்பூர் கபாலி ரொம்பவும் ஸ்ட்ராங் ஆளாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.   ஆனால், கபாலியை கூப்பிடும் சந்தர்ப்பம் மட்டும் வரவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாதம் கழித்து கொஞ்சம் துருக்கி பாஷை தெரிந்த போது dictionary ஐ பார்த்தேன்.  துருக்கி பாஷை இங்கிலீஷ் script ல்தான் எழுதப்படுகிறது.  அரபியில் எழுதியதை சட்டம் போட்டு மாற்றினவர் அத்துர்க்.  KAPALI என்பதை "கபால" என்று படிக்கவேண்டும்.  துருக்கி பாஷையில் புள்ளி வைத்த i க்கும் புள்ளி வைக்காத i க்கும் உச்சரிப்பு நிறைய மாறும் என்று தெரிந்துகொண்டேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;KAPALI என்றால் Close / மூடு என்று போட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கலதசராய் தோற்றதற்கு ரொம்பவும் வருத்தத்தை என் துருக்கி நண்பர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;இதில், ஒரே லாபம்.  துருக்கியில் யாரும் சட்டையை கழட்டிக்கொண்டு ரோட்டில் ஓட வேண்டியதில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26952193-115978349451954433?l=virudu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://virudu.blogspot.com/feeds/115978349451954433/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26952193&amp;postID=115978349451954433' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/115978349451954433'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/115978349451954433'/><link rel='alternate' type='text/html' href='http://virudu.blogspot.com/2006/10/blog-post.html' title='கபாலி! கபாலி!'/><author><name>ஜயராமன்</name><uri>http://www.blogger.com/profile/02131962060446426649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://farm3.static.flickr.com/2120/2056149125_272da3902b.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26952193.post-115961495072388995</id><published>2006-09-30T04:03:00.000-07:00</published><updated>2006-10-01T14:18:08.483-07:00</updated><title type='text'>கவிதைத்துளிகள்</title><content type='html'>என் மனங்கவர்ந்த மக்கள் டிவி காட்சியை பற்றி என் &lt;a href="http://virudu.blogspot.com/2006/09/blog-post.html"&gt;முந்தைய பதிவை &lt;/a&gt;பார்த்திருப்பீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் நான் இன்று ரசித்தது சுவையான கவிதை நிகழ்ச்சி.   &lt;br /&gt;&lt;br /&gt;வழங்கிய கவிஞரோ திலீபன் கண்ணதாசன் என்பவர்.  முன்னால் எனக்கு பரிச்சயமில்லாத பெயர்.  அவரின் பல கவிதைகளை வாசித்தார்.  நிறம்ப நன்றாக இருந்தன.  சில பொசபொசத்து போயின.  &lt;br /&gt;&lt;br /&gt;என் ஞாபகத்திலிருந்து எனக்கு பிடித்த மூன்று கவிதைகள் இதோ எழுதியிருக்கிறேன்.  வரிகள் வார்த்தைகளில் சிறிது மாற்றமிருக்கலாம்.  ...&lt;br /&gt;&lt;br /&gt;**********************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தேடிக்கொண்டிருக்கிறேன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவசரமாக ஊருக்குப்போகவேணுமுன்னு ஆயிரத்து நூறு ரூபாய் வாங்கிப்போன கருப்பனையும்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முப்பத்து முக்கோடி கடவுள் சாச்சியாய் மூணே மாதத்தில் அசலூரில் வேலே நிச்சயமுன்னு மூணு சேவல் ஐநூத்தி ஒரு ரூபா வாங்கிப்போன பூசாரியையும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆணுக்கொன்னு, பெண்ணுக்கொன்னு தனி கழிப்பறை கட்டித்தருவேனுன்னு வாக்கு குடுத்த எம்மெல்லேவையும்...&lt;br /&gt;&lt;br /&gt;தேடிக்கொண்டிருக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;******************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முரண்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனைவி மக்களுடன் கடைவீதியில் போய் வரும்போதுதான் கண்ணில் படுகிறாள் என் பழைய காதலி.&lt;br /&gt;&lt;br /&gt;மாதக்கடைசியில் கடிதம் போடாமல் வந்து சேருவார்கள் குடும்பத்தோடு விருந்தினர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மருந்து சாப்பிட்டு குணமாகி வீடு திரும்பும்போது அழைப்பிதழோடு வந்து சேருவார்கள் என் நண்பர்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சோத்துக்கட்சி&lt;/strong&gt;&lt;br /&gt;வந்துவிட்டது தேர்தல் மாதம்.  சர்சர் என்று நாலைந்து பிளைமூத்தும் காரும் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தெருவுக்கு தெரு நாலு குழாய் கட்டி பாட்டு&lt;br /&gt;&lt;br /&gt;விடிய விடிய எம்ஜியார் சிவாஜி படம் போட்டு கொட்டகாயில் கொண்டாட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளையும் ஜொல்லையும் ஏக ஆட்கள் ஆரத்தி எடுத்தால் தட்டில் காசு&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டில் அம்மா சொன்னாள்.  ஒன்னுக்கும் கவலையில்லை.  அடிச்சி சாப்பிட்டா ஒரு மாதம் நீ அரிசிக்கஞ்சி.&lt;br /&gt;&lt;br /&gt;***********&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26952193-115961495072388995?l=virudu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://virudu.blogspot.com/feeds/115961495072388995/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26952193&amp;postID=115961495072388995' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/115961495072388995'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/115961495072388995'/><link rel='alternate' type='text/html' href='http://virudu.blogspot.com/2006/09/blog-post_30.html' title='கவிதைத்துளிகள்'/><author><name>ஜயராமன்</name><uri>http://www.blogger.com/profile/02131962060446426649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://farm3.static.flickr.com/2120/2056149125_272da3902b.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26952193.post-115821549178491032</id><published>2006-09-13T23:29:00.000-07:00</published><updated>2006-10-01T10:55:42.096-07:00</updated><title type='text'>மகிழ்ச்சி தரும் மக்கள் டிவி</title><content type='html'>போன வாரம் திடீரென்று ஒரு புதிய தமிழ் டிவி சென்னை கேபிளில் வந்தது.   &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெரிய கொட்டாவியுடன் என்ன என்று பார்த்தேன்.   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் கொட்டாவிக்கு காரணம் இருக்கிறது..     ஒவ்வொரு ஆடி, தைக்கு தவறாமல் ஒரு சேனல் ஆரம்பித்து பின்பு அட்ரஸ் இல்லாமல் போகிவிடுகின்றன.  இப்போதைக்கு, தமிழன், வின் ரெண்டு சேனல்கள் அரைகுறை தெம்பில் ஓடிக்கொண்டிருக்கின்றன.  (அதற்கு துபாய் பைசைவே காரணம் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்).    மா டிவி போல பல தமிழ் டிவிக்களை ‘சூரிய’ குழுமம் எரித்துவிட்டதால் சென்னையில் சிக்னல் வருவதில்லை.   காஞ்சி சங்கராச்சாரியார் ஆரம்பித்த ‘இந்து டிவி’ மலேசியாவோடு நின்றுவிட்டது.  சென்னையில் அதுக்கு எழுதப்படாத தடா!!  இப்படி பல சேனல்கள் குறைப்பிரசவங்களாகி போயிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இது ப.ம.க ராமதாஸ் ஐயாவின் டிவி என்று பின்பு தெரிந்துகொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் முதலில் இந்த சேனலை பார்த்தபோது, மக்கள் டிவி ஆரம்ப விழாவை காட்டிக்கொண்டிருந்தார்கள்.   ஒரே மஞ்சள் துண்டு மயமாக தெரிந்தது.    “சரிசரி!  மங்களமாய்தான் ஆரம்பித்திருக்கிறார்கள், ‘குரு’ பார்வை இருக்கிறது.   கொஞ்சம் வளர சான்ஸ் இருக்கிறது” என்று நினைத்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/1068/940/1600/07pg3-7.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/1068/940/320/07pg3-7.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் (ஜூனியர்) அன்புமணி வேட்டிக்கட்டிக்கொண்டு இழுத்துஇழுத்து விட்டுக்கொண்டு சங்கடமாக உட்கார்ந்திருந்தார்.  &lt;br /&gt;&lt;br /&gt;மணி, சீனியர் மருத்துவர் ஐயா என்று பலரும் மேடையில்.           பேராண்டியும் பிரசென்ட்.        மேடையில் பேண்ட் போட்டிருந்த ஒரே பிரகஸ்பதி அவர்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகா, கலக்கல்தான் என்று சந்தோஷமாய் இருந்தது!&lt;br /&gt;&lt;br /&gt;என் கவனத்தை மேலும் இழுத்தது மருத்தவர் ராமதாஸ் ஐயா அவர்களின் பேச்சுதான்!    ராமதாஸ் ரொம்பவும் உணர்ச்சிபூர்வமாக பேசினார்.  &lt;br /&gt;&lt;br /&gt;ராமதாஸை பற்றிய பிரபலமான பல அபிப்ராயங்கள் எனக்கும் உண்டு.   அவர் சாதிப்பிரியர் என்பது தெரியும்.   அது ஒரு குறைதான்.   &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அவரால் பல நல்ல காரியங்கள் நடந்திருக்கின்றன என்பதால் அவரிடத்தில் எனக்கு மரியாதை.     &lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில், முடங்கிக்கிடந்த கிராம பொருளாதாரத்தை மேம்படுத்த குறுகிக்கிடந்த பாதைகளை அகலப்படுத்தும் வழியாக அவர் குறுக்கே வளர்ந்திருந்த பல பச்சை மரங்களை அப்புறப்படுத்தினார்.  அதற்கப்புறம்தான் தமிழகம் பொருளாதார ஹைவேயில் முன்னேற ஆரம்பித்தது.   &lt;br /&gt;&lt;br /&gt;நடுவில்,  தமிழக பண்பாட்டை  கூறுபோட்டு விற்று காசு பார்க்க முயன்ற பல அதிராவிட (திராவிடமல்லாத) கூத்தாடி கூட்டங்களை சுளுக்கு எடுத்து, அவர்கள் எல்லாம் ரொம்பவும் அனாகரீகமாக நடிக்க பயப்படும்படி செய்ததில் அவரை எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது.   &lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில், மார்க்கெட்டுக்கு  ஏத்தாற்போல் பார்ட்னரை மாற்றும் சீரழிந்த சிங்காரிகளின் "புரட்சி பெண்ணிய" கொள்கைக்கு விளக்குமாற்றை பரிசாக கொடுத்து அவர்களை சிங்கப்பூருக்கு ஓட வைத்ததில் அவரிடம் எனக்கு அலாதி மரியாதை.  &lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றுக்கும் மேலாக, சமீபத்தில் இந்த அம்மையாரின் ஆட்சியை மூட்டை கட்ட சப்போர்ட் கொடுத்தவர் என்று அவரிடத்தில் ஒரு பிரியம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் தமிழ் பண்பாட்டு மற்றும் மொழி பிரியர்.  அதை அரசியலுக்காக மட்டும் கையில் எடுக்காமல், உணர்வு பூர்வமாக ஆதரிப்பவர் என்றுதான் தோன்றுகிறது.   பொதுவாகவே, எது பண்ணிணாலும் அதை உணர்வுபூர்வமாக அவர் பார்த்து செய்வார்.   அன்றும் அப்படியே!!&lt;br /&gt;&lt;br /&gt;அன்று அவரின் பேச்சும் அப்படியே இருந்தது.  ரொம்பவும் வினயமாகவும் பேசினார்.   கலைஞரை இந்த சேனலை ஆதரிக்க கெஞ்சினார்.&lt;br /&gt;&lt;br /&gt;“இந்த சானலில் தமிழ்பண்பாட்டுக்கு இணக்கமான நிகழ்ச்சிகளே வைப்பாம்.   எங்கள் கட்சி கொள்கைகளை வைக்கமாட்டோம்’ என்றார்.    நம் டோண்டு ஐயாவின் தர்க்க சாத்திரப்படி பார்த்தால்,  அவரது கட்சிகொள்கைகள் தமிழ்பண்பாட்டை விட்டு விலகியவை என்று ஆகிறது.    புன்னகை வந்தது!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாரமாக பார்த்துக்கொண்டிருக்கிறேன்.  மக்கள் டிவி ரொம்பவும் தன்மையாக, மனதை வருடும் இளம் தென்றலாக போய்க்கொண்டிருக்கிறது.   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் மனநிறைவை தரும் ப்ரொக்ராம்களாக இருக்கிறது.  வாழ்த்துக்கள்!!!&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் வில்லுப்பாட்டு,  வள்ளுவம்.   பின் கவிதை.   பின் புதுமைப்பித்தன் கதைகள் மற்றும் இலக்கியம்.  மாலையில் நாதஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளை வரலாற்றை தொடராக.   பின் செய்திகள்.  பின் லோகல் பிரச்சனைகளை தீர்க்க விவாதம்.  இப்படி போகிறது, தற்போதய தினசரி நிகழ்ச்சிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை சன் கேபிள் காரர்கள் மக்கள் டிவி சிக்னலை நன்றாக விட்டுவைத்திருக்கிறார்கள்.    இரண்டு மூன்று நாட்கள் fringe band ல் வந்தது இப்போது மெயின் frequency ல் விட்டுள்ளார்கள்.  தெளிவாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் டிவி பார்ப்பது ரொம்பவும் குறைச்சல்.  எல்லா ‘அரைகிழ’ங்களை போலவே நானும் தினசரி வாழ்க்கையை தள்ளுவதிலேயே எனர்ஜி போய்விடுகிறது.  இரவு குழந்தைகளோடு போய்விடுவதால் டிவியில் ஆசை போய்விட்டது.  பொதிகை பார்க்கலாம் என்றால்,  மூத்த-பேராண்டியின் புண்ணியத்தில் சிக்னல் சரியாக வராமல் என்னமோ ரூபவாஹிணி பார்ப்பது போல் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இரவில் சில சமயம் வேலை செய்ய வேண்டி லாப்டாப்பும் கையுமாக உட்கார்ந்தால் நான் பார்ப்பது சில காமெடி காட்சிகள்.  10 மணிவாக்கில் காமெடி காட்சிகள் போடுவது சரியான டைமிங் சென்ஸ்.  அப்படி காமெடி போரடித்தால் விண், தமிழன் டிவிகள் பார்ப்பேன்.   அதில் ‘இஸ்லாத்தின் பெருமை’ என்று காமெடி பண்ணிக்கொண்டிருப்பார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;என் டிவி தேவை அவ்வளவே!!&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு மாறாக,   மக்கள் டிவியில் எல்லா காட்சிகளுமே இதமாக இருக்கிறது.   என்க்கு பிடித்த வில்லுப்பாட்டு காலையில் பார்க்கிறேன்.    மாலையில்,  நாதஸ்வர வித்வான்&lt;br /&gt;ராஜரத்தினம் வாழ்க்கையை சீரியலாக அழகாக காட்டுகிறார்கள்.    &lt;br /&gt;&lt;br /&gt;இரவில், சேவை-தேவை என்று லோகல் பிரச்சனைகளை காட்டுகிறார்கள்.   &lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்துக்கு மடிப்பாக்கத்தில் பாம்புகள் வீட்டுக்குள் வந்து படுத்துவதாக ஒரு அம்மணி ரொம்ப நேரம் பேசினாள்.     (இந்த பிரச்சனைக்கு  நம் தமிழ்மண மன்றத்தின் மடிப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ இலக்கிக்கு (லக்கியை தமிழ்படுத்தியிருக்கிறேன்.  கண்டுகொள்ளாதீர்கள்...)   ஏதாவது தொடர்பா தெரியவில்லை!!)     &lt;br /&gt;&lt;br /&gt;ஐயப்பன்தாங்கலில் பஸ் வசதி,  சைதாப்பேட்டையின் ரேஷன் கடை என்று பல லோகல் விஷயம்.  என்னடா இது, சர்வதேச டிவியில் அடையாறு-டைம்ஸ் ரேஞ்சுக்கு லோகல் விஷயமா என்று எனக்கு இடறினாலும் நன்றாக இருந்தது.  உருப்படியாக பண்ணுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு பிடித்த right of information act தொடர்பு பண்ணி பல பிரச்சனைகளை அலசி மதியம் ஒரு காட்சி வருகிறது.  பெயர் சட்டென்று ஞாபகம் வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றையும் விட,  செய்திகளை நடுநிலையில் தருகிறார்கள்.   மஞ்சள் கலரை போலவே பச்சை கலரும், கருப்பு கலரும் தென்படுகிறது.  (எலட்சன் சமயத்தில் எப்படியோ, பார்க்கவேண்டும்!!)    செய்தி வாசிப்பவர்கள் சுத்தமாக தமிழ் படிக்கிறார்கள்.    அதைவிட, காரேபூரே என்று டிரஸ் பண்ணிக்கொள்ளாமல் பாந்தமாக அடக்கமாக ஆனால் அழகாக இருக்கிறார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;மற்ற ‘பணக்கார’ சேனலில், செய்தி படிக்கும் ஆண்கள் கோட்டு சூட்டு போட்டுக்கொண்டு சோளக்கொள்ளை பொம்மையாட்டம் இருப்பதும்,  பெண்கள்  என்னவோ மணமேடை ஜோதிகா மாதிரி பட்டும் ஜொட்டுமாக வருவதும் செயற்கையாக இருக்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;இங்கு அப்படியெல்லாம் இல்லை.  தலையில் மல்லிகைப்பூ, அழகான பொட்டு என்று சிம்பிள் டிரஸ்.  அவர்கள் அடக்கி வாசிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காட்சிகளில் பணக்காரத்தனம் இல்லை.   ஏழைக்கேத்த எள்ளுருண்டை.  பட்ஜெட் இடிக்கிறதோ என்னமோ!  இது புரிந்துகொள்ளக்கூடியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;மாறாக, தமிழகத்தின் நம்.1 டிவி சேனலில் காட்சிகள் எப்போதுமே கிறுக்குத்தனமாக இருக்கும்.  காமெடி காட்சி தொகுத்து வழங்குகிறேன் என்று சொல்லி ஒரு இளம்பெண் இறுக்கமான சட்டை போட்டுக்கொண்டு மரத்தின்  மேலே ஏறி உட்கார்ந்திருந்து கொண்டு,   கெக்கப்புக்கே என்று கொஞ்சி பேசுவாள்.  &lt;br /&gt;&lt;br /&gt;சினிமாபாட்டு டாப்-10 என்று சொல்லி கிராமத்தான் வேஷம் போட்டு ஒருத்தர் உடம்பெல்லாம் சந்தனம் பூசி அசடு வழிவார்.   மீண்டும் மீண்டும் சிரிப்பு டிராமா என்று சொல்லி ஒரு எழுபது வயது கிழவர் இரட்டை அர்த்தத்தில் புர்ரர்ரர்ர் என்று சவுண்ட் விடுவார்...  இன்னும் எத்தனையோ!!  &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்,    மக்கள் டிவியில் காட்சிகளை கண்ணாபிண்ணாவென்று அமைக்காமல் ஒரு மதிப்பாக அமைக்கிறார்கள்.    தமிழ் நன்றாக பேசுகிறார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் எல்லோருக்கும் பிடித்த "தமிழ்" சிக்குன்-குனியா ஜூரம் மக்கள் டிவியையும் பிடித்துவிட்டது.    அதாவது 'ஜில்லென்று' என்பதை விட 'சில்லென்று' என்று சொன்னால் தமிழ் என்ற அபிப்ராயம்.     அதனால்,  பங்கேற்கும் சிலர் பேரை ‘தமிழ்படுத்தி’ போடுகிறார்கள் (ஜெயலக்ஷ்மியை ‘செயலட்சுமி’ போல).  இது எப்போதும் இல்லை.  மற்ற சமயங்களில் மறந்துபோய் ஜ, ஸ சேர்த்து போடுகிறார்கள்.   (ஒருவேளை ஜ, ஸ மாறாமல் போடுபவர்கள் இன்னும் திராவிட சர்டிபிகேட் வாங்கவில்லையோ என்னவோ).  &lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி வேறு குறை சொல்ல முடியாது!!&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில்,   ராமதாஸ் பேசும்போது  ‘திரைப்பட காட்சிகள் ‘அவ்வளவாக’ வராது.  கூடுமானவரை!!’ என்றார்.  நான் இந்த டிவியில் இதுவரை ஒரு சினிமா ப்ரொக்ராம் கூட பார்க்கவில்லை.  அதற்கு அவருக்கு ஒரு சபாஷ்!!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி சுக்குத்தண்ணீராக இருந்தால் இதை யார் பார்ப்பார்கள்,   இந்த சேனல் தாக்குப்பிடிக்குமா என்று தெரியவில்லை.  ஆனால், இது நன்றாக ஓடவேண்டும் என்பது என் ஆசை.  (நான் ‘அன்பேசிவம்’ கூடத்தான் நன்றாக ஓடவேண்டும் என்று ஆசைப்பட்டேன்..!!)   &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்,  இப்போது சமுதாயம் இளவட்டங்களின் கையில் அல்லவா இருக்கிறது.  அவர்களை எப்படி குத்துப்பாட்டு சேனலிருந்து நகர்த்துவது????  பதில் தெரியவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26952193-115821549178491032?l=virudu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://virudu.blogspot.com/feeds/115821549178491032/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26952193&amp;postID=115821549178491032' title='40 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/115821549178491032'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/115821549178491032'/><link rel='alternate' type='text/html' href='http://virudu.blogspot.com/2006/09/blog-post.html' title='மகிழ்ச்சி தரும் மக்கள் டிவி'/><author><name>ஜயராமன்</name><uri>http://www.blogger.com/profile/02131962060446426649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://farm3.static.flickr.com/2120/2056149125_272da3902b.jpg'/></author><thr:total>40</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26952193.post-115684812980375327</id><published>2006-08-29T03:34:00.000-07:00</published><updated>2006-09-14T02:45:18.490-07:00</updated><title type='text'>Allah Happy when Kaafir get Killed</title><content type='html'>காபீர்கள் கொல்லப்படவேண்டும்.   அவர்கள் கொல்லப்பட்டால் அல்லா சந்தோஷிக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உண்மையை நீங்கள் மறக்காதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;(பாகிஸ்தானிய) இஸ்லாமிய தலைவர் அபூ ஹம்ஸாவின் வார்த்தைகளை கேட்டு நீங்கள் நல்ல வழியை அறிந்துகொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=DHCmSSetPV0"&gt;http://www.youtube.com/watch?v=DHCmSSetPV0&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அபூ ஹம்ஸா அவர்கள் வீடியோவில் இவ்வாறு சொல்கிறார்:&lt;br /&gt;&lt;br /&gt; குரானில் சொல்லியபடி காஃபிர்கள் கொல்லப்பட்டால் அல்லா சந்தோஷிக்கிறான்.   காஃபிர்கள் கொல்லப்பட்டால் அல்லா சந்தோஷிக்கிறான்.   He is happy that you have stopped his agony.  &lt;br /&gt;&lt;br /&gt;நம் பாடபுத்தகங்களில் எல்லா ஆத்மாக்களும் மதிக்கப்படவேண்டும் என்று அல்லா சொல்லுவதாக எழுதுகிறார்கள்.  அது சற்றும் உண்மையில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;அல்லா இஸ்லாமிய ஆத்மாக்களை மட்டுமே மதிக்கிறான்.   &lt;br /&gt;&lt;br /&gt;இதர யூத, கிருத்துவ முதலிய மத்ததவர்களில் இஸ்லாமியர்களின் கீழ் இருந்தால் (திம்மிக்கள்)  அவர்களை பொறுத்துக்கொள்ளலாம்.  மற்றபடி எல்லாருமே தாழ்ந்தவர்கள், கொல்லப்படவேண்டியவர்கள்தான்.  &lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் குரானின் உண்மை உபதேசம். &lt;br /&gt;&lt;br /&gt; என்கிறார் அபூ அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை கேட்டு நாம் கொள்கை விளக்கம் பெருவோமாக!!&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26952193-115684812980375327?l=virudu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://virudu.blogspot.com/feeds/115684812980375327/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26952193&amp;postID=115684812980375327' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/115684812980375327'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/115684812980375327'/><link rel='alternate' type='text/html' href='http://virudu.blogspot.com/2006/08/allah-happy-when-kaafir-get-killed.html' title='Allah Happy when Kaafir get Killed'/><author><name>ஜயராமன்</name><uri>http://www.blogger.com/profile/02131962060446426649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://farm3.static.flickr.com/2120/2056149125_272da3902b.jpg'/></author><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26952193.post-115642408046599120</id><published>2006-08-24T05:38:00.000-07:00</published><updated>2006-09-14T00:42:45.650-07:00</updated><title type='text'>வந்தே மாதரம்!</title><content type='html'>இது பாடலா?   &lt;br /&gt;&lt;br /&gt;ஒருமை இந்தியாவின் பேரிகை முழக்கமா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வரிகள் நம் இந்திய பெருமையை சீர்தூக்குகிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம்!!&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு அற்புதமான பாடல்.     பக்கிம் அவர்களின் மிக Inspired பாடல் என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இது ரபீந்திரநாத் தாகூர் அவர்களால் இசை அமைக்கப்பட்டு முதலில் பாடப்பட்டது. இதன் கருத்தாழத்தை மேலும் வெளிக்கொணர்ந்தவர் அரபிந்தோ தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்,  இதன் கவிநயத்துக்காக இதை பாட வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பாடல் முஸ்லிம்களால் எதிர்க்கப்பட்டு பின்னர் முதல் இரண்டு பாடல்களே இதில் தேசிய பாடலாக அறிமுகப்படுத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய பாடலை ஒரு தேசபக்தன் பாடி பெருமை கொள்ள முடியாத சிறுமனமாகி விட்டோம் நாம்?&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பாடல் எதற்காக, யாரால் எழதப்பட்டது என்பதா முக்கியம்?&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு கேட்பதே நம் தேசபக்திக்கு இழுக்குதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனகனமண பாடலுக்கு ஒரு வரலாறு உண்டு. நாம் விரும்பும் "ஸாரே ஜஹாங் ஸே அச்சா" பாட்டுக்கும் ஒரு இயற்பாளர் உண்டு. ஆனால், இந்த பாடல்கள் எல்லாமே, அதன் வரலாற்றை, ஆசிரியரின் குறைநிறைகளை ஏந்தி வருவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வந்தே மாதரம் என்ற கூக்குரலில் பல லட்சக்கணக்கான தேசபக்தர்களின் குருதியை பார்க்க முடியவில்லையா! இந்த கூவல் செய்துகொண்டுதானே அவர்கள் மடிந்தார்கள், போராடினார்கள். அதற்காக நான் இந்த பாட்டை மதிக்கிறேன். அதன் பூர்வீகமும், அதன் மதமும் எனக்கு ஒரு இலக்கில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/1068/940/1600/photo.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/1068/940/320/photo.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தானுக்கு வித்திட்டவரின் ஸாரே ஜஹாங் ஸே அச்சா என்பது அவன் சொன்ன என் மண்ணைத்தானே. அரபி மொழியில் ஹிந்திஸ்தான் என்றால் இந்தியாதானே! அதற்காக மொழியை மாற்றவா முடியும்! அரேபியர்களே நீங்கள் இந்தியா என்று சொன்னால்தான் சரி என்றால் அவர்கள் கேட்க மாட்டேன் என்கிறார்களே!&lt;br /&gt;&lt;br /&gt;மனமும், உறவும் விகாரமான சூழலில் நாட்டு பற்று என்பது மக்களுக்கு ஒரு பேரம் பேசும் பொருளானது மிகவும் துரதிர்ஷட்மானது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று காலை ஹைதராபாத் முல்லாவினால் ஒரு பட்வா பிறப்பித்து இப்பாடல் பாடப்படும் பள்ளிகளில் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் படிக்க கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது ஒரு புறம், நல்ல இஸ்லாமிய மக்களை மதமா, தேசபற்றா என்று தேர்ந்தெடுக்க சொல்கிறது. இது மிகவும் துயரமான நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பாடலின் முதல் இரண்டு செய்யுளில் அற்புதமாக தேசத்தை தாயாக உருவக படுத்தியுள்ளது. தாயே வணக்கம் என்று சொல்வதில் மதக்கோட்பாடுகள் குறிக்குடும் என்று எண்ணுவதே சரியான மத விளக்கம் இல்லை என்று நினைக்கிறேன். இது இஸ்லாமிய கொள்கை இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தவறு என்று சாதித்தால் எல்லாமே தவறுதான்.  "ஸாரே ஜஹாங் ஸே அச்சா"  என்பதே இஸ்லாத்துக்கு எதிரானதுதானே!  (இந்தியாதான் எல்லா இடங்களையும் விட சிறந்தது என்பது மெக்கா, மெதினாவே தரம் குறைக்கவில்லையா!)  அது ஏன் பாடும்போது மனம் இடறவில்லை சிலருக்கு!   இது விதண்டாவாதம் இல்லை.  பலர் பல சமயங்களில் சொன்னதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாக்களில் குத்தாட்டம் போடும் இஸ்லாமிய சகோதரிகளும், டாஸ்மாக்கில் ஊழியம் செய்யும் இஸ்லாம் சகோதரர்களும் இஸ்லாமிய கோட்பாடுகளை மீறியவர்கள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இது காலத்தின் கோலம். வயிற்றுப்பாட்டின் கட்டாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரவர்களுக்கு அவரவர் அளவுகோலே மதத்தில் நியாயம்.  &lt;br /&gt;&lt;br /&gt;அதிலெல்லாம் வராத இஸ்லாமிய அடைகாப்போர்,    இதில் குரல் கொடுப்பதை முதில் கண்டிக்க வேண்டியது இஸ்லாமிய சகோதர்ர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;வந்தே மாதரம்&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26952193-115642408046599120?l=virudu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://virudu.blogspot.com/feeds/115642408046599120/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26952193&amp;postID=115642408046599120' title='28 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/115642408046599120'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/115642408046599120'/><link rel='alternate' type='text/html' href='http://virudu.blogspot.com/2006/08/blog-post.html' title='வந்தே மாதரம்!'/><author><name>ஜயராமன்</name><uri>http://www.blogger.com/profile/02131962060446426649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://farm3.static.flickr.com/2120/2056149125_272da3902b.jpg'/></author><thr:total>28</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26952193.post-115409469964046758</id><published>2006-07-28T06:33:00.000-07:00</published><updated>2006-08-20T02:25:45.766-07:00</updated><title type='text'>முஸ்லிம்களும் யாகுதிகளும்</title><content type='html'>முஸ்லிம்களும் யாகுதிகளும் அண்ணன் தம்பிகளாக நூற்றாண்டுகள் பழகினார்கள்.  கடந்து வந்த பல நூற்றாண்டுகளில் கடந்த 50 வருடங்களை தவிர முஸ்லிம்கள் யாஹீதிகளை வெறுத்ததாக சரித்திரம் இல்லை.  யாஹீதிகளின் நிரந்தர எதிரி கிருத்துவர்கள்தான் என்று இருந்தது சமீப காலம் வரை.&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் முழுவதும் யாகுதிகள்  சித்திரவதை படுத்துவது எத்தனையோ நூற்றாண்டுகளாக வழக்கம்.  கிருத்துவ மதம் ஓங்க ஓங்க யாகுதிகளின் மேல் வெறுப்பை வளர்த்துக்கொண்டது.  ஐரோப்பிய சரித்திரத்தில் யாகுதிகளின் ரத்தம் ஓடாத சகாப்தங்கள் கிடையாது என்று ஆனது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இன்று முஸ்லிம்களும் யாஹீதிகளும் எலியும் பூனையுமாக ஆகிவிட்டார்கள்.  ஹிஜ்புல்லா என்ற விஷ பிராணி லெபனானில் பல வருடங்களாக குடித்தனம் பண்ணி கொழுத்து வருகின்றது என்பது வெளிப்படை.  இதற்கு எந்த நாடும் கண்டிக்க முனைய வில்லை.  இந்தியாவையும் சேர்த்துதான்.  தீவிரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் நாங்கள் கண்டிக்கிறோம் என்ற கீரல் விழுந்த ரெகார்டையே கேட்டு கேட்டு அலுத்துவிட்டது.  ஆனால், இவர்களால் ஒன்றும் பிடுங்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரேலின் இப்போதைய போர் வெறி அளவுக்கு அதிகமானது.  அது நிச்சயம் கண்டிக்க வேண்டியது.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அவர்கள் இந்த எதிர்வினை புரிந்துகொள்ளகூடியது.  (இது சப்பைகட்டல் இல்லை.  விளக்க பார்வை அவ்வளவே)   இந்த உலகில் எந்த ஒரு சமுதாயமும் மற்ற சமுதாயம் அழிய வேண்டும் என்று முயற்சிக்க அவர்களுக்கு உரிமை இல்லை.  ஆனால், ஹிஜ்புல்லா என்ற ஒரு சமுதாயம் இதற்காகவே ஜிகாத் நடத்தி வருகிறார்கள்.   இதை எந்த தன்மானமுள்ள சமுதாயம் சகிக்க முடியாதது.&lt;br /&gt;&lt;br /&gt;லெபனான் ஒரு அற்புதமான நாடு.  அங்கு க்ரிஸ்துவர்களும், யாஹீதிகளும், முஸ்லிம்களும் கலந்து எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள்.  அவர்கள் பெரும்பாலும் ஏழைகள்.  அரபிக்கார்ர்கள் போன்று திடீர் பெட்ரோலில் கொழுத்தவர்கள் கிடையாது.  அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் அவர்கள் குடும்ப பொருளாதாரம் மேன்பட வேண்டும் என்பதே.  ஆனால், இன்று 30% லெபனான் பிரஜைகள் அகதிகளாக நாட்டுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுக்காக முதலில் கடமைப்பட்டது மத்திய கிழக்கு பணக்கார நாடுகள்தான்.  ஆனால், அவர்கள் *** கூட அசைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரையும் போல வாய்சவடால் விட்டு கும்பலில் கத்தி ஓய்ந்துவிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/1068/940/1600/0%2C%2C324954%2C00.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/1068/940/320/0%2C%2C324954%2C00.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மரியம் யாஹ்யா மருஹ்.  75 வயது.  விடிகாலை 4.30 க்கு தொழுகைக்கு எழும்போது ராக்கெட்டால் வீழ்த்தப்பட்டார்.  அவர் குடும்பத்தில் 15 பேரில் 6 பேர் மட்டுமே பிழைத்தார்கள்.  அவர் மகனும் அந்த மகனின் 5 மகன்களும் இறந்தவர்களில் அடக்கம்.  'இஸ்ரேலை நாங்கள் எப்போதுமே வெறுத்ததில்லை.  ஆனால், இதுநாள்வரை' என்கிறார் மரியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/1068/940/1600/0%2C%2C324952%2C00.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/1068/940/320/0%2C%2C324952%2C00.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;15 வயது காதீர் ஷைத்தோ.  ஷியா.  பள்ளி மாணவி.  தாடை வாயில் இழப்பால் பேச்சை இழந்துள்ளார்.  ராக்கெட் தாக்கலில் முகத்தில் புண் மற்றும் எரிகாயம் அதிகமாக.  பேரூட்டில் இருக்கும் சொந்தக்கார்ர்களால் 23 ஆம் தேதி ஒரு மினி பஸ் இவர்களை மீட்க வந்து அதில் இவர்கள் ஊரை விட்டு ஓடும் போது ராக்கெட் தாக்கம்.  மூன்று பேர் இறந்தது இவளுக்கு தெரியும்.  கடைசியாக ராக்கெட் விழுந்தபோது, வயதான தன் பக்கத்து வீட்டு காரருக்கு இடம் கொடுக்க எழுந்த தந்தை,  பின் என்ன ஆனார் என்று இவருக்கு இன்னம் சொல்லப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;====================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;An Eye for an Eye only makes the whole world blind!!!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்களால் கண்ணீர் மட்டுமே விட முடிகிறது.     அதுவும் ரொம்ப யோசனைக்குபின்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26952193-115409469964046758?l=virudu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://virudu.blogspot.com/feeds/115409469964046758/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26952193&amp;postID=115409469964046758' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/115409469964046758'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/115409469964046758'/><link rel='alternate' type='text/html' href='http://virudu.blogspot.com/2006/07/blog-post_28.html' title='முஸ்லிம்களும் யாகுதிகளும்'/><author><name>ஜயராமன்</name><uri>http://www.blogger.com/profile/02131962060446426649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://farm3.static.flickr.com/2120/2056149125_272da3902b.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26952193.post-115383321964327774</id><published>2006-07-25T06:12:00.000-07:00</published><updated>2006-10-14T03:40:39.696-07:00</updated><title type='text'>தமிழ்மண வம்புகளுக்கு ஒரு மாற்று</title><content type='html'>RIGHT TO INFORMATION ACT.   அதாவது, தகவல் அறியும் உரிமை சட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களைப்பற்றி தெரியாது.  ஆனால்,  எனக்கு இந்த சட்டத்தில் மிகவும் லயிப்பு ஏற்படுகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;சமீப காலத்தில், நம் சர்க்கார் பண்ணின ஒரே நல்ல கார்யம் இது என்று நினைக்கிறேன்.   இந்த சட்டம் இந்தியாவில் ஒரு முக்கியமான திருப்புமுனை என்று தோன்றுகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்த சட்டம் தீர்மானமாக புழக்கத்தில் வந்து அதே சமயம் நம்மால் கொஞ்சமாவது உபயோகிக்கப்பட்டால்  இது பல விழயங்களில் நம் அரசாங்கத்தை மேன்படுத்தும் என்று நான் நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சட்டத்தை பற்றி அதிகமாக பிரசங்கம் பண்ண இங்கே நான் முனையவில்லை.  இந்திய அரசாங்கத்திற்கான பல வெப்சைட்கள் இதற்காக இயங்குகின்றன.  இதற்காக ஆர்வம் இருக்கிறவர்கள் அதற்கான பல விஷயங்களை இன்டர்நெட்டிலேயே பேஷாக பார்த்துக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சட்டத்தில் எனக்கு பிடித்த பல விஷயங்கள் இருக்கின்றன.  &lt;br /&gt;&lt;br /&gt;முதலாவது,  இது எடுத்த எடுப்பிலேயே இந்திய சர்க்காரின் பழைய நூற்றுக்கணக்கான சட்டங்களை தூக்கி குப்பையில் போட்டு விடுகிறது.    அதாவது, இந்த சட்டத்தின் பிரகாரம், வேறு எந்த சட்டமாவது இந்த சட்டத்துக்கு விரோதமாக இருந்தால், அந்த விரோதமான பழைய சட்டம் செல்லாது.  இங்கு இந்த சட்டம் மட்டும்தான் செல்லும்.  அதாவது, இந்த சட்டமே வேத வாக்கு (இல்லை பெரியார் வாக்கு என்று வைத்துக்கோங்களேன்!)&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது,  இந்த சட்டம் நம் சோப்ளாங்கி சர்க்காரின் முதலாவது ‘ரிவர்ஸ்” பொறுப்பான சட்டம்.  &lt;br /&gt;&lt;br /&gt;அதாவது,  இந்த சட்டத்தில்தான் 30 நாளுக்குள் நம் கேள்விக்கு பதில் சொல்லாவிட்டால் ஆட்டோமாட்டிக்காக அந்த சர்க்கார் டிபார்ட்மெண்டும், அந்த ஆபீஸரும் தப்பு பண்ணினார்கள் என்று சட்டமே தீர்மானித்துக்கொள்ளும்.     &lt;br /&gt;&lt;br /&gt;அதாவது,  இத்தனை நாளுக்குள் இந்த விஷயத்தை செய்து முடிக்கவேண்டியது இந்த சர்க்கார் குமாஸ்தாக்களின் கடமை என்று இப்போதுதான் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.   &lt;br /&gt;&lt;br /&gt;எல்லா சட்டத்திலும் இது மாதிரி வந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்  (கனவு கண்டுதான் பாருங்களேன்.)  ஒரு மாசத்தில் ரேஷன் கார்ட் கொடுக்காவிட்டால் ஃபைன்.  இரண்டு மாசத்தில் பேஷண்ட் குணமாகாவிட்டால் ஃபைன்.   பத்து மாசத்தில் பாலம் கட்டாவிட்டால் சிறை.  ஒரு வருஷத்தில் ஸ்கூல் வித்யார்த்திகள் பாஸ் ஆகாவிட்டால் வாத்யாருக்கு சம்பளம் கட்.  என்றெல்லாம் வந்தால் எத்தனை சந்தோஷமாக இருக்கும்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இது இப்போதைக்கு இந்த இன்ஃபர்மேஷன் சட்டத்தில் தான் ஆரம்பித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது விஷயம்.   இந்த சட்டத்தில் ஒரு ஃபார்மாலிட்டீஸூம் இல்லாததுதான்.   இல்லாவிட்டால், வழக்கமான எல்லா சட்டங்களை மாதிரி,  ஒரு பதினைந்து ஃபாரம்,  இருபது ரூல்ஸ் என்றெல்லாம் போட்டு இந்த சட்டத்தை தொட்டிலிலேயே கழுத்தை நெருக்கி ஊருக்கு அனுப்பியிருப்பார்கள்.    &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்த சட்டம் முதல் தடவையாக,  ஒரு மூளையுள்ள ஒரு மஹானுபாவனால் எழுதப்பட்டிருக்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, இந்த சட்டத்தில் நீங்கள் ஒரு பதினைந்து பைசா போஸ்ட் கார்டில் ஒரு லெட்டர் போட்டால் போறும்.    ஒரு பார்ம்,  பார்மாலிடி என்று எந்த புண்ணாக்கும் தேவையில்லை.   யாருக்கு எழுத வேண்டும் என்றும் தெரிந்து கொள்ளவேண்டாம்.   “Public Information Officer”  பொது தகவல் வழங்கும் அதிகாரி என்று எழுதி (அது எழுதக்கூட வேண்டாம் என்று சிலர் சொல்கிறார்கள்) அந்த ஆபீஸில் குடுத்துவிட வேண்டும்.  எந்த பிராஞ்சிலும் இதை கொடுக்கலாம். அதை அவர்கள் வாங்கி சரியான இடத்துக்கு அனுப்ப வேண்டும்.  &lt;br /&gt;&lt;br /&gt;சரி, ஆபீஸ் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லையா.  நோ ப்ராப்ளம்.  உங்கள் ஊர் கலெக்டர் ஆபீஸிக்கு அந்த போஸ்ட் கார்டை எழுதினால் அவர்கள் அதை சரியான குமாஸ்தாவை கண்டுபிடித்து கொடுத்துவிடுவார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;சரி சார், எனக்கு கலெக்டர் ஆபீஸ் கூட தெரியாது, சரியான பேக்கு என்கிறீர்களா.  நோ ப்ராப்ளம்.  எந்த கவர்ண்ட்மெண்ட் ஆபீஸிலும் நுழைந்து இந்த கார்டை கொடுத்தால்  எந்த ஒரு கவர்ண்ட்மெண்ட் ஆபீஸூம் இதை சம்பந்தப்படுத்த குமாஸ்தாவிடம் கொடுத்துவிடுவார்களாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;பேஷ்! பேஷ்!  கேட்க பரம மங்களமாய்த்தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே ஒரு சிலவு,  நீங்கள் வறுமைக்கோட்டுக்கு மேலே இருந்தால், இதற்கு 10 ரூபாயோ என்னவோ சேர்த்து அனுப்ப வேண்டுமாம்.  இது டெல்லி சர்க்காருக்கான சார்ஜ்.  வழக்கம்போல, இங்கு தமிழ்நாட்டு திராவிட குஞ்சுகள் இதை இன்னும் கஷ்டமாக்கி தமிழ்நாட்டுக்கு மட்டும் இந்தியாவிலேயே உசத்தியாக 50 ரூபாய் சார்ஜ் என்று சொல்லியிருக்கிறார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;சரி, மேட்டருக்கு வருகிறேன்.  என்ன கேட்கலாம் என்றுதானே கேட்கிறீர்கள்.  என்ன வேண்டுமானாலும் கேட்கலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் வீட்டு வாசலில் குப்பை அள்ள காண்ட்ராக்ட் யாருக்கு? கடந்த நாலு மாசத்தில் யார் யார் குப்பை அள்ளினார்கள்?  எத்தனை மணிக்கு அள்ளினார்கள்?  அவர்களின் வருகை ஜப்தா காப்பி கேட்கலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் ஊர் ரோட் காண்ட்ராக்ட் எந்த கரை வேஷ்டிக்கு போய் இருக்கு?  அதை எந்த இஞ்சினியர் பார்த்தார்?  அதன் ரிகார்ட் என்ன?  &lt;br /&gt;&lt;br /&gt;வேணும் என்றால், நீங்களும் அவருடன் கூட ரோட் போடுவதை இன்ஸ்பெக்ஷன் பண்ண ப்ரியம் என்று சொன்னால், உங்களை அவர்கள் அழைக்க கடமைப்பட்டவர்கள்.  நீங்கள் கேட்டால் அந்த ரோட்டின் சாம்பிளும் வாங்கிக்கலாம்.  கொடுக்க கடமைப்பட்டவர்கள்.   அதை டெஸ்ட் லேபில் கொடுத்தால் அந்த ரோடு எத்தனை மாதம் வரும் என்று சொல்லி விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சரிசார்.  இந்த மாதிரி பொதுநல சேவைதானா?  எனக்கு பர்ஸனலாக என்ன ப்ரயோஜனம் என்று கேட்கிறீர்களா?  (நான் கேட்டேன்).    நீங்கள் கொடுத்த ரேஷன் கார்ட், கரண்ட் கனெக்ஷன், லிப்ட் லைசன்ஸ்,  எல்லாத்துக்கும் இப்படி கேட்கலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை நாள் என் பேப்பர் ஒவ்வொருத்தர் டேபிளிலும் இருந்தது என்று லிஸ்ட் கேட்கலாம்.  அந்த ஆபீஸர்கள் எல்லாம் அந்த பேப்பரில் என்ன செய்தார்கள்?  தேதிவாரியாக சொல்லுங்கள் என்று கேட்கலாம்.  நார்மலாக உங்கள் ஆபீஸ் விதிப்படி எத்தனை நாளாகும்? லேட் ஆகியிருந்தால், ஏன் காலதாமதம் ஆனது.  இப்படி லேட் பண்ணினதுக்கு அவர்கள் மேலே என்ன ஆக்ஷன் எடுக்கப்பட்டது?  இப்படி தாறுமாறாக எல்லாம் கேட்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய விஷயங்களில் இப்படி கேட்டாலே வேலை நடந்துவிடுகிறது என்று பல சங்ககாரர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;நிறைய சங்கங்கள் இதில் முனைந்து உங்களுக்கு சரியான பதில் வருவதற்கு எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்று கத்துக்கொடுக்கிறார்கள்.  (என் வீட்டில் இதில் ஒரு குரு இருக்கிறாள்  -  என் பார்யாள்.  அதனால், சங்கம் தேவையில்லை...)&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான காரணங்களால்,  பல ஸ்தாபனங்கள் இந்த சட்டத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகின்றன.  டெல்லியில் பரிவர்தன் (www.parivartan.org) என்ற சங்கத்துக்காரர்கள்  இந்த சட்டத்தை வைத்துக்கொண்டு ஒரு காலனியையே திருத்திவிட்டார்களாம்.  படித்துப்பார்த்தால் ஆச்சரியமாகத்தான இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;போன வருஷம் தான் லண்டனிலும் இப்படி ஒரு சட்டம் வந்ததாக சொல்கிறார்கள்.  அப்படி பார்த்தால் இந்த வேகம் ரொம்ப ச்லாக்யம்தான்.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்த சட்டத்தை பார்த்து பயந்துபோன நம் குமாஸ்தாக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தம் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார்களாம்.  போன வாரம்,  புதுசாக, இந்த சட்டத்தில் ஒரு ஓட்டை போட்டிருக்கிறார்கள்.  அதாவது, குமாஸ்தாக்கள் ஃபைல்களில் போட்ட நோட்ஸ்களை யாரும் கேட்க முடியாது என்று.  அவர்கள் போட்ட நோட்ஸ்கள் அவர்களுக்கே புரியாது.  அதனால், இது ஒன்றும் பெரிய குறை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஒரு மாசமாக மெட்ராஸிலும் இது பற்றி பல சத்சங்கங்கள் நடத்தினார்கள்.  இதனால்,  பல பேருக்கு இது பற்றி தெரிய வந்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;போன ஞாயிற்றுக்கிழமை என் மைலாப்பூரில் நடந்த மீட்டிங்குங்கு போனேன்.  CAG என்ற ஸ்தாபனக்கார்ர்கள் தலைமையில் நன்றாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.  (chennairti.googlepages.com) &lt;br /&gt;&lt;br /&gt;இதில் எனக்கு ஆச்சரியமான ஒரு விஷயம் இதுதான். இதில் வாலண்டீர்கள் எல்லோரும் சின்ன இளைஞர்கள்.  ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;குரு என்பவர் இந்த சட்டத்தை பிரசங்கம் செய்து அறிமுகப்படுத்தி அனுபவ பூர்வமாக சொன்னார்.  சாரதா என்ற ஒரு இளைஞி இதுவரை இந்த சட்டம் என்ன சாதித்திருக்கிறது என்று சின்னதாக பேசினாள்.  அருண் என்று ஒரு வக்கீல் கேள்வி கேட்கும் டெக்னிக்கை சொல்லிக்கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/1068/940/1600/RTI_Meet.4.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/1068/940/320/RTI_Meet.4.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முத்தாய்ப்பாக, ப்ரபு என்று ஒரு க்ருஸ்துவ எவாஞ்சலிஸ்ட் பாதிரி எதேச்சையாக கேள்விப்பட்டு உள்ளே வந்து பேசினார்.  &lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் ப்ராக்டிகலாக, நெகிழ்ச்சியாக அவர் பேசினார்.  க்ருஸ்துவ தர்மத்தை ஒருவன் பாலோ பண்ணினால், அவன் லஞ்சம் கொடுக்க கூடாது என்று சொன்னார்.  (அப்படி பார்த்தால், க்ருஸ்துவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கிடையாதுதான்) அது அவர்கள் வேதத்துக்கு விரோதமாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;அவர் வாழ்நாள் முழுக்க ஒரு பைசா லஞ்சம் கொடுத்ததில்லை என்று சொன்னார்.  (நான் அவர் பேச்சை நம்புகிறேன்).  இத்தனைக்கும் அவர் ஒரு பிஸினஸ்மேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னார், எம்.எல்.ஏ.  சேகர் பேசினார்  (அவரும் எதேச்சையாக உள்ளே நுழைந்தவர் என்றார்)  நன்றாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த படங்களை இங்கு கொடுத்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/1068/940/1600/SVS_Talks.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/1068/940/320/SVS_Talks.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாம் இப்போதெல்லாம் மாங்கு மாங்கு என்று தமிழ்மணத்தில் நிறைய எழுதுகிறோம்.  &lt;br /&gt;&lt;br /&gt;வாஸ்தவத்தில் பார்த்தால், பல விஷயங்கள் கவைக்கு உதவாததாக இருக்கின்றன.  வேறு சில, பலரை வம்புக்கு இழுக்கின்றன.  மேலும் சில, சுயபுராணம் படிக்கின்றன.  மேலும் சில, என் அபிப்ராயம் இப்படி என்று கருத்து திணிப்பு பண்ணுகின்றன.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரி அக்கப்போரில் சுவாரசியமாகத்தான் இருக்கிறது என்று நானும் ஒத்துக்கொள்கிறேன்.  அதோடு, அதில் கொஞ்சம் நிறுத்திக்கொண்டு (அல்லது இன்னும் விசேஷ டயத்தில்) நாம் எல்லோரும் மாசத்துக்கு ஒரு லெட்டராவது இந்த சட்டத்து பிராகாரம் எழுத வேண்டும்.  &lt;br /&gt;&lt;br /&gt;சின்ன வம்பு வேண்டுமானால், ரோடில் லைட் எரியவில்லை என்று கார்பரேஷனுக்கு எழுதலாம்.  இல்லை, என் பக்கத்து ரோடை ஆக்கிரமித்து நடக்கும் ஒரு கடை ஏன் லைசன்ஸ் கொடுத்தீர்கள் என்று எழுதலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;பெரிய லெவலில் கேட்க வேண்டும் என்று ஆசையாக இருந்தால்,  டெல்லி சர்க்காருக்கு, என் எம்.பி.யின் தொகுதி மேம்பாட்டு நிதிக்கான பட்ஜெட், வரவு செலவு என்று கேட்டு எழுதலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் இல்லை, சண்டைதான் வேண்டுமானால், பக்கத்து பில்டிங் CMDA வில் அப்ரூவல் ஆகியிருக்கிறதா, அது சரியாக கட்டப்பட்டிருக்கிறதா என்று குடையலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக மொத்தம்,  எல்லோரும் இதில் கொஞ்சம் உற்சாகம் காட்டினால்,  இந்த சட்டம் நிஜமாகவே நம் எல்லாருக்கும் ஒரு வரபிரசாதம் என்று தோன்றுகிறது.  இந்த குமாஸ்தாக்கள் இந்த சட்டத்தை இன்னும் கெடுக்கும் முன்னே நாம் முந்திக்கொள்ள வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26952193-115383321964327774?l=virudu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://virudu.blogspot.com/feeds/115383321964327774/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26952193&amp;postID=115383321964327774' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/115383321964327774'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/115383321964327774'/><link rel='alternate' type='text/html' href='http://virudu.blogspot.com/2006/07/blog-post_25.html' title='தமிழ்மண வம்புகளுக்கு ஒரு மாற்று'/><author><name>ஜயராமன்</name><uri>http://www.blogger.com/profile/02131962060446426649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://farm3.static.flickr.com/2120/2056149125_272da3902b.jpg'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26952193.post-115285484917600578</id><published>2006-07-13T22:22:00.000-07:00</published><updated>2006-07-28T02:22:44.063-07:00</updated><title type='text'>வேட்டில் ஓட்டு!</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1068/940/1600/ragpickers2.0.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/1068/940/320/ragpickers2.0.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வைச்சிட்டான்யா வேட்டு!!&lt;br /&gt;&lt;br /&gt;பொறுக்குங்கய்யா ஓட்டு!!!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செய்தி 1:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1068/940/1600/mulayam.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1068/940/320/mulayam.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'சிமி தீவிரவாத குழு இல்லை. ஒருவேளை அதில் சிலர் தீவிரவாதத்தில் ஈடுபடலாம்.' &lt;/div&gt;&lt;div align="center"&gt;- முலாயம் சிங் யாதவ்&lt;br /&gt;&lt;br /&gt;******&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;செய்தி: 2 :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1068/940/1600/modi.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1068/940/320/modi.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குண்டு வெடிப்புக்கு எதிராக பி.ஜே.பி நடத்தும் ஆர்ப்பாட்ட கூட்டங்களுக்கு நரேந்திர மோதி தலைமை தாங்குவார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;செய்தி : 3&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அரசாங்கம் முடிவு எடுத்துள்ளது என்று அர்ஜூன் சிங் சொன்னதை கேட்ட தழிழக முதலைமைச்சர் உடனே 'முஸ்லிம்கள், கிருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஒரு லெட்டர் அன்னை சோனியாவுக்கு எழுதியுள்ளார். குண்டு வெடிப்பு பற்றி கேட்டதற்கு 'குண்டா, வெடிப்பா..... அப்படீன்னா' என்று வாயை மூடிக்கொண்டு சென்று விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;/div&gt;&lt;div align="center"&gt; &lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;செய்தி :  4&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;முஸ்லிம் சமுதாய &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிக்கை 'மில்லி கேசட்' டின் நேற்றைய இதழில் சிமியை புகழ்ந்து எழுதப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரசுடன் சிமிக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றும், தமிழகத்தில் 'தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்' சிமியின் ஒரு அங்கம் எனவும், அது கடந்த தேர்தலில் கருணாநிதி வெற்றி பெற அயராது உழைத்ததாகவும்,  பிரதமர் மன்மோகன் சிங்குடன் சிமி அமைப்பாளர்கள் பலர் பலமுறை சந்தித்து உரையாடிய போது காங்கிரஸ் அவர்களை ஆதரித்தது என்றும் அந்த பத்திரிக்கையில் சொல்ல பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26952193-115285484917600578?l=virudu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://virudu.blogspot.com/feeds/115285484917600578/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26952193&amp;postID=115285484917600578' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/115285484917600578'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/115285484917600578'/><link rel='alternate' type='text/html' href='http://virudu.blogspot.com/2006/07/blog-post_14.html' title='வேட்டில் ஓட்டு!'/><author><name>ஜயராமன்</name><uri>http://www.blogger.com/profile/02131962060446426649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://farm3.static.flickr.com/2120/2056149125_272da3902b.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26952193.post-115277537053738526</id><published>2006-07-13T00:18:00.000-07:00</published><updated>2006-07-13T23:47:33.416-07:00</updated><title type='text'>யதர்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/1068/940/1600/h_9_ill_794886_bombay%21%21%5B1%5D.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/1068/940/320/h_9_ill_794886_bombay%21%21%5B1%5D.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;YATAR &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏ காட்டேரி!&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை ரத்தம் குடிப்பாய் இன்னும் நீ!&lt;br /&gt;&lt;br /&gt;போதும்.  உங்கள் அரசியல், மத சண்டைகளை உன் விகார மனதுக்குள் நிறுத்திக்கொள்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதனை மனிதனாக வாழ விடு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1068/940/1600/0%2C%2C320067%2C00%5B1%5D.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/1068/940/320/0%2C%2C320067%2C00%5B1%5D.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறந்த ஆன்மாக்களுக்கு எங்கள் இருதய அஞ்சலி!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26952193-115277537053738526?l=virudu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://virudu.blogspot.com/feeds/115277537053738526/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26952193&amp;postID=115277537053738526' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/115277537053738526'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/115277537053738526'/><link rel='alternate' type='text/html' href='http://virudu.blogspot.com/2006/07/blog-post.html' title='யதர்'/><author><name>ஜயராமன்</name><uri>http://www.blogger.com/profile/02131962060446426649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://farm3.static.flickr.com/2120/2056149125_272da3902b.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26952193.post-115097414473945934</id><published>2006-06-22T04:01:00.000-07:00</published><updated>2006-07-03T18:45:07.956-07:00</updated><title type='text'>தலித் கிருத்துவர்கள்</title><content type='html'>கிருத்துவர்களின் மதப்பிரசாரம் ஒரு நூறு வருடம் நிறுத்தப்பட வேண்டும்.  அந்த பணம், கிருத்துவ தலித்துக்களுக்காக செலவிடப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்பவர் நான் இல்லை.  உடனே காறித்துப்பி பின்னோட்டம் இட வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஏழை கிருத்துவர்களின் விடுதலை இயக்கம்’ அமைப்பின் அங்கமான தலித் கிருத்தவர்களின் தேச மாநாட்டில் அதன் தலைவர் R.L.Francis இவ்வாறு சொல்லியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் பேசியது தலித் கிருத்துவர்களின் மனக்குமுறல்களை வெளிக்காட்டியது.  கிருத்துவ சர்ச் அமைப்புகள் தலித் கிருத்துவர்களை புறக்கணிக்கின்றன.  மேல்ஜாதி கிருத்துவர்கள் மட்டுமே சர்ச்சுகளில் பதவி பெறுகிறார்கள், என்கிறார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் அரசாங்கத்துக்கு அடுத்து 40,000 உடல்நல, கல்வி, மற்றும் பிற சமுதாய நிறுவனங்களை நடத்தும் மிகப் பெரிய சக்தி கிருத்துவ சர்ச்.  இந்த சர்ச்சுகள் இந்தியாவின் மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களை நடத்துகின்றன. ஆனால், இது வசதிபடைத்த மேல் மட்டவர்களுக்கே நடத்தப்படுகின்றன.   தலைநகர் டில்லியில் கூட தலித்துக்கள் பங்கேற்கும் கிருத்துவ கல்வி நிறுவனங்கள் மிக குறைவு (என்கிறார் பிரான்சிஸ்).  &lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை, தலித் கிருத்துவர்கள் மேம்பாட்டிற்காக சர்ச் ஒரு கல்வி கவுன்சில் மாதிரி அமைப்பை கூட ஏற்படுத்தியதில்லை.  இதனால், சர்ச்சின் பணம் முழுதும் மேல்மட்ட கிருத்துவர்களின் கையிலேயே இருக்கிறது.  தலித் கிருத்துவர்களின் நலனை புறக்கணித்து சர்ச் பிறர் நலனுக்காக இந்த பணத்தை உபயோகப்படுத்துகிறது, என்கிறார் பிரான்சிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காரைத் துரத்தும் நாய் போல கிருத்துவ மதம் இந்து தலித்துக்களை துரத்தி ‘அறுவடை’ செய்கிறது  (போப்பின் வார்த்தையில்).  ஆனால், காரை நெருங்கி விட்ட நாய் போல, பின்னால் இவர்களை என்ன செய்வது என்று தெரியாமல் நடுவில் விட்டு விடுகிறது.  (இந்த பாரா வேறு மசாலா.  பிரான்சிஸ் சொன்னது இல்லை!)&lt;br /&gt;&lt;br /&gt;கிருத்துவர்களும், சர்ச்சுகளும், கிருத்துவ மத்த்தினர் நடத்தும் பள்ளிகளிலும், சமூக அமைப்புகளிலும்  தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதை கடுமையாக எதிர்க்கிறார்கள்.  ஆனால், கிருத்துவர்களுக்கு அரசாங்கத்திடம் இட ஒதுக்கீடு கேட்டு போராடுகிறார்கள், என்கிறார் பிரான்சிஸ்.  என்ன இரட்டை வேடம்.  இந்த இட ஒதுக்கீடு கேட்பது இவர்கள் ஆளுமைக்காகவே.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சர்ச்சுகளை நடத்தும் பிஷப்புக்கள் ரியல் எஸ்டேட்டுக்களை தன் மனம் போன படி சுய லாபத்திற்காக விற்பதும், வாங்குவதும் செய்கிறார்கள்.  தலித் நலனுக்காக வசூல் செய்த பணம், செலவழித்த பணம் எதுக்கும் கணக்கு இல்லை என்கிறார் பிரான்சிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்த கிருத்துவ அமைப்புகள் மதமாற்ற பிரச்சாரத்திற்காக ஏராளமாக செலவழித்துக்கொண்டிருக்கின்றன. மதம் மாறிய கிருத்துவர்களின் நலனுக்காக சர்ச் ஒன்றுமே செய்வதில்லை என்கிறார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மிஷனரிகள் போட்டி போட்டுக்கொண்டு தலித் கிருத்துவர்களிடம் மூட நம்பிக்கையை வளர்க்கின்றன. மதப்பிராசர கூட்டங்களில் “குருடர்கள் பார்க்கிறார்கள், மூடர்கள் பேசுகிறார்கள்” என்றெல்லாம் மூட நம்பிக்கையை வளர்க்க பொய் பிரசாரம் செய்யப்படுவதாக அவர் சொல்கிறார்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை, தன் மன வலிமையால் யாராவது ஒருவர் ஒருவாறு குணமாகியிருந்தாலும், அதை இவர்கள் பெரிய பிரசாரத்துக்கு உபயோகப்படுத்தி மதகுருமார்களின் வலைகளில் மேலும் மக்களை விழ வைக்கிறார்கள், என்கிறார் பிரான்சிஸ்.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரி கூட்டங்களில், இதை நடத்தும் பாதிரியார் வியாதிப் பேயை (ghost of sickeness) வெளியேற ஆணையிடுகிறார்.  இவர் மதகுருமாரா இல்லை மந்திரவாதியா என்று சந்தேகம் வருகிறது என்கிறார் பிரான்சிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தேசிய மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக எடுக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;RESOLUTIONS PASSED UNANIMOUSLY AT THE 4TH NATIONAL ASSEMBLY OF DALIT CHRISTIANS ORGANISED BY POOR CHRISTIAN LIBERATION MOVEMENT ON 6 AUGUST 2003 IN THE SPEAKERS HALL, CONSTITUTION CLUB, V.P.  HOUSE, RAFI MARG, NEW DELHI:&lt;br /&gt;&lt;br /&gt;2. மதமாற்ற பிரசாரம் சமுதாய மேன்பாட்டுக்கு வழிசெய்யவில்லை. அதனால், இதை 100 வருடம் நிறுத்தப்பட வேண்டும். அந்த பணம் மதம் மாறிய தலித் கிருத்துவர்களுக்காக செலவு செய்யப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. சர்ச் நடத்தும் பள்ளிகள், கல்லூரிகள், மேல் படிப்பு நிலையங்களில் தலித்துக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. எல்லா சர்ச்சு நிறுவனங்களும் தங்கள் அமைப்பில் தலித் கிருத்துவர்களின் பங்கேற்பு பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் நடத்தும் ஏழை கிருத்துவர்களின் விடுதலை இயக்கத்துக்கு எல்லோரும் ஆதரவு தருவோம்.  &lt;br /&gt;&lt;br /&gt;பொய் பிரசாரத்தில் ஏமாந்து வாழ்க்கையில் ஏமாற்றத்தை ஏந்தியுள்ள இவர்கள் நம் ஆதரவுக்கு உரியவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;போன செப்டம்பரில் இவர்கள் டெல்லியில் ஜன்தர் மந்தரில் சர்ச் நிறுவனங்களில் நிலவும் ஊழலை கண்டித்து மிகப்பெரிய தர்ணா நடத்தினார்கள்.  அப்போது அவர்கள் கிருத்துவ NGO க்கள் பணத்தை சூரையாடுவதை கண்டித்தார்கள்.   சர்ச் நிறுவனங்கள் ‘ஊழல், சாதி வெறி, வேண்டுபவர்களுக்கு ஆதரவு ‘ நிறைந்து இருப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;1991 சென்சஸ்படி இந்தியாவில் 196.5 லட்சம் கிருத்துவர்கள் இருக்கிறார்கள் (தென்னிந்தியாவில் 107 லட்சம்.  வடகிழக்கு மாநிலங்களில் 36 லட்சம்.  மீதி பரவலாக.)  தமிழ்நாட்டில் இருக்கும் 32 லட்சம் கிருத்துவர்களில் 65% தலித்துக்கள்.  மதம் மாறுவதால் சமுதாய மேன்மை கிடைக்கும் என்றால், இவ்வளவு அதிக விழுக்காடு தலித், ஆதிவாசிகளை கொண்டிருக்கும் கிருத்துவ மதம் தலித்துக்களுக்காக என்ன செய்கிறது என்று கேட்கிறார் பிரான்சிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;மதம் மாறிய பிறகு சாதி அடிப்படையில் இவர்களை நடத்துவது நிறுத்தப்பட வேண்டாமா? ஆனால், அப்படி நடக்கவில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;1991 வரை இந்தியாவின் 134 கத்தோலிக்க பிஷப்புக்களில் ஒரு தலித் கூட இல்லை. (முதலாவதாக 1991ல் Bishop Ezra Sargunam உருவானார்.)  கோவா, கேரளா தவிர கிருத்துவர்களில் தலித்துக்களே பெரும்பான்மை.  ஆனால், அவர்களில் தலித்துக்களை காணுவதே கஷ்டமாக இருக்கிறது.  பிஷப், விகார், பாதிரியார்கள், இயக்குனர்கள், விரிவுரையாளர்கள், கிருத்துவ மருத்துவமனைகளில் சர்ஜன்கள், மருத்துவ கல்லூரிகளில் சர்ஜன்கள் யாருமே தலித்துக்கள் மிக மிக குறைவு.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தின் 13 பிஷப் கவுன்சில்களில் தலித்துக்கள் யாருமே இல்லை. தலித்துக்களை பலப்பல உயர் பதவிகளில் இன்று உட்கார்த்தி வைத்து பார்க்கும் இந்து மதத்திலிருந்து  (ஏன் ஜனாதிபதி பதவி வரை அவர்களுக்கு உரிமையாக வழங்கப்படுகிறது) சமத்துவம், சமுதாய நீதி என்றெல்லாம் மனமாற்றம் செய்து அவர்களை ஆட்கொண்ட மதத்தில் அவர்கள் ஏமாற்றமும் சமுதாய அநீதியும் எதிர்கொள்கிறார்கள் என்பது கொடுமை.&lt;br /&gt;&lt;br /&gt;வெறுக்க வைக்கும் தீண்டாமை முதலிய நடவடிக்கை குற்றச்சாட்டுக்களை தவறாமல் இந்து மத்த்தில் வைக்கும் இந்த புரட்டுவாதிகள், அந்த நம்பிக்கைகளை தகர்க்கும் இந்து மதவாதிகளை, தங்கள் பிரச்சாரத்துக்கு பலமில்லாமல் போய் விடும் என்று, சதி செய்து எதிர்க்கிறார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்து மதத்தில் ஒவ்வாத இந்த தீண்டாமை எவ்வாறு பரவியது என்று ஒரு செக்குலர்வாதிகளும் நடுநிலையில் பார்ப்பது இல்லை.  மேல்நாட்டு ‘அடிமை வியாபாரம்’ போன்று (அதெற்கும் இஸ்லாமிய, கிருத்துவ அமைப்புகள் பல நூறு வருடங்களாக ஆதரவு தந்ததை வசதியாக மறந்துவிடுகிறார்கள்) இந்த தீண்டாமை ஒரு சரித்திர-சமுதாய அரசியலமைப்பு சூழலை சார்ந்து எழுந்தது என்று தெரிந்தாலும் அதை புரட்டு பேசி மறைக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தீண்டாமை மட்டுமே தலித் கிருத்துவர்களின் சாபக்கேடு அல்ல.  இன்றுவரை,  மேல்சாதி கிருத்துவர்களுக்கும், தலித் கிருத்துவர்களுக்கும் கலப்பு மணம் மிகமிக அரிது.  அப்படிப்பட்ட கலப்பு மணங்கள், இந்து சமுதாயத்தில் சாதாரணமாகி வருகின்றன என்பதால் இப்போதெல்லாம் இது ஒரு செய்தி கூட இல்லை.  மேல்சாதி கிருத்துவர்கள் தலித் பாதிரியின் கையால் புனித நீர் வாங்க எதிர்க்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பலப்பல கிருத்துவ கல்லறைகளிலும் தலித்துக்களுக்கும், மேல்சாதி கிருத்துவர்களுக்கும் சுவரெழுப்பி பிரிக்கப்பட்டுள்ளது.  சாவிற்கு பின்னும் அவர்கள் மேல்சாதி கிருத்துவர்களின் மண்ணை கூட மிதிக்க முடியாது.  &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு, கிருத்துவ அமைப்புகளில், தீண்டாமை சுவர்க்கத்திலும், நரகத்திலும் கூட நிரந்தரமாக்கப்படுகிறது.  (செத்தபிறகு, சுவர்க்கமோ, நரகமோ நிரந்தரம் என்பது கிருத்துவ நம்பிக்கை).&lt;br /&gt;&lt;br /&gt;விவரங்கள் இங்கே.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.saxakali.com/southasia/PCLM.htm&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26952193-115097414473945934?l=virudu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://virudu.blogspot.com/feeds/115097414473945934/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26952193&amp;postID=115097414473945934' title='30 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/115097414473945934'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/115097414473945934'/><link rel='alternate' type='text/html' href='http://virudu.blogspot.com/2006/06/blog-post_22.html' title='தலித் கிருத்துவர்கள்'/><author><name>ஜயராமன்</name><uri>http://www.blogger.com/profile/02131962060446426649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://farm3.static.flickr.com/2120/2056149125_272da3902b.jpg'/></author><thr:total>30</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26952193.post-115091492888724561</id><published>2006-06-21T11:26:00.000-07:00</published><updated>2006-07-25T04:36:12.366-07:00</updated><title type='text'>வாசுவும் ஜெனிபர் லோபசும்</title><content type='html'>ரொம்ப நாளைக்கு அப்புறம் இரண்டுவாரம் முன்னால் வாசுவை அபிராமபுரத்தில் பார்த்தேன். சிக்னலில் பச்சைக்காக நின்றுகொண்டிருந்தான். என்னைப்பார்த்து கையை மட்டும் ஆட்டிவிட்டு அவசரமாக போய்விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு மாதம் கழித்து வாசுவை பார்ப்பதால் அவன் இன்னும் ஒரு சுத்து பெருத்திருப்பது தெரிந்தது. வழக்கம் போல ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் வாசுவின் பரப்பளவு ஏறிக்கொண்டே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு முறையும் இதற்கு மேல் இவனால் முடியுமா என்று நினைப்பேன், ஆனால், அவன் சாதித்துக்காட்டுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த லைப்பில் ஏறினால் இறங்காத விஷயங்கள் இரண்டு. ஒன்னு விலைவாசி. இன்னொன்னு வாசுவின் உடம்பு. (மூனாவது, ரிசர்வேஷன் என்கிறீர்கள்தானே? அது எனக்கும் தெரியும். ஆனால், அந்த சண்டைக்குள் இப்போது போக வேண்டாம்..)&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், வாசு ஒல்லியாக வெடவெட என்று இருந்த காலமும் உண்டு. வாசுவை எனக்கு ஒரு 30 வருஷமாக நன்றாக தெரியும். திருவல்லிக்கேணி ஹிண்டு ஹைஸ்கூலில் என் பெஞ்ச் மேட். ஸ்கூலில் பளபள என்று ரவுண்டு முகத்தில் அழகாக ஸ்ரீசூர்ணத்துடன் எப்போதும் பிரஷ்ஷாக இருப்பான். அசப்பில் பார்த்தால் சின்னவயசு நடிகை பானுமதி மாதிரி. இப்போதும் அழகன்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், ஒரே வித்தியாசம். அப்போதெல்லாம் ஒல்லியாக வெட வெட என்று இருப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;சி.ஏ. சேர்த்து முடித்தோம். நான் எல்.அன்.டி க்கும் அவன் டி.வி.எஸ் ஸூக்கும் போனோம். வேலை பார்க்க ஆரம்பித்ததில் இன்னும் இளைத்தான். நாங்கள் பந்தக்கால் என்று கேலி பண்ணுவோம். அப்புறம், ரொம்ப தைரியம் வந்து (அவனுக்கில்லை. அவன் அம்மாவுக்கு....) வேலைக்கு துபாய்க்கு போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;வருடா வருடம் லீவுக்கு வரும்போது அவசியம் வந்து பார்த்துப்போவான். துபாய் போனதில் அவன் திருமண் போனது. ஆனால், அவன் இன்னும் ஒல்லியாகத்தான் இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;துபாயில் கல்யாணமாகி அவர்களுக்கு பையன் பிறந்தான். பையனோடு முதல் தடவை மெட்றாஸூக்கு வந்த போது ஆள் வெயிட் போட்டு பூசினால் போல் ஆகியிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;'என்னடா, தொந்தி. “பைசா சேரச்சேர தொப்பையும் பெருக்குமோ?” என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் மனைவி பத்மா சிரித்துக்கொண்டே எல்லாம் எங்க அம்மாதான் காரணம் என்றாள். தூக்கிவாரிப்போட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, துபாய்க்கு குழந்தையையும் பத்மாவையும் பார்த்துக்க வந்த மாமியாரின் பஞ்ச பக்ஷங்கள் மற்றும் உபசாரங்கள் என்று அர்த்தமாம். பத்மா என்னவோ எப்போதும்போல பஞ்சத்தில் அடிபட்டவள் மாதிரிதான் இருந்தாள். அவள் அம்மாவின் உபசாரம் அவளை தேற்றவில்லை என்று புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'எனக்காக நெய்யும் பட்சணமும் பண்ணி வைப்பா, அம்மா. அதை இவர்தான் சாப்பிடுவார்....' என்று பத்மா லேசாக சிரித்தாள். வாசு வெட்கப்பட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னால், வருஷா வருஷம் ஒவ்வொரு தடவையும் இண்டியா விஜயத்தின் போது இன்னும் விஸ்தாரமானான். அரச புரசலாக பத்மாவிடம் விஜாரித்ததில் மெஷினெல்லாம் துபாயில் வாங்கி அது பாட்டுக்கும் தூங்குவதாக சொல்லி ஆதங்கப்பட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;என் நண்பன் வாசு கவலைப்பட்டதாக தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச வருஷம் கழித்து துபாயை காலி பண்ணிக்கொண்டு மெட்றாஸ் திரும்பிய போது வாசு புல் ஷேப்பில் வந்திருந்தான். அவன் கழுத்து காணாமல் போயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள் சாயங்காலம் நாரத கான சபாவில் ஒரு பாடகியின் அறுவை கச்சேரியில் (அவள் ராகத்தை விட புடவையே பளிச்சென்று இருந்தது. அந்த கச்சேரிக்கு போனதில் எனக்கு ஒரு புடவை செலவு...) அவனை பார்த்தேன். உடம்பை குறைக்க ஏதோ மாஸ்டரிடம் போவதாக சொன்னான். மிஸ்டர் குப்தாவாம். ரொம்ப எக்ஸ்பர்ட்டாம். மெட்ராஸில் எல்லா நடிகர்களுக்கும் அவர்தான் டய்டீஷியனாம். அதோடு அரபிக்ஸ் வேறு கத்துக்கொடுப்பாராம். என்னையும் சேர சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அதுவரை ஏதோ அரபிக்ஸ் என்றால் துலுக்கர்களின் பாஷை என்றுதான் தெரிந்து வைத்திருந்தேன். ஆனால், குப்தாவின் அரபிக்ஸில் உடம்பு இளைக்குமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;என் இடதுபக்கத்துக்காரி வேறு நீங்களும் சேருங்களேன் என்றாள். ஆனால், அவன் சொன்ன பீஸை கேட்டதுமே நான் இளைத்துதான் இருக்கிறேன் என்று சொல்லி விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பின் ஒருநாள் அவன் வீட்டிற்கு போயிருந்தேன். ஒன்னும் இளைக்க காணும்.&lt;br /&gt;&lt;br /&gt;“என்னடா ஆச்சு குப்தா மாஸ்டர்” என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் 'எல்லாம் சுத்த ஹம்பக், ஜெயராமா! பத்தாயிரம் ரூபாயும் பத்து கிலோவும் உடனே குறைந்தது. பின்னாடி, ஒரு மாசத்துல, பதினைந்து கிலோவா திரும்பி வந்துடுத்து. ரூபாயைத்தான் திரும்ப காணோம்” என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்மா உடனே குறுக்கே பேசினாள். 'எக்சர்சைஸ் பண்ணிதான் கொறைக்கணும். இந்த டயட் விஷயங்லாம் டெம்பரரிதான் தெரியுமோ’ என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;வாசு அசடு வழிந்தான். “என்னதான் சொல்லு. யோகாப்யாஸம் மாதிரி ஆகாதுடா. அதுல இல்லாததா. இப்போ ஒரு பர்ஸ்ட்கிளாஸ் யோகா ட்ரையினிங் சேர்ந்திருக்கிறேன். திருமூலர் யோக நிலையம். ரங்காச்சாரி ரோடில. அற்புதமா போறது' என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;சரியான ‘சற்றும்-மனம்-தளரா-விக்கிரமாதித்தன்” தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியோ இளைத்தால் சரி என்று வாழ்த்திவிட்டு வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இது நடந்து சில மாதங்களுக்கு பின், ஒருநாள் என் பார்யாள் வாசு வீட்டுக்கு போய் வந்தாள். வந்ததும் கிண்டலாக ‘உங்க பிரண்ட் வாசு ஒரே ஜெனிபர் லோபஸ் படமா மாட்டி வைச்சிருக்கார் வீட்டில’ என்று சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஒரே ஆச்சரியம்&lt;br /&gt;&lt;br /&gt;இதற்காகவே, ஒருநாள் மாலை அவன் வீட்டிற்கு போனேன். வாசு என்னிக்கும் இல்லாத திருநாளாய் டிவி பார்த்துக்கொண்டிருந்தான். நான் பார்த்தே இராத ஒரு சேனலில் V என்று மஞ்சள் கலரில் போட்டு இங்கிலீஷ் பாப் ம்யூஸிக். டிவியில் ஜெனிபர் லோபஸ் நெறுக்கி முறுக்கி குனிந்து நிமிர்ந்து பாடிக்கொண்டிருந்தாள். பாட்டு ஒன்றும் புரியவில்லை. அது என்ன வீடியோவோ தெரியவில்லை. என்னவோ டப்டப் என்று போட்டோ ஆல்பம் மாதிரி வேகமாய் மாறிக்கொண்டே இருந்தது. பாட்டை விட படங்கள் சூடாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் வந்ததை வாசு கண்டுக்கவே இல்லை. ‘என்னடா இது டிவில்ல கண்றாவி” என்றேன். ‘நல்லா கேளுங்க...’ என்று பத்மா ஒத்து ஊதினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/1068/940/1600/JL.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/1068/940/320/JL.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான்டா ஜெனிபர் லோபச் என்றான். என்னமா சிக்குன்னு இருக்கா பாரு (சத்தியமாய் அவன் வார்த்தைகள்....) உடம்பு கண்ட்ரோலுக்கு என் ரோல் மாடல்டா என்றான். “டய்ட்டில் இருக்கிறவர்களுக்கு இது மாதிரி ரோல் மாடல்தான் சரியான மோடிவேஷன் தெரியுமோ” என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனுக்கு வீட்டில் சாப்பாட்டு கட்டுப்பாட்டில் கஷ்டப்படுகிறான் என்று தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;போதாதக்கு அவன் ரூமில் வேறு ஜெனிபர் படம் மாட்டி வைத்துக்கொண்டிருந்தான்.  (அந்த போட்டோவை நெட்டில் தேடி இங்கு போட்டிருக்கிறேன்)&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் பெரிய லெக்சர் கொடுத்தான். ஜெனிபர் லோபஸ் எவ்வளவு உயரம், எடை, அவள் என்ன எக்சர்சைஸ் பண்ணுகிறாள். என்றெல்லாம் ஏகத்துக்கு பேசினான். ஜெனிபர் லோபஸின் தமிழக ரசிகர் தலைவராக இருப்பான் போல.&lt;br /&gt;&lt;br /&gt;'இதிலே ஆச்சரியம் தெரியுமோ. ஜெனி (இப்படி சுருக்கிதான் சொன்னான்) ஒரு டயட்டும் இல்லாமல் இவ்ளோ சிக்குன்னு இருக்கா தெரியுமோ. &lt;a href="http://www.featherish.com/weight-loss-plans/jennifer-lopez-diet.html"&gt;எல்லாத்தையும் எப்போதும் சாப்பிடறாளாம்&lt;/a&gt;' என்று ஏக்கத்துடன் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஜெனி மாதிரி பாடி வெச்சுண்டா என்னத்த வேணுமானாலும் சாப்பிடலாம் ' என்று தீர்மானமாக சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;அது என்னவோ மெடோபாலியோ என்னவோ ஒன்று உடம்பில் இருக்கிறதாம். அது வேகமாக ஓடினால், உடம்பு பெருக்காதாம். எனக்கு அவ்வளவாக புரியவில்லை. இருந்தாலும். என் மடத்தனத்தை காட்டிக்காமல் ஆமாம், ஒகோ, பேஷ் என்றெல்லாம் போட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சில மாதங்கள் பிறகு, அவன் வீட்டுக்கு என் மனைவியுடன் ஒருநாள் வாசு வீட்டுக்கு போயிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏழெட்டு ஆப்பிள், நிறைய ஆரஞ்சுப்பழம் இன்னும் என்னொன்னவோ கலர் கலராக நிறைய அடுக்கி வைத்துக்கொண்டு சோபாவில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இதைப்பார்த்ததும் ஆச்சரியமாய் இருந்தது. 'என்னடா வாசு, டயட்டெல்லாம் இல்லையா' என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் சிரித்தான். “ஜெயராமா. உனக்கு லேட்டஸ்ட் சயன்ஸ் தெரியல போலருக்கு. டயட்டால உடம்பு கொஞ்சமும் இளைக்காதுன்னு கண்டு பிடிச்சிருக்கா' என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;“அதெப்படிடா. பின்ன இளைக்க என்ன பண்ணனும்?” என்று கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'அப்படிக்கேளு! உடம்பு இளைக்க நிறைய சாப்பிடணும்’ என்றான். இது என்னடா கூத்து என்று நினைத்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘அதாவது நெகடிவ் புட்..' என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் திருதிரு என்று முழித்தேன். அவன் என் அறியாமையை பார்த்து இன்னும் சந்தோஷமானான். உடனே ஒரு லெக்சர் குடுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் சொன்னதிலிருந்து எனக்கு தெரிந்தது இதுதான். நெகடிவ் காலரி புட் என்று பல ஐடங்கள் இருக்கிறதாம். நிறைய பழங்கள், காய்கறிகள் இதில் சேர்த்தி. அந்த சாமான்களை எத்தனை சாப்பிட்டாலும் பெருக்காதாம். மாறாக, ஒவ்வொரு முறை அவற்றை சாப்பிடும்போதும் உடம்பு இன்னும் இளைக்குமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;'இதெப்படிடா சாத்தியம். இதெல்லாம் ஏமாற்று வேலை' என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'போடா முட்டாள். இதுதான் லேட்டஸ்டாக கண்டு பிடித்திருக்கிறார்கள். இங்க பாரு” என்று ஒரு புஸ்தகத்தை வேறு காட்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;“அதாவது, உதாரணத்துக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடம்பில் 20 கலோரி குறையும். தெரியுமா. அப்படியே தினசரி பத்து ஆப்பிள் சாப்பிட்டால், 200 கலோரி குறையலாம். எவ்வளவுக்களவு சாப்பிடறயோ அவ்வளவு இளைக்கலாம்” என்று சொல்லிவிட்டு கூடையிலிருந்து இன்னொரு ஆப்பிளை எடுத்து ஆசையாக கடித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;(பின்னால் வீட்டுக்கு வந்து அவன் சொன்ன புஸ்தகத்தை &lt;a href="http://www.negativecaloriefoods.com"&gt;இன்டர்நெட்டில் பார்த்தேன்&lt;/a&gt;. இம்மாதிரி ஒரு கூத்து இருக்கிறது நிஜம்தான்)&lt;br /&gt;&lt;br /&gt;என்னிடம் பத்மா வருத்தப்பட்டாள். 'இவர் கூத்து தாங்கமுடியவில்லை. தினசரி நூறு ரூபாய்க்கு மேல என்னத்தயோ வாங்கிண்டு வந்து சாப்பிட்டா இளைக்கும் என்று நன்றாக சாப்பிட்டுவிடுகிறார்' என்றாள்&lt;br /&gt;&lt;br /&gt;சோபாவில் ஒரு கூடையில் ஏதோ தழைகள் வேறு பரத்தியிருந்தது. அதில் ஒரு கெட்டியான தண்டை எடுத்து வாயில் கடித்துப் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வாசு துடித்துப்போனான். ‘டேய் அசடு. அதை தொடாதே’ என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னடா என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘டேய் இது என்ன தெரியுமா? இது சிலேரி’ என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஹிலேரியைத்தான் தெரியும். கிளின்டனின் அபிஷியல் மனைவி.&lt;br /&gt;&lt;br /&gt;“இது என்ன விலை தெரியுமா?. மெட்ராஸில் எவ்வளவு கஷ்டப்பட்டு நான் தேடிப்பிடித்து வைத்திருக்கிறேன். சும்மா ஆடு மாதிரி மேயாதே’ என்று கோபித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இது நடந்து பல மாதம் கழித்துதான் இந்த அபிராமபுரம் சிக்னல் நிகழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;சிக்னலில் அவனைப்பார்த்த பின் அடுத்த வாரம் என் வீட்டுக்கு வந்திருந்தான். ரொம்பவும் சாந்தமாக முகம் மலர்ந்து இருந்தான். பெருத்த உடம்பு நடந்தாலே மூச்சுவாங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;‘எங்கடா அவசரமா அன்னைக்கு போனே?’ என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என் வீட்டரசி விருந்தினருக்கு சில ஸ்வீட்ஸ் கொண்டு வைத்தாள். டயட்காரன் ஸ்வீட்டா சாப்பிடுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் என் மனைவியிடம் வேற ஏதாவது லைட்டா குடு என்றேன். “இல்லை இருக்கட்டும்” என்று ஸ்வீட் தட்டை பக்கத்தில் நகர்த்திக்கொண்டான். எனக்கு ஆச்சரியம்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஏது ஸ்வீட். நன்னாருக்கே’ என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;‘குழந்தையை பார்க்க ஊரிலிருந்து என் அம்மா வந்திருந்தாள். கொண்டு வந்திருந்தாள்’ என்றாள் என் மனைவி. பிறந்த வீட்டு பெருமையில் முகம் மலர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;‘பேஷ். பேஷ்... அதான் ஜோரா இருக்கு. இன்னும் என்ன வந்தது’ என்று கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;என் மனவியோ சந்தோஷமாக மைசூர்பாகும் நாடா பகோடாவும் கொண்டு வந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘சபாஷ். க்ருஷ்ணா ஸ்வீட்டா! என்னமா போடறான். ஆனா, இந்த பார்முலா சீக்ரெட் அவுட் ஆயிடுத்தாமே’ என்று கேட்டுக்கொண்டே இரண்டு விண்டு வாய்க்குள் போட்டுக்கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;‘நாடா பகோடா உங்க அம்மா பண்ணினதா. ரொம்ப நன்னா இருக்கு’ என்று மைசூர் பாகுக்கு சைடாக தொட்டுக்கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;என் மனைவி இன்னும் பிறந்த வீட்டு பெருமையில் ‘அம்மா திரட்டிப்பாலும் கொண்டுவந்தா. கொஞ்சம் சாப்பிடுங்க...’ என்று அது வேறு வந்து இறங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் மெதுவாக ‘வாசு, போனவாரம் பிஸியோ” என்று கேட்டு வைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வாசு வாயில் மைசூர்பாகோடு தலையை ஆட்டினான். ‘அது ஒன்னும் இல்லடா. என் யோகா டீசர் மண்டய போட்டுட்டார். காலங்கார்த்தால ந்யூஸ். அதான் வேகமா போய்க்கிட்டிருந்தேன்’ என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு தூக்கிவாரிப்போட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;‘ராத்திரி படுத்தவர்டா. கார்த்தால எழுந்திருக்கல. என்னமா யோகா பண்ணுவார்... அவங்க ப்ராப்தம் படிதான் நடக்கும். இந்த எக்சர்சைஸ், யோகா, டயட் எல்லாம் சுத்த ஹம்பக், ஜெயராமா! அவர் ஜென்மா முழுக்க யோகாதான் பண்ணினார். என்ன பிரயோசனம்? டயட்டாவது ஒன்னாவது. எல்லாம் உடம்பு வாகு. இதுக்காக கண்ட்ரோல் எல்லாம் சுத்த மடத்தனம்’ என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;வாசு முகத்தில் ஒரு ரிலீப் தெரிந்தது. ரொம்ப வருஷங்களுக்கு பிறகு அவன் தன் உடம்புடன் சமாதானம் செய்து கொண்டு விட்டான் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;போகப்போக பார்க்க வேண்டும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;===================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு உண்மை நிகழ்ச்சி. என் நண்பன் வாசுவுக்கு ப்ளாக் படிக்கும் கெட்ட பழக்கம் இல்லை என்பதால் தைரியமாக எழுதினேன். யாராவது வாயை வைத்துக்கொண்டு வம்பு பண்ணாதீர்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26952193-115091492888724561?l=virudu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://virudu.blogspot.com/feeds/115091492888724561/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26952193&amp;postID=115091492888724561' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/115091492888724561'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/115091492888724561'/><link rel='alternate' type='text/html' href='http://virudu.blogspot.com/2006/06/blog-post.html' title='வாசுவும் ஜெனிபர் லோபசும்'/><author><name>ஜயராமன்</name><uri>http://www.blogger.com/profile/02131962060446426649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://farm3.static.flickr.com/2120/2056149125_272da3902b.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26952193.post-114888469486216980</id><published>2006-05-28T23:35:00.000-07:00</published><updated>2006-06-26T18:33:22.436-07:00</updated><title type='text'>எதிர்மறை உலகில் நமது குழந்தைகள்</title><content type='html'>&lt;strong&gt;எதிர்மறை உலகில் நமது குழந்தைகள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்று காலை இன்டியன் எக்ஸ்பிரஸ்.  வழக்கம்போல, அரசியல், விளையாட்டு தவிர்த்து சென்னை பக்கத்தை புரட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் ரேங்கில் வந்த பையனின் தந்தையை கேட்கிறார்கள் நிருபர்கள் ‘உங்கள் பையன் வெற்றியின் ரகசியம் என்ன?’.  &lt;br /&gt;&lt;br /&gt;தந்தையின் பதில் படித்து வியந்தேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;‘நான் தினசரி காலையில் பையனை பள்ளிக்கு அழைத்துச் செல்வேன்.  மாலையில் அதேமாதிரி திருப்பி அழைத்து வருவைன்.  பள்ளியில் அவன் ஒரு சக நண்பர்களோடும் பேசாமல் பார்த்துக்கொள்வேன்.  அவன் யாரோடும் பழகாமல் இருக்க எச்சரிக்கையாக இருப்பேன்.  அவர்களால், இவன் கவனம் தப்பி வேண்டாத விழயங்களில் திரும்பாமல் இருந்தான்....’  என்கிறார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன ஆச்சரியம்.  உண்மையாகவா?  இப்பொழுது பையன்களை மற்ற பையன்களிடமிருந்து பாதுகாக்கவா வேண்டியிருக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;எந்த கூடல் (association) நன்மை தரவேண்டுமோ, அது எப்படி எதிர்மறையாக ஆகும்!.  &lt;br /&gt;&lt;br /&gt;கலி ரொம்பத்தான் முத்திவிட்டது.   டாக்டர்களிடமிருந்து நமது உடம்பை காக்கவேண்டியிருக்கிறது.  (கிட்னியையும் சேர்த்துதான்). வக்கீல்களிடமிருந்து நமது வழக்கை காக்க வேண்டியிருக்கிறது.  வைதீகர்களிடமிருந்து நமது இறை நம்பிக்கையை காக்க வேண்டியிருக்கிறது.  கரைவேட்டிகளிடமிருந்து தேசத்தை காக்கவேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றோர்களின் இப்போது தலையாய தலைவலியே இந்த பிரண்ட்ஸ் சர்க்கிள்தான்.  என் வீட்டில் சினிமா, சீரியல் டிவி காட்சிகள் கொஞ்சமும் அனுமதி இல்லை.  ஆனால், பையன் மன்மத ராசாவிலிருந்து எல்லாம் பாடுகிறான்.  அர்த்தம் புரியாமல், வார்த்தைகள் தெரியாமல்.  எல்லாம் ஸ்கூல் சத்சங்கம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுதய குழந்தைகள் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;‘Raising Positive Child in a negative world…” என்ற அருமையான புஸ்தகம் zig zaglar என்பவரால் எழுதப்பட்டது.  எப்பொழுதோ படித்தது.  அமெரிக்க கலாசார கோரங்களை தழுவி இருந்தாலும் இப்போதய மேல்மட்ட தமிழர்களின் கலாசார குழப்பங்களுக்கு ஒப்பியே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;டிவி தான் மிகப்பெரிய வில்லன்.  &lt;br /&gt;&lt;br /&gt;‘பிள்ளையை தின்னும் புழக்கடை முனியும்’ என்று எப்போதும் காலையில் ஜபிப்போம்.  குழந்தையில் நான் அப்பாவை கேட்பேன்  புழக்கடை முனி எப்படி இருக்கும் என்று.  இப்பொழுது அது டி.விதான் என்று தெரிந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;டிவி குழந்தைகளை மிக தீவிரமாக பாதிக்கிறது என்பதற்கு ஏகப்பட்ட ஆராய்ச்சிகள் நிரூபணத்தில் இருக்கின்றன.  &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பழைய 1985ல் அமெரிக்க சர்வேயில் பாருங்கள்  (இப்போது 2006ல் இது கிட்டத்தட்ட இந்தியாவில் இருக்கலாம்...)  75 சதவீத ஜோடிகளின் உறவுகள் (sexual relationships) இல்லறத்துக்கு அப்பாற்பட்டே நடக்கின்றன.  90% தடவை களியாட்டங்களில் மது அருந்துவது போல் காட்டப்படுகிறது.   அதாவது மது அருந்துவது a source / celebration of fun என்று பதிக்கப்படுகிறது.  அதிலும் கொடுமை,  16 முறை மது வழங்கும்போது அதில் 15 முறை எதிராளியால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.  இதில் நல்லவன், கெட்டவன் என்ற பாகுபாடு கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;டிவி பார்க்கும் குழந்தைகள் டிவியை பார்த்து அல்லாத செயல்களை செய்வது ஒரு தாக்கம் என்றால்,  அதை விட அதிகமாக அவர்கள் செய்யாமல் இருப்பது மனோரீதியாக பெரிய தாக்கம் என்று amercian society of paediatrics ல் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;டிவி பார்க்கும் குழந்தைகள் passive பொழுதுபோக்கையே விரும்புகிறார்கள்.  அதிக சத்தம் போடும் பாட்டுக்களையே விரும்புகிறார்கள்.  Interactivity அதிகம் குறைந்துவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;டிவியில் மிகவும் கொடுமையானது குழந்தைகள் நிகழ்ச்சிகள்தான்.  இதில் வரும் வன்முறை இவர்கள் மனத்தை வன்முறைக்கு தயாராக்கி விடுகிறது.  ஒரு அடி காயம் ரத்தம் என்றால் இவர்கள் சந்தோஷமாக சிரிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாலு குழந்தைகளை சேர்த்தால் அவர்கள் எல்லோரும் இப்பொழுது விளையாட விரும்பாமல் எல்லோரும் சேர்ந்து டிவி பார்க்க உட்காருகிறார்கள்.  நீங்கள் பையனை டிவியிடமிருந்து தவிர்த்தாலும் நண்பர்கள் விடுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இனிய மாலைப் பொழுது.  நான் பார்க்குக்கு போய் விளையாடலாம் என்று என் வீட்டில் கூடிய குழந்தைகளை சொன்னேன்.  என் பையனின் நண்பன் என்னிடம்  ‘பார்க் போர் அங்கிள்.  அதே ride, அதே games!.   அதே புட்பால்!  போரடிக்கும்.  வேற ஏதாவது டிவி பார்க்கலாமே’ என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன கொடுமையடா இது?&lt;br /&gt;&lt;br /&gt;நான் படித்தபோது  “What is the probability of having 2 consecutive Ace in a pack of cards” என்று ஸ்கூலில் என்னை கேள்வி கேட்டார் வாத்தியார்.  நான் திணறினேன்.   ‘நான் சீட்டுக்கட்டை பார்த்தது இல்லை சார்.  அதில் எத்தனை கார்டு என்று தெரியாது’ என்று அவமானமாக சொன்னேன்.  வாத்தியார் சிரித்து உட்காரச்சொன்னார்.  &lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவிடம் மாலையில் சொன்னேன்.  ‘அந்த வாத்தி, சீட்டு விளையாட சொல்லி கெடுக்கிறானா பசங்கள.  என்ன கிரகசாரம்டா ...’ என்று எங்கப்பா வாத்தியாரை திட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ்ட் பார்வேட் இப்போ.  என் பையன் (9 வயது) பிரண்ட்ஸ் வீட்டிற்கு போய் வந்தான். என்னடா பண்ணினே? என்றேன்.  ‘ஒரே வெயில் அப்பா.  ஒன்னும் பண்ணல.  இரண்டு ரவுண்ட் சீட்டு விளையாடினேன்’ என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;கலி காலமடா சாமி!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26952193-114888469486216980?l=virudu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://virudu.blogspot.com/feeds/114888469486216980/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26952193&amp;postID=114888469486216980' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/114888469486216980'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/114888469486216980'/><link rel='alternate' type='text/html' href='http://virudu.blogspot.com/2006/05/blog-post_29.html' title='எதிர்மறை உலகில் நமது குழந்தைகள்'/><author><name>ஜயராமன்</name><uri>http://www.blogger.com/profile/02131962060446426649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://farm3.static.flickr.com/2120/2056149125_272da3902b.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26952193.post-114839369541312829</id><published>2006-05-23T07:12:00.000-07:00</published><updated>2006-06-22T11:07:17.360-07:00</updated><title type='text'>பார்ப்பனர்கள் நவீன இந்தியாவின் தலித்துக்கள்</title><content type='html'>&lt;strong&gt;Are Brahmins the Dalits of today?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://in.rediff.com/news/franc.htm ல் Francois Gautier இவ்வாறு எழுதுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பனர்களை வசதியாக ஒரு சமூகமாக பல உள்நோக்கம் கொண்ட அமைப்புகள் சித்தரிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்தியாவில் அவர்கள் உண்மையான நிலை வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;டில்லியில் 50 பொது கழிப்பிடங்கள் உள்ளன.  இவை அனைத்தையும் கழுவும் வேலை செய்பவர்கள் பார்ப்பனர்கள்.  இந்த ‘சுலப் டாய்லெட்’ ஒரு பார்ப்பனரால் சமூக நலனுக்கு ஆரம்பிக்கப்பட்டது.   இதுவா, மேற்குடி மட்டம் என்று சொல்லமுடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு டாய்லெட்டையும் 5 முதல் 6 பார்ப்பனர்கள் நாள் முழுதும் சுத்தம் செய்கிறார்கள்.  பத்து வருடம் முன் அவர்கள் உத்தர்பிரதேசத்திலிருந்து வேலே தேடி டில்லி வந்தவர்கள்.  அவர்கள் கிராமங்களில் இன்று 60 சதவீதம் வரை தலித்துக்கள் வாழ்கிறார்கள்.  அவர்கள் தங்களுக்கு யூனியன் அமைத்து எல்லா வேலைகளையும் எடுத்துக்கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;டில்லி ரயில் நிலையத்தில் பல பார்ப்பன கூலிகளை பார்க்கலாம்.  அவற்றில் கிருபா ஷங்கர் என்பவரிடம் பேசியபோது ‘எங்கள் பூர்வீக கிராமங்களில் தலித்துக்கள் 5 அல்லது 6 குழைந்தைகளை நிம்மதியாக வளர்க்கிறார்கள்.  ஏனென்றால், அவர்களுக்கு வேலை சுலபமாக கிட்டிவிடுகிறது. என் ஒரே மகள் கல்லூரியில் படிக்கிறாள்.  ஆனால், வேலை கிடைக்குமா தெரியாது’ என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;டில்லியில் ரிக்சா இழுக்கும் பல பார்ப்பனர்களை பார்க்கலாம்.  படேல் நகர் என்ற இடத்தில் 50 சதவீதம் ரிக்சா ஓட்டுபவர்கள் பார்ப்பனர்கள்.  கிராமங்களில் வேலை இன்றி டில்லிக்கு வந்தவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் நாள் முழுக்க உழைத்தும் கைக்கும் வாய்க்கும் போதவில்லை என்கிறார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;வாராணசியில் ரிக்சா இழுப்பவர்களில் பெரும்பான்மையோர் பார்ப்பனர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காஷ்மீர் பண்டிட் எனப்படும் 4 லட்சம் பார்ப்பனர்கள், தங்கள் ஊர்களிலிருந்து துரத்தப்பட்டு அகதிகளாக வாழ்கிறார்கள்.  அவர்கள் பார்ப்பனர்களாக இருப்பதால் ஓட்டு செல்வாக்கு இல்லாமல் உதாசீனப்படுத்தப்படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலைமை வட இந்தியாவில் மட்டும் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;ஆந்திராவில் வீட்டு வேலை மற்றும் சமையல் செய்யும் 75 சதவீதம் பேர் பார்ப்பனர்கள்.   J. ராதாகிருஷ்ணா என்பவரால் (Brahmins of India by J Radhakrishna, published by Chugh Publications)  மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் படி எல்லா (100% ) கோயில் குருக்கள்கள் ஆந்திராவில் வருமைக் கோட்டுக்கு கீழே வாழ்க்கை வாழ்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆராய்ச்சியில் 80% பேர் தாங்கள் வறுமைக்காகவும், தங்கள் பாரம்பரிய உடைக்காகவும் (குடுமி முதலிய) பல கேலிக்கு ஆளாவதாக குறிப்பிடுகிறார்கள்.  தங்கள் குழந்தைகளுக்கு நவீன படிப்பில் இடம் கிடைப்பதில்லை என்பதால் மீண்டும் இத் தொழிலையே நாட வேண்டி இருப்பதாக சொல்லுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆராய்ச்சியில், பார்ப்பன மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்திருப்பது தெரிய வந்துள்ளது.  படிப்பவர்களும், 44% ஆரம்ப கல்வி அளவிலும், 36% நடுத்தர கல்வி அளவிலும் படிப்பை விட்டு விடுகிறார்கள் என்று ஆராய்ச்சி குறிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆந்திராவில் பார்ப்பனர்களில் 55% பேர் வருமைக் கோட்டிற்கு கீழே வாழ்கிறார்கள் – மாதம் 650க்கும் குறைவாக.  (இந்தியா மொத்தம் 45% பேர்தான் வருமைக் கோட்டிற்கு கீழே)&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் மற்ற பாகங்களிலும் இதே நிலைமைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;கர்னாடகா நிதி மந்திரி சட்டசபையில் தெரிவித்த சராசரி வருட வருமான நிலைமை (annual per capital income): கிருத்துவர்கள் – ரூ:1562;  ஒக்கலிகர்கள் – ரூ: 914;  முஸ்லிம்கள் – ரூ: 794; SC – ரூ: 680; ST – ரூ:577; பார்ப்பனர்கள் – ரூ: 537.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களின் அதீதமான வறுமை இவர்களை கிராமங்களிலிருந்து நகரத்திற்கு குடிபெயரச் செய்தது.  நகரங்களில் பரவி விட்டதால் இவர்கள் கூட்டமைப்பு குறைந்து சமுதாயத்தில் அரசாங்கத்தில் தங்கள் குரல் இல்லாமல் போகிறது.  முதலில் அரசாங்க வேலையை சார்ந்திருந்த இவர்கள் அரசாங்க கொள்கைகளால், நவீன தொழிலான மருத்துவம், பொறியியல் என்று மாறினார்கள்.  அதிலும் கொள்கைகள் இவர்களுக்கு விரோதமாகி இவர்கள் வேறு திட்டங்களுக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆந்திர பிரதேச ஆராய்ச்சியின் படி, பார்ப்பனர்களில் பெரும்பான்மையோர் பிழைப்புக்கு வீட்டுவேலை செய்கிறார்கள்.  அவர்களில் 75% வேலையின்மை இருக்கிறது.  இதில் 70% பரம்பரை தொழிலை சார்ந்துள்ளார்கள்.  இதில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் கோயில்களில் புசாரியாக மாதம் ரூ.500 ல் வாழ்க்கை நடத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கோயில் அர்ச்சகர்கள் நிலைமை பரிதாபத்துக்கு உரியது.  தமிழ்நாட்டு பணக்கார ரங்கநாதர் கோவிலில் அர்ச்சகருக்கு மாதம் ரூ.300ம் தினசரி ஒரு பட்டை சாதமும் சம்பளம் (ஆதாரம்;  Census Department studies).  அதே கோவிலில் அரசாங்க ஊழியர்கள் சம்பளம் ரூ.2,500 மாதத்துக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அரசாங்கம் வருடத்துக்கு ரூ.1000 கோடி மசூதிகளின் இமாம்கள் சம்பளமாகவும், ரூ.200 கோடி ஹஜ் யாத்திரைக்காகவும் செலவிடுகிறது.  இவ்வாறு ஒரு திட்டமும் அர்ச்சகர்களுக்கு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் வேறு சில மேற்பட்ட வகுப்பு என்று வகுப்பப்ட்ட்வர்களும் வாய்மொழியின்றி கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார் gautier தன் கட்டுரையில்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26952193-114839369541312829?l=virudu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://virudu.blogspot.com/feeds/114839369541312829/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26952193&amp;postID=114839369541312829' title='52 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/114839369541312829'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/114839369541312829'/><link rel='alternate' type='text/html' href='http://virudu.blogspot.com/2006/05/blog-post_23.html' title='பார்ப்பனர்கள் நவீன இந்தியாவின் தலித்துக்கள்'/><author><name>ஜயராமன்</name><uri>http://www.blogger.com/profile/02131962060446426649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://farm3.static.flickr.com/2120/2056149125_272da3902b.jpg'/></author><thr:total>52</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26952193.post-114830276751748578</id><published>2006-05-22T05:58:00.000-07:00</published><updated>2006-06-11T08:14:43.050-07:00</updated><title type='text'>இந்தியாவில் சிறுபான்மையினரின் தீண்டாமை</title><content type='html'>(குறிப்பு: இந்த பதிப்பில் 'தீண்டாமை' என்ற சொல் aparthid என்கிற ஆங்கில வார்த்தையை குறிக்கிறது.  untouchability அல்ல.  aparthid க்கு இதுதான் சரியான வார்த்தையா என்பது தெரியவில்லை....)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் பெரிய அளவில் திட்டமிடப்பட்டு இந்துக்களுக்கு எதிராக தீண்டாமை குற்றம் முஸ்லிம் மற்றும்  கிருத்துவர்களால் பல வருடங்களாக செயல்படுத்தப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் சுலேகா.காம் என்கிற தளத்தில் ஒரு கடிதம் பார்த்தேன். அதில் இவ்வாறு ஆதாரத்துடன் கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதை இங்கே படிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.sulekha.com/news/nhc.aspx?cid=450138&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கடிதம் மூர்த்தி முத்துசாமி என்கிறவர் அப்போதய (ஜூலை 2005) அமெரிக்க வெளியுறவு மந்திரிக்கு எழுதிய கடிதம்.  இவர் ஒரு அமெரிக்க குடிமகன். இந்திய அமெரிக்க இன்டெலக்சுவல் போரம் என்ற அமைப்பை சார்ந்தவராம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் கடித்த்தில் முக்கியமாக எனக்கு தெரியவந்தவை சில விஷயங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீப காலம் வரை, தென்னாப்பிரிக்காவில் சிறுபான்மையினர் அதிகாரத்தை தங்கள் கையில் வைத்துக்கொண்டு பெரும்பான்மை சொத்துக்களை அநியாயமாக குவித்துக்கொண்டார்கள்.  அம்மாதிரி நிலை இந்தியாவிலும் நடந்துவருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டம் துணைபோகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கிருத்துவர்களின் இந்து தீண்டாமை;&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாம் தர நாடுகளில் வெகுவாக முயற்சித்து “மத அறுவடை” என்று தங்கள் ஆக்கிரமிப்புகளை பரப்பிவரும் கிருத்துவர்கள் அம்மாதிரி செயலுக்காக பிறித்தாளும் கொள்கை, மற்றும் தீண்டைமையை இந்தியாவில் கை கொண்டுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு ஆதாரமாக அவர்களின் எல்லா அமைப்புகளிலும் இந்துக்களை தவிர்த்து அவர்கள் கை கொள்ளும் தீண்டாமையை நிரூபிக்கிறார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;கீழ்க்கண்ட தகவல்கள் அந்த அமைப்புகளின் இணைய தளத்திலிருந்தே சரிபார்த்துக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;1. மதுரை அமெரிக்கன் காலேஜ்;  இளம் விரிவுரையாளர்களில் 95% (அதாவது 22ல் 21பேர்) கிருத்துவர்கள்.  எல்லா விரிவுரையாளர்களிலும் சேர்த்துப்பார்த்தால் 66% (அதாவது 122ல் 81 பேர்) கிருத்துவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2. சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி;  60% கிருத்துவர்கள் (அதாவது 118ல் 71 பேர்)&lt;br /&gt;&lt;br /&gt;3. ஆளுவா யூனியன் கிருத்துவ கல்லூரி;  83% கிருத்துவர்கள் (அதாவது 93ல் 77 பேர்)ந&lt;br /&gt;&lt;br /&gt;4. மும்பை செயின்ட் சேவியர் கல்லூரி;  42% கிருத்துவர்கள் (அதாவது 132ல் 56 பேர்)&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் கிருத்துவர்கள் 4% தான்.  (கேரளாவில் 19%. தமிழ்நாட்டில் 7%. மகாராட்டம் 5%. என்று சிறிது வேறுபடும்)&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு இருக்கும்போது, இதை திட்டமிட்டு செயல்படுத்தப்படும் தீண்டாமை இல்லாமல் வேறு என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் கிருத்துவர்கள் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் கல்வி நிறுவனங்களை கட்டுப்பாட்டில் கொண்டுள்ளார்கள் என்பது வெளிச்சம்.  இந்திய நேஷனல் சாம்பிள் சர்வே 1998ன் படியும் இது நிரூபணமாகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்து, முஸ்லிம் சமுதாயங்களை விட கிருத்துவர்களின் படிப்பு சதவீதம் அதிகமாவதற்கு காரணம் இதே.  வெளிநாட்டு கிருத்துவ மத பரப்பு அமைப்புகள் மற்றும் ஆக்கிரமிப்பு அமைப்புகள் சட்டத்துக்கு பின்பக்கமாக இந்த நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக இந்துக்களுக்கு எதிராக தீண்டாமையை பரப்புகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்களின் தீண்டாமை;&lt;br /&gt;&lt;br /&gt;1947ல் இணைந்த இந்தியாவின் 25% நிலப்பரப்பு 24% மொத்த முஸ்லிம்களுக்கு துண்டு போடப்பட்டது.  அதாவது, 25% நிரந்தர இட ஒதுக்கீடு இதன் மூலமாக அவர்களுக்கு கிட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே அவர்கள் தங்கள் பகுதிகளில் இந்துக்கள் இல்லாமல் செய்தார்கள்.  1947 ல் பாகிஸ்தானில் 20% மற்றும் பங்களாதேசத்தில் 30% ஆக இருந்த இந்து, சிக் மக்கள் இன்று 2% மற்றும் 10% (பங்களாதேஷில்) ஆக குன்றிவிட்டார்கள்.  இது இந்து, சீக் மக்களை இந்தியாவுக்கு துரத்துவதின் மூலமாக ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதை இப்பொழுது 1998 முதல் காஷ்மீரிலும் இஸ்லாமியர்கள் செயல்படுத்தி வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போதய இந்தியாவில் இஸ்லாமியர்களின் மனநிலை என்ன.&lt;br /&gt;&lt;br /&gt;கீழ்கண்ட இந்த தகவல்களை பாருங்கள்;&lt;br /&gt;&lt;br /&gt;1. ஜாமியா மிலீயா பல்கலைகழகம். புதுதில்லி;  (அரசு சார்ந்தது. ஆனால், முஸ்லிம்களால் கட்டுபடுத்தபடுகிறது..)  88% முஸ்லிம் விரிவுரையாளர்கள் (அதாவது 329ல் 288 பேர்)  (இவை ஹூமானிட்டீஸ் மற்றும் மொழி துறைகளை தவிர்த்து.  அவற்றையும் சேர்த்தால் முஸ்லிம்கள் விழுக்காடு இன்னும் கூடும். )&lt;br /&gt;2. அலிகர் முஸ்லிம் பல்கலைகழகம். (அரசு சார்ந்தது. ஆனால், முஸ்லிம்களால் கட்டுபடுத்தபடுகிறது..)  90% முஸ்லிம்கள் (அதாவது 671ல் 603 பேர்)&lt;br /&gt;இதற்குமேல், இந்த பல்கலைகழகத்தில் முஸ்லிம் மாணவர்களுக்காக 50% ரிசர்வேஷன் வேறு இருக்கிறது.)&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்கள் இந்தியாவில் 14% இருக்கும் போது, இந்த நிலைமை இருக்கிறது என்றால், இது இஸ்லாமியர்கள் இந்துக்கள் மீது செலுத்தும் தீண்டாமை என்பது வெளிப்படை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்து சமுதாயத்தில் படித்தவர்களுக்கு சற்றும் குறைவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறு இருக்கும்போது இவர்கள் திட்டமிட்டு இந்துக்களை ஒதுக்குவது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;கேரளாவில் பல முக்கிய துறைகளில் முஸ்லிம்கள் இந்துக்கள் மீது தீண்டாமையை செயல்படுத்திவருகிறார்கள்.  இதில் கல்வித்துறையை முக்கியமாக இவர்கள் எடுத்துகொள்கிறார்கள். கேரளாவில் 11% மட்டுமே இந்து அல்லது அரசாங்க கல்வி நிறுவனங்கள்.  மீதமுள்ளவை எல்லாம் முஸ்லிம், கிருத்துவ அமைப்புகள் கையில் உள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;இந்துக்களை பெரும்பான்மையாக கொண்ட கேரளாவில் கடந்த 25 வருடமாக கல்வித்துறையை கையில் கொண்டு முஸ்லிம் லீக் என்ற அரசியல் கட்சி இந்துக்கள் மீது தீண்டாமையை செயல்படுத்துகிறது, என்கிறார் பேராசியர் இசாக். &lt;br /&gt;&lt;br /&gt;http://www.saveindia.com/for_hindus_in_kerala_it.htm&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பான்மை கல்வி இடங்கள் இன்று சிறுபான்மையினரால் கட்டுபடுத்தப்பட்டு அவர்களால் இந்துக்களை தீண்டாமை படுத்தி வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களில் விரிவுரையாளருக்கு அமைப்பு சுதந்திரம், தனிமனித சுதந்திரம் மறுக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்துக்களின் சமய நிறுவனங்கள் அரசாங்கத்தால் கட்டுபடுத்தப்பட்டு அந்த அரசாங்கங்கள் சிறுபான்மையினரால் நடத்தப்படுகின்றன.  இந்து சமய பணங்கள், இந்துக்கள் அல்லாத விஷயங்களில் உபயோகப்படுத்தப்படுகின்றன.  இந்து கோவில் பணத்தில் சில அரசாங்கங்கள் முஸ்லிம் ஹஜ் யாத்திரைக்கு பணம் வழங்குகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் பல தகவல்கள் இந்த இடத்தில் படித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26952193-114830276751748578?l=virudu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://virudu.blogspot.com/feeds/114830276751748578/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26952193&amp;postID=114830276751748578' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/114830276751748578'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/114830276751748578'/><link rel='alternate' type='text/html' href='http://virudu.blogspot.com/2006/05/blog-post_22.html' title='இந்தியாவில் சிறுபான்மையினரின் தீண்டாமை'/><author><name>ஜயராமன்</name><uri>http://www.blogger.com/profile/02131962060446426649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://farm3.static.flickr.com/2120/2056149125_272da3902b.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26952193.post-114796625821052910</id><published>2006-05-18T08:29:00.000-07:00</published><updated>2006-05-19T05:10:13.906-07:00</updated><title type='text'>நிஜம் – உண்மையின் நேர்முகம்</title><content type='html'>அசுத்தப்பட்ட கோவில்கள், தலை முண்டமாக்கப்பட்ட கடவுள் சிலைகள், ஆபாச கிறுக்கல் வரிகள் தாங்கும் கோவில் சுவர்கள்; சிறுபான்மை இந்துக்களின் தகர்ப்பட்ட வீடுகள் மற்றும் காலனிகள்; இந்து புனித நூல்களின் எரிக்கப்பட்ட பக்கங்கள்; ஜீப்பில் கட்டப்பட்டு இழுக்கப்பட்டு கொலையுண்ட கணவன் மனைவி; ‘மதவாதி’ அல்லாத முஸ்லிம்களால் இந்துக்கள் எனப்படும் ‘புற்றுநோய்” அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள்...&lt;br /&gt;&lt;br /&gt;இவை ஆப்கானிஸ்தானோ, பாகிஸ்தானோ அல்ல..... &lt;br /&gt;&lt;br /&gt;இவை, வருத்தம் தரும் ஆனால் உண்மையான காஷ்மீர் புகைப்படங்கள், சமீபத்தில் ஒரு எக்சிபிஷனில் காட்டப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;'Sakshatkar—An encounter with truth'  நிஜம் – உண்மையின் நேர்முகம் – என்று பெயரிடப்பட்ட இந்த எக்சிபிஷன் பனூன் காஷ்மீர் என்ற அமைப்பால் நடத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தீவிரவாத கொடுமை அக்கிரமங்களால் துரத்தப்படுதல்,  அகதி முகாம்களில் நிலையற்ற வாழ்க்கை;  சுய மதிப்பு சிறிதாவது தேற முயற்சி செய்யும் காஷ்மீர் இந்துக்கள் வாழ்வு படங்களால் மிக வெட்ட வெளிச்சமாக காட்டப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;“ஹரி பர்வத் கோட்டையிலிருந்த இருபது சிலைகளில் சிறந்த மகாகாளியின் கருப்பு சிலை யாருக்கும் தெரியாமல் மறைந்துவிட்டது.  விலை மதிப்பற்ற 9வது நூற்றாண்டு சிலை ஆனந்த நாக் லோக்பவனிலிருந்து காணாமல் போய்விட்டது.  தேவன் கோவில் சிவலிங்கம் மர்ம்மான முறையில் காணாமல் போனது.  இவை மறைந்த சில நாட்களிலேயே, குண்டு வெடிப்புகளும் ஆரம்பித்தன”  என்றார் இந்த கண்காட்சிக்கு வந்த சல்மான் ருஷ்டி.  &lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிய தீவிரவாதிகளின் பிரச்சனையை பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும். இன்றும் அவர் கொலைமிரட்டலில் வாழ்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்காட்சியின் ஒரு புகைப்படம் இதயத்தை பிசைந்து வருத்தப்பட வைத்தது.  புல்வமாவின் ஹெர்மானில் இருந்த ஒரு இந்து தம்பதிகள் ஜீப்பில் கட்டப்பட்டு உயிர் போகும்வரை இழுத்துச்செல்லப்பட்டார்கள். அவர்கள் செய்த ஒரே குற்றம் – இந்துக்களாக இருந்ததுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீநகர் பஸந்த்பா கோவிலின் நொருக்கப்பட்ட சிவலிங்கம்,  பாரமுல்லாவின் கோஜ்பாவின் தலை வெட்டிய ஆதிசங்கர்ர் சிலை; ஸ்ரீநகர் பதேஹ்கதலில் உள்ள ரகுநாத் கோவில் அசிங்கப்படுத்தப்பட்ட சிவலிங்கம்;  தரைமட்டமாக்கப்பட்ட அழகிய மூன்றடுக்கு குப்த்கங்கா கோவில் பாரமுல்லாவில்; நவ்கதலில் உள்ள தர்பூணி கோவில் நூலகத்தின் எரிக்கப்பட்ட இந்து வேத நூல்கள்....      எல்லாம் பார்வையில் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஔரங்கசீப், ந்தீர்ஷா, தைமூர் இவர்களின் அடக்குமுறையை ஞாபகப்படுத்தும் வகையில் இருந்த இந்த கண்காட்சி கஷ்மீரின் ஆறு மாவட்டங்களில் மூன்று வருஷமாக ஆராய்ந்து வெளியிடப்பட்டவை.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் சிறப்பு என்னவென்றால், இந்த படங்கள் எல்லாமே,  அநீதி இழைக்கப்பட்டவர்களோ அல்லது வெளி ஆட்களோ தானாகவே எடுத்த அமெச்சூர் புகைப்படங்கள்.  சில சரியான கேமரா கூட இல்லாமல் காமாசோமா என்று....&lt;br /&gt;&lt;br /&gt;இந்துக்கள் காஷ்மீரில் ஜெனோசைட் (இன அழிப்பு) சந்தித்திருக்கிறார்கள் என்பது வெளிப்படை.  இந்தியாவில் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது.  ஆனால், அரசாங்க தரப்பில் வெளிப்படையாக பேச மறுக்கிறார்கள்.  இந்த சுய மறுப்புக்கு மாற்றமாக நாங்கள் எடுத்த முயற்சி இது என்கிறார் பனூன் காஷ்மீரின் தலைவர் டாக்டர் அஜய் சுர்ங்கூ.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீநகர் ஜைனல்கதலில் உள்ள மீர் நியாஸ் அகமத் எழுதிய ஒரு கடிதம் அல்சபா என்ற பத்திரிகையில் வெளி வந்து அதை காட்சிக்கு வைத்திருந்தார்கள்.  அவர் எழுதுகிறார்.  &lt;br /&gt;&lt;br /&gt;"I claim to be a rational and non-communal Muslim but at the same time, I sincerely feel that we Kashmiri Muslims should try our best to thwart any attempt by Pundits to return to the Valley. Pundits have been a cancer and once this cancer is removed, it should not be allowed to re-appear",&lt;br /&gt;&lt;br /&gt;“நான் ஒரு முற்போக்கு இன-சார்பற்ற ஒரு முஸ்லிம்.  அதே சமயம், காஷ்மீர் இந்துக்கள் திரும்பி வரும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன்.  காஷ்மீர் இந்துக்கள் ஒரு புற்றுநோய்.  இந்த நோய் அகற்றப்பட்டுவிட்டால், மறுபடியும் வர அனுமதிக்கக்கூடாது”&lt;br /&gt;&lt;br /&gt;உலகப்புகழ் வாய்ந்த பாமியன் புத்தர்களை நொறுக்கிய இயக்கத்தினரின் செயல்பாடுகளே இப்பொழுது காஷ்மீரிலும் செயல்பட்டு வருகிறது என்று தெளிவாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சண்டையில் இருக்கும் அயோத்தியின் மசூதி இடிப்பு, பரோடாவின் ஆக்கிரமிக்கப்பட்ட தர்கா இடிப்பு என்று அரசியல் பண்ணும் மதச்சார்பற்றவர்கள் இதைப்பற்றி பேசாதது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;தீவிரவாதம் சகிப்புத்தன்மை அற்ற ஒரு மனப்பான்மையை உருவாக்குகிறது.  தீவிரவாதம்  எப்போதும் புரட்சிக்கான தன்மை கொண்டதல்ல.  இது சுதந்திரத்திற்கு எதிரான, மனித சமுதாயத்துக்கு எதிரானது. இதை எப்படியும் நியாயப்படுத்த இயலாது.  இன அழிப்பு தீவிரவாத்த்தின் உச்ச கட்டம்.  காஷ்மீரில் அமைதி என்பது காஷ்மீர் இந்துக்கள் தன் மண்ணுக்கு திரும்பாதவரை ஒரு கனவாகவே இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26952193-114796625821052910?l=virudu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://virudu.blogspot.com/feeds/114796625821052910/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26952193&amp;postID=114796625821052910' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/114796625821052910'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/114796625821052910'/><link rel='alternate' type='text/html' href='http://virudu.blogspot.com/2006/05/blog-post.html' title='நிஜம் – உண்மையின் நேர்முகம்'/><author><name>ஜயராமன்</name><uri>http://www.blogger.com/profile/02131962060446426649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://farm3.static.flickr.com/2120/2056149125_272da3902b.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26952193.post-114630254959439763</id><published>2006-04-29T02:21:00.000-07:00</published><updated>2006-06-22T20:24:12.126-07:00</updated><title type='text'>போலிடோண்டுவுக்கு இறுதி அஞ்சலி</title><content type='html'>“ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்” என்று முன்னமே பாடிவைத்தான் பாரதி.   &lt;br /&gt;&lt;br /&gt;அவன் எதிர்பார்த்த சுதந்திரம் கைக்கெட்டும் முன்னே அந்த ஆனந்தத்தை பாட்டில் பெற்றான் அந்த பார்ப்பனன்.  &lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பாரை ஐயர் என்ற காலமும் போச்சே என்று வியந்து பாடிய அவனைத்தழுவி,   இங்கே நான் ஒரு அஞ்சலிப்பாடல் எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*******&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;போலிடோண்டுவுக்கு இறுதி அஞ்சலி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொல்லாத போலியே, போகுமிடம் போய் சேர்ந்தாயே!&lt;br /&gt;&lt;br /&gt;கல்லாத வார்த்தைகளை கற்பித்து,  கசட்டு தமிழை காதலித்து தளராத முயற்சியால் தமிழ்மணத்தை தழுவினவன் நீ.&lt;br /&gt;&lt;br /&gt;நீ இறைத்த சேறு எங்கள் தோட்டத்தில் புதைந்து தாமரை தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நீ வீசிய கல் தமிழ்மணத்தில் பலரின் படிக்கட்டாய் ஆனது.&lt;br /&gt;&lt;br /&gt;இனப்பற்று கலைவதற்காக இக்கட்டுகளை உருவாக்கி இழிபிறவி என்று பட்டம் ஏற்றாய். பரிதாபமாய் போனது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;காது பொத்தி கண்ணீர் மல்கி உன் தாயும், தமக்கையும், தாரமும் தடுத்தும் தயங்காமல் உன் நாக்கால் நிரப்பினாயே நாற்புறமும் கும்பி மணம்!  தந்தது போதுமென்று திரும்பிவிட்டாயோ?&lt;br /&gt;&lt;br /&gt;பொல்லாத போலியே, போகுமிடம் போய் சேர்ந்தாயே!&lt;br /&gt;&lt;br /&gt;வெறுப்பென்னும் அடிக்கல்லால் நீ கட்டிய கருப்பு மாளிகையில் பொய், புரட்டு கொண்டு நீ இழைத்த மணிமாடங்கள் கனம் தாங்காமல் உன்மேல் கவிழ்ந்து கூட்டினவோ அந்த காலனை?&lt;br /&gt;&lt;br /&gt;உன் வசைகளை வைரக்கற்களாக்கி, விரும்பி உன்னை வளர்த்துவிட்டு, வம்பிழுத்து உன்னை விளாயாட்டுப்பொருளாக்கிய வீரர்களை விரக்தியில் விட்டு விழுந்தாயே போலி!&lt;br /&gt;&lt;br /&gt;பொல்லாத போலியே, போகுமிடம் போய் சேர்ந்தாயே!&lt;br /&gt;&lt;br /&gt;பிறர் பெயர் தாங்கி, பிறழாமல் அவரை பின்தொடர்ந்து, சீடனாகி கற்று,  அவர்மேல் சினத்தை வளர்த்து, விழித்திருக்கும் நேரமெல்லாம் ஐயன் பின்தொடர்ந்து, வெட்டி வேலைக்காகவே  வாழ்ந்த தியாக தீபமே, திடீரென்று போனது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;பலப்பல பெயர் தாங்கி,  பார்க்குமிடமெல்லாம் பார்ப்பனரை கற்பித்து,  கண்டதும் காதலாகி கசிந்து, கனியிருப்ப காய் கவர்ந்து, காழ்ப்பு என்ற கல்லடி பட்ட கலைஞனே, பொல்லாத போலியே, போகுமிடம் போய் சேர்ந்தாயே!!&lt;br /&gt;&lt;br /&gt;ஆதிக்க வெறியை வேரறுக்க முற்பட்டு அசிங்கத்தை கூவி விற்றாய்.&lt;br /&gt;&lt;br /&gt;கருப்புப் போர்வையில் கண்ணுறங்கு உன் கல்லறையில். கலங்காதே வீரா, இழி செயலின் இலக்கணமாய் நீ இட்ட சாக்கடையில் என்னாளும் எங்கோ ஒரு கழிவிட்டு, உன் இறுதி அஞ்சலியை இடையறாது தொடர இளைஞர்கள் ஏராளம். &lt;br /&gt; &lt;br /&gt;பொல்லாத போலியே, போகுமிடம் போய் சேர்ந்தாயே!&lt;br /&gt;&lt;br /&gt;*******&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26952193-114630254959439763?l=virudu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://virudu.blogspot.com/feeds/114630254959439763/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26952193&amp;postID=114630254959439763' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/114630254959439763'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/114630254959439763'/><link rel='alternate' type='text/html' href='http://virudu.blogspot.com/2006/04/blog-post_29.html' title='போலிடோண்டுவுக்கு இறுதி அஞ்சலி'/><author><name>ஜயராமன்</name><uri>http://www.blogger.com/profile/02131962060446426649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://farm3.static.flickr.com/2120/2056149125_272da3902b.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26952193.post-114598646333648736</id><published>2006-04-25T10:18:00.000-07:00</published><updated>2006-04-27T19:56:41.830-07:00</updated><title type='text'>விருந்து மேசையில் பழக்கம்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/1068/940/1600/speakingphotos5.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/1068/940/320/speakingphotos5.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பாட்டு மேசையில் விருந்தின் போது கடைபிடிக்க வேண்டிய நற்பழக்கங்கள்.  (மேலைநாட்டு நாகரீகத்தை ஒட்டி)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.  விருந்து அளிக்கும் வீட்டுக்காரர் மட்டுமே மேசையின் தலைப்பகுதி இருக்கையில் அமரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;2.  நாப்கின் விரிப்பை விரித்து மடியில் போட்டுக்கொள்ளுங்கள். விரிக்கும்போது உதறுவதோ, அசைத்து ஆட்டுவதோ கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;3.  சாப்பிட்டு முடிக்கும்வரை நாப்கின் தங்கள் மடியில்தான் இருக்கும்.  எல்லோரும் முடித்தபிறகே, அது மேசைக்கு வரும்; தாங்கள் முடித்தபிறகு அல்ல.  இடையில் எழுந்து போக வேண்டியிருந்தால், நாப்கினை இருக்கையில் விட்டு செல்லவும்.  டின்னர் முடித்தவுடன், நாப்கினை மடித்து தட்டின் இடப்புறம் வைக்கவும்.  தட்டின் மேல் வைக்க கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;4. கட்லரி (கத்தி, ஸ்பூன், போர்க்) வைத்த முறையை கவனியுங்கள். வெளிப்புறத்திலிருந்து உபயோகப்படுத்தவும்.   சூப், டெஸர்ட் (இறுதி இனிப்பு) ஸ்பூன்கள் ப்ளேட்டின் மேல் வைக்கப்பட்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;5.  சூப் அருந்த வட்ட ஸ்பூன் உபயோகப்படுத்த வேண்டும்.  சூப்பை உறிஞ்சி சத்தமாக குடிக்ககூடாது. கோப்பைக்குள் சிறிய அளவு சூப் விட்டுவிடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;6. ஒவ்வொரு முறை உணவுக்கும் புதிய கட்லரியை உபயோகப்படுத்தவும்.&lt;br /&gt;&lt;br /&gt;7. கத்தி, போர்க் முக்கியமான பாத்திரங்கள்.  அவை தாங்கள் உணவு முடித்துவிட்டீர்களா, இல்லை உணவுக்கு இடையில் ஓய்வாக இருக்கிறீர்களா என்று தெரிவிக்கும்.  சாப்பிட்டு முடிக்கவில்லை என்றால், X குறி போல் கத்தி போர்க் இரண்டையும் ப்ளேட்டில் வைக்கவும்.  டின்னர் முடிந்துவிட்டது என்றால், கத்தி மற்றும் போர்க்கை இணையாக அருகருகே ப்ளேட்டின் மேல் வைக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;8. வெஜிடேயரின் ஆக இருந்தால், மெதுவாக வெயிட்டரிடம் உணவு வழங்கும்போது "என்ன உணவு" என்று விசாரிக்கவும்.  ஒருவேளை, அசைவ உணவு வழங்கப்பட்டுவிட்டால், சத்தம் போடாமல், வெயிட்டரை ப்ளேட்டை அகற்ற சொல்லவும்.&lt;br /&gt;&lt;br /&gt;9.  பானம் வழங்கும்போது, வேண்டாம் என்றால், மெதுவாக கோப்பையின் மீது கையால் மூடி சைகை காண்பிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;10.  டின்னர் நடக்கும் இடையில் எழுந்து செல்லவேண்டி இருந்தால், அவசியம் "மன்னிப்பு" கேட்டு எழுந்திருக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;11. இருக்கையில் இருந்தவாறே, மொபைல் போனில் பேசவேண்டாம். அவசியமானால், இருக்கையிலிருந்து எழுந்து (மன்னிப்பு கேட்டுதான்), டேபிளிலிருந்து நகர்ந்து செல்லவும்.&lt;br /&gt;&lt;br /&gt;12.  டேபிளின் எதிர்புற தூரத்திற்கு கத்தி கூவி பேசாதீர்கள். மேசையின் வேறு பக்கத்தில் நடந்து கொண்டிருக்கும் பேச்சில் குறுக்கே நுழைந்து பேச ஆரம்பிக்காதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;13.  வாயில் உணவுடன் பேசாதீர்கள்.  வாயை (அகல) திறந்து உணவு சாப்பிடாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;14. ப்ளேட்டில் உணவை குவிக்காதீர்கள்.  சின்ன போர்ஷனாக எடுத்துக்கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;15. சாப்பிடும்போதோ, பேசும்போதோ கத்தி போர்க்கை எதிரே நீட்டாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;16.  சந்தோஷமாக சாப்பிடுங்கள்.  சந்தோஷமாக பேசுங்கள். ரிலாக்ஸாக இருங்கள்.  புன்னகை செய்யுங்கள்.  நல்ல அபிப்ராயம் வரும்படி தோற்றம் அளியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;----------  from Shantesh Jain in Indian Express dt 18 April 06&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26952193-114598646333648736?l=virudu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://virudu.blogspot.com/feeds/114598646333648736/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26952193&amp;postID=114598646333648736' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/114598646333648736'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/114598646333648736'/><link rel='alternate' type='text/html' href='http://virudu.blogspot.com/2006/04/blog-post_25.html' title='விருந்து மேசையில் பழக்கம்'/><author><name>ஜயராமன்</name><uri>http://www.blogger.com/profile/02131962060446426649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://farm3.static.flickr.com/2120/2056149125_272da3902b.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26952193.post-114598271528994403</id><published>2006-04-25T09:26:00.000-07:00</published><updated>2006-04-25T09:31:55.296-07:00</updated><title type='text'>விருது</title><content type='html'>வெற்றியின் சின்னம்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையின் லட்சியம்.&lt;br /&gt;&lt;br /&gt;வேட்கையின் காரணம்&lt;br /&gt;&lt;br /&gt;வெறுமையின் ஏமாற்றம்&lt;br /&gt;&lt;br /&gt;முடிவின் முதல்&lt;br /&gt;&lt;br /&gt;முயற்சியின் வேகம்&lt;br /&gt;&lt;br /&gt;விளக்கத்தின் கரு&lt;br /&gt;&lt;br /&gt;வீம்பின் மரு&lt;br /&gt;&lt;br /&gt;விளையாட்டின் சூது&lt;br /&gt;&lt;br /&gt;சூதாட்டத்தின் விளையாட்டு&lt;br /&gt;&lt;br /&gt;அதுதான்......&lt;br /&gt;&lt;br /&gt;விருது....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26952193-114598271528994403?l=virudu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://virudu.blogspot.com/feeds/114598271528994403/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26952193&amp;postID=114598271528994403' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/114598271528994403'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26952193/posts/default/114598271528994403'/><link rel='alternate' type='text/html' href='http://virudu.blogspot.com/2006/04/blog-post.html' title='விருது'/><author><name>ஜயராமன்</name><uri>http://www.blogger.com/profile/02131962060446426649</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://farm3.static.flickr.com/2120/2056149125_272da3902b.jpg'/></author><thr:total>0</thr:total></entry></feed>
